Tuesday, September 24
ஹீரோயின்ஸ் இந்த உறுப்பை தூக்குனா தான் பட வாய்ப்பு..! – தெரிந்தே செய்றாங்க..! – பிரபல நடிகர் பகீர் தகவல்..!
Tamil Cinema News

ஹீரோயின்ஸ் இந்த உறுப்பை தூக்குனா தான் பட வாய்ப்பு..! – தெரிந்தே செய்றாங்க..! – பிரபல நடிகர் பகீர் தகவல்..!

சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும்.. பெரிய நடிகையாக வேண்டும் என்று பல அழகிகள் தங்களுக்கு தெரிந்த சினிமா தொடர்புகளை கொண்டு மெல்ல மெல்ல சினிமாவுக்குள் நுழைந்து விட முயற்சி செய்து வருகிறார்கள். அந்த மெல்ல மெல்ல என்ற இரண்டு வார்த்தைக்குள் மிகப்பெரிய நடிகைகளின் வரலாறு அடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. பொதுவாக சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால் மட்டும் போதாது. சமீபகாலமாக தான் இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தளங்களில் பிரபலமாகி விட்டு அதன் பிறகு அந்த பிரபலத்தின் மூலம் சினிமா வாய்ப்பை பெறும் நடிகைகள் வெகு சிலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் ஏஜெண்டுகளின் துணையை தான் அழகிகள் மற்றும் மாடல் அழகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் எப்படியாவது சினிமாவில்...
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்..! – ஆனால், கமல்ஹாசன் கண்டித்தது யாரை தெரியுமா..?
BiggBoss 7 Tamil

அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்..! – ஆனால், கமல்ஹாசன் கண்டித்தது யாரை தெரியுமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 10-வது வாரத்தை எட்டி இருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்கள்.. பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் என பங்கேற்றனர். தற்போது வரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவுக்கும், நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. முதலில் சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும் அவரை சமையலறை பக்கம் வர வேண்டாம் என்று நிக்சன் கூறுகிறார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது. அடுத்து கல்லூரி டாஸ்க் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும் நிக்சன்-னும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்ததால் இருவரும் இடையே மோதல் ...
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது..! – சிக்க வச்சது யாருன்னு தெரிஞ்சா.. ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது..! – சிக்க வச்சது யாருன்னு தெரிஞ்சா.. ஷாக் ஆகிடுவீங்க..!

சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார். சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள், வெள்ளித்திரை என மாறி மாறி கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவிப்பிரியா. குறிப்பிட்டு சொன்னால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர். இவர் எழுதிய டாக்குமென்டரி மூலம் பிரபலம் அடைந்து நடிகர் விஜயின் மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து உயிரோடு உயிராக என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகைகள் சிம்ரன், நதியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா. நடிகை ராதிகா இ...
“ஷகீலா போல பெருசா இருக்கும்ன்னு…” – ஷீத்தல் – பப்லூ BREAKUP..! – முற்றிய வாக்கு வாதம்..!
Tamil Cinema News

“ஷகீலா போல பெருசா இருக்கும்ன்னு…” – ஷீத்தல் – பப்லூ BREAKUP..! – முற்றிய வாக்கு வாதம்..!

பிரபல நடிகர் பப்லு என்ற பிரித்திவிராஜ் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தல்-ஐ பிரிந்து இருக்கிறார். ஆனால், மறுபக்கம் இவருடைய இரண்டாவது மனைவி என கூறப்படும் ஷீத்தல் எனக்கும் பப்லுவுக்கும் திருமணமாகவே இல்லை. அவரை என்னுடைய கணவர் என்றோ.. என்னை அவருடைய மனைவி என்றோ.. எழுதுவதை நிறுத்துங்கள்... என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி வருகிறார். இத்தனை நாட்களாக ஒன்னும் மண்ணுமாக இருந்த இருவரும் எதனால் பிரிந்தார்கள் என்ற விவாதம் தான் கடந்த இரண்டு நாட்களாக இணைய பக்கங்களில் பேசு பொருளாக இருக்கிறது. எவ்வளவு பெரிய தவறு.. இதுகுறித்து பப்லு பிரித்விராஜ் மட்டும் தான் ஊடகங்களை சந்தித்து பேசி வருகிறார். அதில், அவர் பிரதானமாக கூறக்கூடிய விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியதை எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். இனிமேல் நிச்சயமாக எப்படி செய்ய மாட்டேன்...
“பெட்ரூம்-ல அவளுக்கும் எனக்கும்.. ஊஹ்.. ஆஹ்…” – இரண்டாம் மனைவி ஷீத்தல் பிரிவு – ரகசியம் உடைத்த பப்லூ..!
Tamil Cinema News

