Tuesday, September 24
விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? 22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..
Politics

விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? 22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..

ஆளப்போறான் தமிழன் என்ற பாட்டினை திரைப்படத்தில் பாடியதோடு நின்று விடாமல் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து களம் இறங்க இருக்கும் தளபதி விஜய் இன்று கட்சிக்கான கொடியினை வெளியிட்டு உறுதி மொழியை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எதிர்வரும் முதல் தமிழக வெற்றிக்காக கட்சியின் மாநாட்டில் கட்சிக்கொடி பற்றிய விளக்கத்தை தருவதாக சொல்லி இருக்கிறார். மஞ்சள் மற்றும் அதர் சிவப்பு நிறத்தில் வெளிவந்திருக்கும் எந்த கொடியில் இரண்டு யானைகள் மற்றும் மையத்தில் வாகை மலர் உள்ளது. விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? எதிர்வரும் 2026 ஆவது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தற்போது தமிழக வெற்றிக்கழகம் கொடியினை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கும் தமிழக மக்களுக்கும் விஜயின் இந்த தம...
“தமிழ் ஈழத்தின் தேசிய மரம் வாகை” இப்ப  TVK கொடியில் .. ரீசன் ஏமி கதைக்கிறாங்களா?
Politics

“தமிழ் ஈழத்தின் தேசிய மரம் வாகை” இப்ப TVK கொடியில் .. ரீசன் ஏமி கதைக்கிறாங்களா?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் கோட் திரைப்படம் முடிவுற்ற நிலையில் விரைவில் திரையரங்குக்கு வர வேண்டிய படங்களில் ஒன்றாக உள்ளது. இதனை அடுத்து மற்றொரு படத்தில் நடித்து முடித்தவுடன் முழுநேர அரசியலில் களம் இறங்கும் இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதற்கான உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார். வாகை பூவை கொண்டிருக்கும் கொடி.. இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய தளபதி விஜய் அத்தோடு கட்சியைச் சார்ந்த அனைவரும் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடியில் இரண்டு யானைகள் கால்களை உயர்த்தி வெற்றியை கொண்டாட கூடிய வகையில் அதன் நடுவே தமிழ் ஈழத்தின் தேசிய மரமான வாகை மரத்தின் வாகை பூவை வைத்து இருக்கிறார்கள். இதைப் பார்த்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வைத்துள்ள நிலையில் பனையூரில் கட்...
எதுக்கும் அளவில்லையா? என் புருஷனை கொன்னுட்டனா!! – ஷகிலாவிடம் எமோஷனல் Talk பானுமதி..
Technology

எதுக்கும் அளவில்லையா? என் புருஷனை கொன்னுட்டனா!! – ஷகிலாவிடம் எமோஷனல் Talk பானுமதி..

சின்ன திரையில் தற்போது நடித்து வரும் அனைவருமே பெரிய திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தினை தற்போது பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு ரசிகர்களையும் பெற்றுவிட்டார்கள். அந்த வகையில் சின்ன திரையில் சீரியல் நடிகையாக நடித்து வரும் நடிகை பானுமதி அண்மை பேட்டி ஒன்றில் ஷகீலாவிடம் தனக்கு நடந்த நிகழ்வினை உருக்கமாக பகிர்ந்து கொண்டதோடு எமோஷனலாகி பல விஷயங்களை அவரோடு ஷேர் செய்ததை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். சீரியல் நடிகை பானுமதி.. சீரியல் நடிகை பானுமதி தற்போது நம்ம வீட்டு பொண்ணு, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இவர் சமீபத்தில் சீரியல் நடிகை ரிஹானாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்துக்களை கூறியதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் வைரலானதை அடுத்து தன் கணவர் மரணம் பற்றி...
சாதிய வன்மம் பேப்பர் கப்பில் எதிரொலிக்குது..  நெகட்டிவ் விமர்சனத்திற்கு சவுக்கடி கொடுத்த பா ரஞ்சித்..
Tamil Cinema News

சாதிய வன்மம் பேப்பர் கப்பில் எதிரொலிக்குது.. நெகட்டிவ் விமர்சனத்திற்கு சவுக்கடி கொடுத்த பா ரஞ்சித்..

இதுவரை தமிழ் திரை உலகில் எப்படிப்பட்ட படத்தை பார்த்திருப்போமா என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பழங்குடி மக்களை மையமாகக் கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் பா ரஞ்சித்தை பொறுத்த வரை அவரது ஒவ்வொரு படத்திலும் ஜாதிய வன்மத்தை தோல் உரித்து காட்டுவதில் கை தேர்ந்தவர் என்று சொல்லக்கூடிய விதத்தில் இந்த படத்திலும் அந்த வேலையை சம்பவமாக நிகழ்த்தி விட்டார். பா ரஞ்சித்தின் தங்கலான்.. சுதந்திர தினத்தன்று தியேட்டர்களில் வெளியான இந்த படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தார்கள் என்று சொல்லலாம். மேலும் இந்த படத்திற்கு இசையமைத்திருந்த ஜிவி பிரகாஷ் மிக பக்குவமான முறையில் இசை...
ரவிக்க போட மறந்துட்டீங்களா? ஸ்லீவ்லெஸ் புடவையில் சிலர்க்க வைச்ச ஐஸ்வர்யா தத்தா!..
Actress

ரவிக்க போட மறந்துட்டீங்களா? ஸ்லீவ்லெஸ் புடவையில் சிலர்க்க வைச்ச ஐஸ்வர்யா தத்தா!..

