Tuesday, September 24
“தொப்புளை காட்ட சொல்லி கேட்ட ரசிகர்கள்..” – வளச்சி வளச்சி காட்டி கிறங்க வைத்த சீரியல் நடிகை நிவிஷா..!
Actress

“தொப்புளை காட்ட சொல்லி கேட்ட ரசிகர்கள்..” – வளச்சி வளச்சி காட்டி கிறங்க வைத்த சீரியல் நடிகை நிவிஷா..!

பிரபல சீரியல் நடிகை நிவிஷா இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், தன்னுடைய தொப்புள் தெரியும் விதமான உடைகளை அணிவதை தவிர்த்து வந்தார். இதனை கண்ட ரசிகர்கள் வளரும் நிவிஷாவிடம்.. உங்கள் தொப்புள் தெரியுமாறு புகைப்படங்களை வெளியிடுங்கள் என ஜொள்ளு விட்டு வந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தற்பொழுது ஆளில்லாத காட்டுப்பகுதிக்குள் நின்று கொண்டு தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிறங்கடித்து இருக்கிறார் நடிகை நிவிஷா. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். மட்டுமில்லாமல் அம்மணியின் அழகை எகடு தகடாக வர்ணிக்க தொடங்கி விட்டனர். அவர்களுடைய வர்ணனை என்பது ஓரளவுக்கு மேல் வரம்பு மீறி சென்றதால் கமெண்ட் செக்ஷனுக்கு பூட்டு போட்டு விட்டார் நடிகை நிவிஷா. இதனை பார்த்து ரசிகர்கள் எங்களுடைய அடுத்த டார்கெட் கீர்த...
“என்னோட அழுக்கு ஜட்டி-ய எடுத்து.. அவ என்னை… ”  – ஷீத்தல் பிரிவு குறித்து பப்லூ மோசமான பேச்சு..!
Tamil Cinema News

“என்னோட அழுக்கு ஜட்டி-ய எடுத்து.. அவ என்னை… ” – ஷீத்தல் பிரிவு குறித்து பப்லூ மோசமான பேச்சு..!

கடந்த 1971 ஆம் ஆண்டு தன்னுடைய ஆறாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் பப்லு பிரித்திவிராஜ். இவர் பெங்களூரில் பிறந்தவர். 57 வயதை கடந்து விட்ட போதிலும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். தன்னுடைய உடல் அமைப்பால் அதிக ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகைகளையும் கவர்ந்தவர். 90ஸ் கிட்ஸ்களுக்கு இவர் தொகுத்து வழங்கிய சவால் என்ற நிகழ்ச்சி என்றுமே மறக்காத ஒரு நிகழ்ச்சி. இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் திடீரென செய்திகளில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். என்ன காரணம் என்றால் பெரும் 27 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் பப்லு என்ற தகவல் வெளியானது தான். பப்லுவிற்கு 23 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் 27 வயதில் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்ள இருக்கிறார் என...
“நயன்தாரா-வுக்கு அந்த பழக்கம் இருக்கு.. வேணாம்-ன்னு சொன்னாங்க..” – நடிகை சமந்தா ஓப்பன் டாக்..!
Actress

“நயன்தாரா-வுக்கு அந்த பழக்கம் இருக்கு.. வேணாம்-ன்னு சொன்னாங்க..” – நடிகை சமந்தா ஓப்பன் டாக்..!

நடிகை சமந்தா விடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் விவகாரமான கேள்வி ஒன்று எழுதப்பட்டது. அதில் சாகுந்தலம் திரைப்படத்தில் நீங்கள் ஹீரோயினாக நடித்திருந்தீர்கள். ஆனால் உங்கள் கதாபாத்திரத்திற்கு நிகராக இன்னொரு கதாபாத்திரத்தில் இன்னொரு ஹீரோயின் அதிதி பாலன் நடித்திருந்தார். இது எப்படி..? உங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டதா..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை சமந்தா என்ன பதில் கூறினார். அதற்கு, ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம். நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை அதிதி பாலனும் சமந்தாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது குறித்து சமந்தா விடம் எப்படி உங்களுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தை உங்கள் படத்தில் அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா... ஏன்..? நான், க...
உண்மையை மறைக்கும் பிரேமலதா – அது பழைய ஃபோட்டோ – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