“பெட்ரூம்-ல அவளுக்கும் எனக்கும்.. ஊஹ்.. ஆஹ்…” – இரண்டாம் மனைவி ஷீத்தல் பிரிவு – ரகசியம் உடைத்த பப்லூ..!

நடிகர் பப்லு பிருத்விராஜ் தன்னுடைய மனைவி பிரிந்த பிறகு இரண்டாவதாக தன்னைவிட கிட்டத்தட்ட 30 வயது குறைவான ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட போது ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தன்னைவிட 30 வயது இளைய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா..? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். மேலும் உங்களுடைய அனுபவம் வேறு.. அவருடைய அனுபவம் என்பது வேறு.. இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வது என்பது கடினமான விஷயம். 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலே சேர்ந்து வாழ்வது கடினம் என்று இருக்கும் பொழுது 30 வயது வித்தியாசத்துடன் இருக்கும் நீங்கள் எப்படி சேர்ந்து வாழ்வீர்கள்..? எத்தனை நாளுக்கு இது நீடிக்க போகிறது..? என்று பார்க்கிறோம்,.. என்றெல்லாம் கூறினார்கள். கிட்டத்தட்ட அது உண்மைதான் கூட. ஆனால், சில ஜோடிகள் 1...
“நான் ஒன்னும் யோக்கியச்சி இல்ல..” – போதையில் என்னை நாசம் செய்தார்..! – சந்திரமுகி பட நடிகை பகீர் வாக்குமூலம்..!
Tamil Cinema News

“நான் ஒன்னும் யோக்கியச்சி இல்ல..” – போதையில் என்னை நாசம் செய்தார்..! – சந்திரமுகி பட நடிகை பகீர் வாக்குமூலம்..!

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அனுராக் பாசு இயக்கத்தில் வெளியான கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தன்னுடைய முதல் படத்தின் இயக்குனர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றியம் பேசிய விஷயத்தை நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறார். பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக செண்பகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தற்பொழுது திரில்லர் ஜானரில் உருவாகி கொண்டிருக்கும் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்/இந்தி என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாக இருக்கிறது. இ...
அர்ஜுன்-குஷ்பூ இடையே இருந்த தொடர்பு..! – அந்த விஷயத்தில் குஷ்பூ பெரிய தியாகி..! – புட்டு புட்டு வைத்த நடிகர்..!
Tamil Cinema News

அர்ஜுன்-குஷ்பூ இடையே இருந்த தொடர்பு..! – அந்த விஷயத்தில் குஷ்பூ பெரிய தியாகி..! – புட்டு புட்டு வைத்த நடிகர்..!

நடிகை குஷ்பூ பிரபு நடிகர் அர்ஜுன் வீழ்ந்து கிடந்த போது உதவி அவரை பாதாளத்தில் இருந்து மீட்டெடுத்தார். எத்தனையோ நடிகைகள் இருக்கும் பொழுது நடிகை குஷ்பூ எதற்காக அர்ஜுனுக்கு உதவினார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் என்ன...? என்ன தொடர்பு..? அர்ஜுனுக்காக நடிகை குஷ்பூ செய்த தியாகங்கள் என்ன..? போன்ற விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை குஷ்பூ பல்வேறு கதாபாதிங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமானது நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான பிரேமக்னி என்ற திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் தான் நடிகை குஷ்பூ முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை குஷ்புவின் மார்க்கெட் கிடுகிடுவென எகிரியது. ஒரு கட்டத்தில் நடிகை குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் துணிந்தார்கள். அந்த அளவுக்கு பிரபலமான நடிகை குஷ்பூ தமிழ் மட்டும...
பிட்டு படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை..! – கந்தலாகிப்போன கண்ணழகி..! – இது தான் காரணமாம்..!
Actress

பிட்டு படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை..! – கந்தலாகிப்போன கண்ணழகி..! – இது தான் காரணமாம்..!