உலகில் எத்தனை மார்டன் உடை இருந்தாலும் அந்த உடைகளை அணிவதை விட நம் பாரம்பரிய புடவையை அணியும் போது அதில் தெரியும் அழகே தனி என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது நம் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா தத்தா ட்ரெடிஷனல் புடவையில் காட்சி அளித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். கிழக்கு சிவக்கையிலே கீரை நறுக்கையிலே என்ற பாடல் வரிகளைப் போல இவர் புகைப்படத்தில் வெட்கப்பட்டு காட்சி அளித்திருப்பதை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து வருவதோடு ஒன்ஸ்மோர் கேட்டு வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா தத்தா.. தமிழ் திரையில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற ஆசையில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராததை அடுத்து என்ன செய்தார் எ...
அசப்புல கடல் கன்னி.. உடலோடு ஒட்டிய உடையில் ரகுல் பிரீத் சிங் – வளைஞ்சு நெளிஞ்சு வசியக்காரி!..
Actress

அசப்புல கடல் கன்னி.. உடலோடு ஒட்டிய உடையில் ரகுல் பிரீத் சிங் – வளைஞ்சு நெளிஞ்சு வசியக்காரி!..

1990-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்த நடிகை ரகுல் பிரீத் சிங் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்ததோடு ஹிந்தியிடம் ஒரு சில படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்.. நடிகை ரகுல் பிரீத் சிங் தெலுங்கானா மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படியுங்கள் என்ற திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்ட இருப்பது உங்களுக்கு தெரியுமா. இவர் கன்னட திரைப்படமான கில்லி திரைப்படத்தில் 2009-இல் நடித்து அறிமுகமான போது கல்லூரியில் மாடலிங் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் 2011-ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு ஐந்...
49 வயசுல இன்னைக்கும் அந்த ஆசையிருக்கு.. வெக்கம் இல்லமா பேசிய நடிகை நக்மா!..
Tamil Cinema News

49 வயசுல இன்னைக்கும் அந்த ஆசையிருக்கு.. வெக்கம் இல்லமா பேசிய நடிகை நக்மா!..

நந்திதா மொராஜி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நக்மா ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து அசத்தியவர். இவர் 1993 முதல் 1997 வரை பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வாழ்ந்தவர். அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை நக்மா பற்றி நடிக்கும் காலத்தில் பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்து வந்தது. உங்கள் நினைவில் இருக்கலாம். எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தியவர். நடிகை நக்மா.. நக்மாவை பொருத்த வரை ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளை நன்கு பேசக்கூடியவர். இதனை அடுத்து தான் இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தமிழ் திரை உலகப...
Love பண்ணியவன் விட்டுட்டு போயிட்டா நான் எதுக்கு அழணும்..? – நடிகை லட்சுமியின் உருக்கமான பேச்சு..
Tamil Cinema News

Love பண்ணியவன் விட்டுட்டு போயிட்டா நான் எதுக்கு அழணும்..? – நடிகை லட்சுமியின் உருக்கமான பேச்சு..

தமிழ் திரை உலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடிகை லட்சுமி நடித்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு பல படங்கள் நல்ல வெற்றிகளை பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் முதல் அனைவரும் விரும்புகின்ற நடிகைகளில் ஒருவராக நடிகை லட்சுமி மாறியதை அடுத்து பல படங்களில் ஹீரோயினியாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்து அனைவரையும் அசத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். நடிகை லட்சுமி.. நடிகை லட்சுமி தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் 1974 -இல் நடித்த மலையாள திரைப்படமான சட்டக்காரி என்ற திரைப்படம் தான் இவருக்கு மிகச்சிறந்த புகழை தேடித்தந்தது. ஆரம்ப நாட்களிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்த நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் 1977-ஆம் ஆண்டு வெளி வந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற...
போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்!
Politics

போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி – உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்!

போர் யானைகளுடன் பிளிறும் TVK கொடி - உறுதிமொழியுடன் கட்சிக் கொடி உயர்த்திய விஜய்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்; தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி தொடர்ந்து அதற்கான வேலைகளிலும் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . கடந்த பிப்ரவரி மாதம் இந்த கட்சி தொடங்கப்பட்டது. தனது கட்சி வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதை அடுத்து எப்போது கட்சியை தொடங்குவார்? என்ன பெயர் இருக்கும் ? கட்சிக்கொடி எப்படி இருக்கும் என பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது கட்சி கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கட்சிக்கொடி அறிமுகம்: பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு நீலாங்கரை வீட்டில் இருந்து...
இரவுல ஆண் நண்பர் NO-னா.. வாழைப்பழம் தான் டபுள் மீனிங்கில் பேசிய பூனம் பாண்டே..!
Tamil Cinema News

இரவுல ஆண் நண்பர் NO-னா.. வாழைப்பழம் தான் டபுள் மீனிங்கில் பேசிய பூனம் பாண்டே..!

மிகச்சிறந்த மாடல் அழகியான நடிகை புனம் பாண்டே 1991-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கியதை அடுத்து இவர் கிளட்ராக்ஸ் மேன்கன்ட் அண்ட் மெகா மாடல் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றதை அடுத்து பேஷன் பத்திரிகையின் அட்டை பக்கத்தில் தோன்றினார். இந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய பூனம் பாண்டே தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர். அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி சின்னா பின்னமாகி தனது பெயரை பிரபலமாக்கி கொண்டவர். நடிகை பூனம் பாண்டே.. பாலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை புனம் பாண்டே 2013-ஆம் ஆண்டு நஷா எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த லவ் இஸ் பாய்சன் என்னும் கன்னட படம் ரசிகர்களின் மத்தியில் பெரு...
Exit mobile version