உண்மையை மறைக்கும் பிரேமலதா – அது பழைய ஃபோட்டோ – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

கடந்த ஒரு வார காலமாக கேப்டன் அவர்களின் உடல்நிலை குறித்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்தியிருக்கின்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேப்டன் அவர்கள் சுவாசிப்பதற்கு கஷ்டப்படுகிறார் 24 மணி நேரங்களுக்கு மேலாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை என்ற அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அவருடைய உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. இதனை பார்த்த கேப்டன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில், ஏற்கனவே கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய நினைவுகளை இழந்த நிலையில் இருந்த கேப்டன் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் மருத்துவமனையின் அறிக்கை ரசிகர்களை கலங்க செய்தது. இந்நிலையில், கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந...
“தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களிடம் மாயா சொல்லும் ஒரு வார்த்தை..” – ரகசியம் உடைத்த பிரபலம்..!
Actress

“தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களிடம் மாயா சொல்லும் ஒரு வார்த்தை..” – ரகசியம் உடைத்த பிரபலம்..!

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் சினிமா நடிகை மாயா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறது. என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இவர் பற்றிய தகவல்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக நடிகை மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், நடிகை மாயாவின் சகோதரி ஸ்வாகதா கிருஷ்ணன், மாயா ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அவரைப் பற்றி வெளியாகக்கூடிய தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. ஒருவர் பதில் சொல்லும் நிலையில் இல்லை ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் என்னும் பொழுது வெளியில் அவரைப் பற்றி இப்படியான கருத்துக்களை பரவு விடுவது தவறானது என அவருடைய சகோதரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இது குறித்து வழக்கு தொடக்கப் போகிறோம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதெல்லாம் ...
எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்தாரா..? – அன்று நடந்தது இது தான்..! – உடைந்த பல நாள் ரகசியம்..!
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்தாரா..? – அன்று நடந்தது இது தான்..! – உடைந்த பல நாள் ரகசியம்..!

எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கினார் ரஜினி என்று ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என வதந்திகளும் கிசுகிசுகளும் இணைய பக்கங்களில் வட்டமடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், இது உண்மையாக நடந்ததா..? என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் இடையே இருந்த ஒரு பஞ்சாயத்து குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை வைத்து நடிகர் ரஜினிகாந்தை எம்ஜிஆர் அடித்திருப்பாரா..? அடித்திருக்க மாட்டாரா..? என்ற ஒரு முடிவுக்கு நமது தீர்க்கமாக வர முடிகிறது. அது என்ன விவகாரம் என்று பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு திருமண மண்டபம் ஒன்றை கட்டும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது அரசியல் மற்றும் சினிமாவில் பிரபலமாக இருந்த ஒருவர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்திருக்கிறார். அவருடைய திருமண மண...
வாய்ப்புக்காக வடிவேலு-வை அட்ஜெஸ்ட் செய்து கொண்ட நடிகைகள்..! – லிஸ்ட் பெருசா போகுதே…! – போட்டு உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

வாய்ப்புக்காக வடிவேலு-வை அட்ஜெஸ்ட் செய்து கொண்ட நடிகைகள்..! – லிஸ்ட் பெருசா போகுதே…! – போட்டு உடைத்த நடிகர்..!

பட வாய்ப்புக்காக நடிகர் வடிவேலுவை அட்ஜஸ்ட் செய்து கொண்ட நடிகைகள் குறித்த விவரத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். இது பரபரப்பை கிளம்பி இருக்கிறது. பொதுவாக எல்லோருக்குமே பாடி டிமாண்ட் இருப்பது போல நடிகர் வடிவேலுவுக்கும் பாடி டிமாண்ட் இருந்தது. முதலில் சந்தோசம்.. சந்தோஷத்தை கொடுத்த பிறகு பட வாய்ப்பு... இதுதான் நடிகர் வடிவேலுவின் ஃபார்முலா. மதுரையில் பால் வியாபாரியாக இருந்த நடிகர் வடிவேலுவை தன்னுடைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி தன்னுடைய படத்திலேயே காமெடி நடிகராகவும் நடிக்க வைத்தார் ராஜ்கிரண். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நடிகர்களின் வடிவேலும் ஒருவர். இவருடைய நகைச்சுவைகள் இன்றளவும் பிரபலம்.. என்றாலும் கூட இவரை பற்றி இவருடன் நடித்த சக நடிகர்கள் கூறும் விஷயம் என்ன..? என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையி...
யாரோடது பெருசு.. முடியை பிய்த்து சண்டை போட்ட இரண்டு தொடையழகிகள்..! – உண்மை சம்பவம்..!
Actress