80-களில் ஹீரோயினாக வலம் வந்த நடிகை பானுப்ரியா தமிழ் சினிமாவில் தற்போது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். அழகிலும் சரி.. நடிப்பிலும் சரி.. மற்ற நடிகைகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல நடிகை பானுப்பிரியா. வெள்ளையான நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற ஃபார்முலா-வை தவிடு பொடியாக்கியவர் பானுப்ரியா. சாக்லேட் கலரில் டஸ்க்கி செக்ஸியாக கவர்ச்சி ராணியாக 80-களில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எகிர வைத்தவர் இஞ்சி இடுப்பழகி பானுப்பிரியா என்ற கூறலாம். அந்த காலகட்டத்தில், இவருடைய கவர்ச்சியான கண்கள்.. மற்றும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் எடுப்பான இடுப்பழகு.. பிரமாண்டமான முன்னழகு.. என இவற்றை பார்த்து கவிழாத வயசு பசங்களே இல்லை என்று கூறலாம். இவர் குச்சுப்புடி, பரதம் போன்ற கலைகளை முறையாக கற்றவர். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடைய பாவனைகள் மற்றும் நடிப்பு திறமை...
சுந்தர்.சி-யை பார்த்து என்ன வார்த்த சொல்றீங்க..? – குஷ்பூ-வை விளாசும் நெட்டிசன்கள்..!
Tamil Cinema News

சுந்தர்.சி-யை பார்த்து என்ன வார்த்த சொல்றீங்க..? – குஷ்பூ-வை விளாசும் நெட்டிசன்கள்..!

நடிகை குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரொமான்ஸ் விஷயத்தில் சுந்தர் சி எப்படி..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை குஷ்பூ. அவர் என்ன கூறினார்...? அது நம்பும்படியாக இருக்கிறதா..? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பேட்டி ஒன்றில் கலந்து கொண்டே நடிகை குஷ்புவிடம் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி மற்றும் சுந்தர் சி ஆகிய மூன்று பேரின் புகைப்படத்தை காட்டி.. இதில் யார் ரொமாண்டிக் ஹீரோ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பூ கண்டிப்பாக நவரச நாயகன் கார்த்திக் தான் என்று கூறினார். மட்டுமில்லாமல் அவருக்கு பறக்கும் முத்தமும் கொடுத்தார். இந்த பட்டியலில் உங்களுடைய கணவர் புகைப்படமும் இருக்கிறது. அவர் ரொமான்ஸில் அவருக்கு ரொமான்ஸ் வராதா..? என்று தொகுப்பாளினியாக இருந்த சுஹாசினி கேள்வி கேட்டார். அவருக்...
எனக்கு 57.. உனக்கு 23.. கசந்த காதல்.. CHEAT பண்ண சின்ன வயசு ஷீத்தல்…! – பாதியில் பாழான பப்லூ காதல்..!
Tamil Cinema News

எனக்கு 57.. உனக்கு 23.. கசந்த காதல்.. CHEAT பண்ண சின்ன வயசு ஷீத்தல்…! – பாதியில் பாழான பப்லூ காதல்..!

தமிழ் மட்டுமில்லாமல் பல்வேறு இந்திய மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகராக இருப்பவர் பப்லு பிரித்திவிராஜ். தன்னுடைய ஐந்து வயதில் எம்ஜிஆர் படங்களில் நடித்த தொடங்கியவர் நடிகர்கள் அஜித் வரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய இவர் தன்னுடைய 53வது வயதில் 25 வயதான இளம் பெண்ணான சீட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் இணைய பக்கங்களில் அதிகமாக பேசப்பட்டது. இப்போது கூட நான் இளமையாக தான் இருக்கிறேன். எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான்.. அதற்கு என்ன பண்ண முடியும்.. என்று அந்தரங்கமான விஷயங்களை வெளிப்படையாக பேசியவர் பப்லு. தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தலை கப்-கேக் என்று செல்லமாக அழைத்தவர் பப்லு. திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி சமூக வலைதளங்களில் நெருக்கமாக ஆடி பாடும் வீடியோக்கள் கொஞ்சி குலாவும் வீடியோக...