Tuesday, September 24
நான் நடிச்ச பிட்டு பட போஸ்டரை பார்த்துட்டு.. என் மகன் கேட்ட கேள்வி..! – ஓப்பனாக கூறிய நடிகை அர்ச்சனா..!
Actress

நான் நடிச்ச பிட்டு பட போஸ்டரை பார்த்துட்டு.. என் மகன் கேட்ட கேள்வி..! – ஓப்பனாக கூறிய நடிகை அர்ச்சனா..!

பிரபல நடிகை அர்ச்சனா சீரியல் சினிமா இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர் இடையில் அசைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதையின்படி கதாநாயகனின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணாக இருக்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் நடித்திருப்பார். வசதி வாய்ப்புக்காக கதாநாயகனை அனுசரித்துச் செல்லும் வேலைக்கார பெண்ணாக நடித்திருந்தார் அர்ச்சனா. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் ஒரு பிட்டு படம் என்றுதான் கூற வேண்டும். காரணம் இந்த படத்தின் கதாநாயகன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆவார். ஆனால், மனைவியை விட்டுவிட்டு மனைவியின் அம்மா மற்றும் மனைவியின் தங்கை என இருவரையும் வேட்டையாடுவார். ...
“நான் காதலித்த எல்லோருமே.. என்னிடம் இதை பண்ணிடானுங்க..” – வெக்கமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஷகீலா..!
Actress

“நான் காதலித்த எல்லோருமே.. என்னிடம் இதை பண்ணிடானுங்க..” – வெக்கமே இல்லாமல் ஓப்பனாக பேசிய ஷகீலா..!

பிரபல நடிகை ஷகிலா தன்னுடைய காதலர்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தன்னுடைய பள்ளி காலத்திலிருந்து தன்னுடைய பருவ வயது காதல் வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார் நடிகை ஷகிலா. அவர் கூறியதாவது, நான் ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேரை காதலிப்பேன். பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை எனக்காக இரண்டு பேர் அடித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய உறவினர் பையன் ஒருவன் என்னை அழைத்து இங்க பாரு உனக்காக ரெண்டு பேரும் அடிச்சிட்டு இருக்காங்க.. நீ யாரை லவ் பண்றேன்னு சொல்லு என கேட்டான். அப்போது, நான் வீட்டில் இருக்கும் போது இவனை லவ் பண்ணுவேன்.. ஸ்கூலுக்கு போனதும் அவனை லவ் பண்ணுவேன்.. என்று இரண்டு போரையும் கையை காட்டி கூறினேன். அப்போது அவன், பாத்தியாடா.. இவளுக்கு லவ் என்றால் என்ன என்று கூட ...
19 வயசு நடிகை.. அம்மா.. ஒரே நேரத்தில் இருவரையும் வேட்டையாடிய 62 வயசு நடிகர்..!
Tamil Cinema News

19 வயசு நடிகை.. அம்மா.. ஒரே நேரத்தில் இருவரையும் வேட்டையாடிய 62 வயசு நடிகர்..!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் வரை பட வாய்ப்பு வேண்டும் லட்சங்களில் சம்பளம் வேண்டும் என்றால் அந்தப் படத்தை தயாரிக்க கூடிய தயாரிப்பாளர் இயக்குனர் ஹீரோ என அனைவரிடமும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் பட வாய்ப்பு என்ற ஒரு நிலை இருக்கிறது என்பதை நடிகைகளே தங்களுடைய வாயால் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். முன்னணி நடிகைகள் கூட இதனை ஒப்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் போது.. எனக்கு இதுபோல நடந்தது கிடையாது.. ஆனால் எனக்குத் தெரிந்தவர்கள் இது போன்ற பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறும் போது நான் கேட்டிருக்கிறேன். எனவே இப்படி ஒரு விஷயம் சினிமா துறையில் நடக்கிறது. அனைத்து துறைகளிலும் நடக்கிறது என பட்டும் படாமல் பேசுவார்கள். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களில் திரையில் ஒரு நிமிடம் அல்லது ஒரே ஒரு காட்சி தோன்ற வேண்டும் என்றால் கூட இரண்டு அல்லது மூன்...
“அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

“அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் தான் கடந்த இரண்டு தினங்களாக பாலிவுட் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஒரு நடிகை. தற்போது கூட பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைப்பு என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் இருப்பதை நம்மால் கேட்க முடியும். அந்த அளவுக்கு உலக அழகி என்றால் நான் தான் என்பதை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து படங்களில் நடத்திக் கொண்டிருந்த இவர் திடீரென பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுடைய மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு குழந்தைகளுக்கு தாயுமான நடிகை ஐஸ்வர்யா ராய் சினிமாவில் இரு...
தொப்புள் குழியில் விழுந்த இயக்குனர்..! – அமைச்சரின் அரவணைப்பில் சுகன்யா..! – ரகசியமான மறுபக்கம்..!
Tamil Cinema News

தொப்புள் குழியில் விழுந்த இயக்குனர்..! – அமைச்சரின் அரவணைப்பில் சுகன்யா..! – ரகசியமான மறுபக்கம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகள் பலரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். அதேபோல நடிகை சுகன்யாவும் திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று தற்போது வரை இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கிறார். திருமணம் என்றாலே வேண்டா வெறுப்பாக தான் பேசுகிறார் நடிகை சுகன்யா என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். நடிகை சுகன்யா சின்ன கவுண்டர் படத்தில் நடிகர் விஜயகாந்த் இருக்க ஜோடியாக நடித்திருந்தார் இயக்குனர் ஆர்பி உதயகுமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் நடிகை சுகன்யாவின் தொப்புள் குழி அளவில் மயங்கி தான் இருந்தார்கள். இதனை தெரிந்து வைத்திருந்த இயக்குனர் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விட்டு விளையாடினார். குறிப்பாக தொப்புள் மீது பம்பரம் விடும்பொழுது ஏற்பட்ட கூச்சத்தின் காரணமாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட டேக்குகள் வாங்கி இருக்கிறா...
“இந்த மூஞ்சிய வச்சிகிட்டு நடிக்க வந்துட்ட.. அதிலும்.. அந்த வார்த்தை..” – Sun Tv சுந்தரி பட்ட அவமானம்..!
Actress

“இந்த மூஞ்சிய வச்சிகிட்டு நடிக்க வந்துட்ட.. அதிலும்.. அந்த வார்த்தை..” – Sun Tv சுந்தரி பட்ட அவமானம்..!

டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சுந்தரி சீரியல் ஹீரோயின் கேப்ரில்லா செல்லஸ் ஆரம்பகால அவமானங்கள் பற்றிய பதிவு தான் இது. தமிழில் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பிரபலமான சீரியல் சுந்தரி இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்து வருகிறார். இணைய பக்கங்களில் டிக் டாக் மற்றும் யூட்யூப் போன்ற வலைதளங்களில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். திருச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். அப்பொழுது இவருடைய உறவினர்கள் பலரும் இவரை மோசமாக பேசி இருக்கின்றனர். ஆனால் அவருடைய பெற்றோர் இவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். வாய்ப்பு கேட்டு பல்வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. குறிப்பாக இவருடைய நடிப்பு திறமையை காரணம் காட்டி நிராகரிக்காமல் இவருடைய ...
ஹூக் ப்ரா.. தேங்கிய மழைநீரில்.. அது தெரிய.. ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்..! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!
Actress

ஹூக் ப்ரா.. தேங்கிய மழைநீரில்.. அது தெரிய.. ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்..! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

பிரபல நடிகை சிவானி நாராயணன் தான் வசிக்கக்கூடிய குடியிருப்பில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் தன்னுடைய 16 வயதில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த கட்டுப்பாடும் ஷிவானி நாராயணனிடம் கிடையாது. சிறு கதாபாத்திரம் என்றாலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. மறுபக்கம் இணைய பக்கங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தேங்கி நிற்கும் மழை நேரில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கெட்ட ஆட்டம் போடும் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில...
வெடித்த சர்ச்சை..! – நயன்தாரா-வின் நிவாரண உதவி.. முகம் சுழிக்கும் இணைய வாசிகள்..! – என்ன காரணம்..?
Actress

வெடித்த சர்ச்சை..! – நயன்தாரா-வின் நிவாரண உதவி.. முகம் சுழிக்கும் இணைய வாசிகள்..! – என்ன காரணம்..?

மிகஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை நகரின் சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு இருக்கிறது. எனவே திரும்பும் திசையெல்லாம் உதவிகள் கேட்கும் மக்களின் குரல் தான் காதுகளை கிழிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அரசு தேவையான மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தன்னார்வ தொண்டர்களும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், சின்னத்திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா மற்றும் திரைப்பட இயக்குனர் பார்த்திபன் இன்னும் சில பிரபலங்கள் என பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்கு சென்று உணவு மற...
“தன்னுடைய ப்ரா.. ஜட்டி-யை..” ரசிகர் கேட்ட கேள்வி-க்கு பதிலாக கொடுத்த மாளவிகா மோகனன்..! – என்ன கேள்வி..?
Actress

“தன்னுடைய ப்ரா.. ஜட்டி-யை..” ரசிகர் கேட்ட கேள்வி-க்கு பதிலாக கொடுத்த மாளவிகா மோகனன்..! – என்ன கேள்வி..?

நடிகை மாளவிகா மோகனின் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மாஸ்டர் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்திருக்கும் இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் தற்பொழுது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் பின் தொடரப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து கவர்ச்சிக்கு என எந்த ஒரு கட்டுப்பாடும் விதித்தது கிடையாது. சினிமாவில் மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் கவர்ச்சி ராணியாக மிரட்டுகிறார். அதிலும் உச்சகட்டமாக மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே ப்ரா அணியாமல் டிரான்ஸ்பரண்டான ஒரு கைக்குட்டை போன்ற மேலாடயை கட்டிக்கொ...
இரண்டாம் கணவர் மறைந்த மர்மம்.. ராஜபக்சே அன்பு.. பல கோடி இலங்கை சொத்து..! – ஷாக் கொடுக்கும் ராதிகாவின் மறு பக்கம்..!
Actress

இரண்டாம் கணவர் மறைந்த மர்மம்.. ராஜபக்சே அன்பு.. பல கோடி இலங்கை சொத்து..! – ஷாக் கொடுக்கும் ராதிகாவின் மறு பக்கம்..!

நடிகை ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் மூன்றாவது மனைவியான கீதாவின் மூத்த மகள். நடிகை ராதிகாவின் அம்மா கீதா ஒரு இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிங்கள மொழி நன்றாகவே தெரியும். நடிகர் எம் ஆர் ராதாவை காதலித்து அவருக்கு மூன்றாவது மனைவியாக வந்தார் கீதா. நடிகை ராதிகாவிற்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரன் இருக்கிறார். ராதிகாவின் சகோதரி நிரோஷா சினிமாவில் நடிகையாக பிரபலமானவர். ராதிகாவின் தம்பி ராதா மோகன் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பிரபலமாக இருக்கிறார். சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ராதிகா பிரபல நடிகர் பிரதாப் போத்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரதாப் போத்தன் வெறும் நடிகர் என்பதை தாண்டி கேரளாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர். பிறவிலேயே பல கோடிகளுக்கு அதிபதியானவர் பிரதாப் போத்தன். அவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதிகா பல்வேறு கருத்...