யாரோடது பெருசு.. முடியை பிய்த்து சண்டை போட்ட இரண்டு தொடையழகிகள்..! – உண்மை சம்பவம்..!

பிரபல நடிகைகள் ரம்பா மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் படப்பிடிப்பு தளத்திலேயே ஒருவர் ஒருவருடைய முடியை பிடித்துக் கொண்டு அடித்துக்கொண்ட சம்பவம் பற்றிய பதிவுதான். இது என்னப்பா இது..? இப்படி எல்லாம் கூட நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சண்டை போடுவார்களா..? என்று நீங்கள் வியக்கலாம். ஆனால், இதையும் தாண்டி பல மோசமான விஷயங்கள் எல்லாம் நடந்து இருக்கிறது. அதனை எல்லாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள நம்முடைய தமிழகம் டாட் காம் உடன் இணைந்திருங்கள். தற்பொழுது ரம்பா மற்றும் ராய் லட்சுமி இடையே நடந்த சம்பவம் குறித்தும் எப்போது நடந்தது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படி ஒரு படம் வெளியானதா..? என்று கூட உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால் படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை ரம்பா மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நட...
இரண்டு குழந்தைகளுடன் 6 அடி வெள்ளத்தில் தத்தளிக்கும் நடிகை நமீதா..!
Actress

இரண்டு குழந்தைகளுடன் 6 அடி வெள்ளத்தில் தத்தளிக்கும் நடிகை நமீதா..!

நிஜாம் புயல் காரணமாக பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை நமீதா தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டிற்குள் வெள்ளம் பாய்ந்து இருக்கிறது. சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல பிரபலங்களும் உதவி கரம் நீட்ட முன் வந்திருக்கின்றனர். அதேபோல திரைப்பிரபலங்களும் இந்த புயல் வெள்ளத்தால் சிக்கியுள்ள காட்சிகளையும் பார்க்க முடிகிறது. நடிகர் விஷால் தன்னுடைய வேதனையை சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், நடிகை நமீதா வீட்டிலும் வெள்ள நீர் புகுந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை ஏரி கரை உடைந்ததால் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள...
காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! – இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!
Actress

காதலித்தவரை காமுகன் என துரத்தி விட்ட கனகா..! – இறுதியில் நடந்த அதிர வைக்கும் கொடுமை..!

நடிகை கனகா சினிமாவில் அறிமுகமான பகுதியில் தனக்கு உதவியாளராக ஒரு ஆணை நியமித்திருக்கிறார். அவர் நடிகை கனகாவின் அழகில் மயங்கி கனகாவை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த உதவியாளரின் பார்வையை தவறான நோக்கத்தில் புரிந்து கொண்டார் நடிகை கனகா. அதன்பிறகு நடந்த எதிர்பாராத கொடுமைகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 80'கள் மற்றும் 90'களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் தான் நடிகை கனகா. சினிமாவில் அறிமுகமானது முதல் தன்னுடைய தன்னுடைய மறைவு வரை நடிகை கனகாவை கைக்குள்ளேயே வைத்து பார்த்துக் கொண்டவர் தேவிகா. இதனாலோ என்னவோ நடிகை தேவிகா மறைந்த பிறகு நடிகை கனகா திக்கு தெரியாமல் திசை தெரியாமல் போய்விட்டார். தான் உயிரோடு இருக்கும் பொழுது சூதுவாது சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்க வேண்டும். ஆனால் கைக்குழந்தை போல நடிகை கனகாவை பொத்தி பொத்தி பாதுகாத்து...