Tuesday, September 24
பாத்ரூமில் கணவர் செய்த வேலை.. ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!
Actress

பாத்ரூமில் கணவர் செய்த வேலை.. ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்ரீ இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ருத்திகா. தன்னுடைய 14-வது வயதில் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஆல்பம் போன்ற சில திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 14 வயதில் சினிமாவில் ஹீரோயின் ஆகிவிட்டதால் படிப்பு கெட்டு விடுமோ என பயந்து தன்னுடைய படிப்பை கவனிக்க சென்றார் ஸ்ருத்திகா. ஆனால், படிப்பை முடித்து விட்டு வந்தபோது சினிமா உலகமே மாறி இருந்தது. ஒருவேளை படிப்பை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தால் நடிகர் ஸ்ருத்திகா முன்னணி நடிகை ஆகியிருக்கும் வாய்ப்பு இருந்தது. இடையில் திருமணமும் செய்து கொண்டார் நடிகை ஸ்ருத்திகா சமீபகாலமாக தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு சமூக வலைதள பக்கங்களில் இயங்கக்கூடிய யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறா...
ரஜினியால் பட்ட அவமானம்..! – விஜயராஜ்.. விஜயகாந்த்.. ஆன கதை..! – பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

ரஜினியால் பட்ட அவமானம்..! – விஜயராஜ்.. விஜயகாந்த்.. ஆன கதை..! – பலரும் அறியாத ரகசியம்..!

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரஜினியால் அசிங்கப்பட்ட ஒரு நிகழ்வை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர் அவரால் சினிமாவில் அசிங்கப்பட்டவர்கள் யாரும் கிடையாது. இப்போது விஜயகாந்த் அசிங்கப்பட்டார் என்று கூறுகிறீர்களே..? இது என்ன கதையாக இருக்கிறது...! என்று நீங்கள் கேட்கலாம். நடிகர் ரஜினியால் தான் விஜயகாந்த் அசிங்கப்பட்டு இருக்கிறார். இது நூறு சதவீதம் உண்மை. ஆனால், நடிகர் ரஜினிகாந்த்தால் நேரடியாக விஜயகாந்த் பாதிக்கப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் மேனரிசம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றால் நடிகர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாமா..? நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த பொழுது சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ம...
“16 வயசு பையனுடன் உறவு கொண்ட நடிகை சிம்ரன்..” – படமான கதை.. வெடித்த சர்ச்சை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Actress

“16 வயசு பையனுடன் உறவு கொண்ட நடிகை சிம்ரன்..” – படமான கதை.. வெடித்த சர்ச்சை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை சிம்ரன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒரு நடிகை. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த இவர் இயக்குனர் ஏ.என்.ராஜகோபால் இயக்கத்தில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான கிச்சா வயசு 16 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதையை சிம்ரனிடம் கூறும் பொழுது ஒரு மாதிரி கூறியிருக்கிறார் இயக்குனர். ஆனால் படமாக்கப்பட்ட விதம் வேறு மாதிரி இருந்திருக்கிறது. கதைப்படி, நடிகை சிம்ரனுக்கு பள்ளி ஆசிரியை கதாபாத்திரம். ஆனால், படத்தில் 16 வயதே ஆன பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியையான தன்னை ஒரு தலை பட்சமாக காதலிப்பது போன்றும்.. தகாத உறவை வளர்த்துக் கொள்ள விருப்பப்படுவதும் போல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. உச்சகட்டமாக 16 வயதே ஆன பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மணிகண்டனுடன் சொல்ல முடியல.. சொல்ல முடியல.. என்ற ஒரு ஐட்டம் பாடலில் கவர...
“நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – கொள்ளை அழகில் ஜோ பட நடிகை மாளவிகா..!
Actress

“நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – கொள்ளை அழகில் ஜோ பட நடிகை மாளவிகா..!

நடிகை மாளவிகா மனோஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரகாஷன் பரக்கட்டே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கேரளாவில் பிறந்த இவர் சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் நடுத்தர வருக மலையாளி குடும்பத்தில் வளர்ந்து வந்தார். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெற்றோர் இவருடைய சகோதரர் விஷ்ணு மனோஜ் மற்றும் ஒரு சகோதரி என மொத்தம் ஐந்து பேர் இருக்கின்றனர். இவருடைய தந்தையின் பெயர் மனோஜ் மற்றும் அவருடைய தாயாரின் பெயர் ரசிதா மனோஜ் இவர் ஒரு நல்ல கலைஞர் என்பதை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய பள்ளிப்படிப்பை ஜெட்டாவில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியில் படித்து முடித்து இருக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ். முறையாக பரதநாட்டியத்தை கற்று இருக்கும் இவர் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து பிரகாஷன் பரக்கட்டே என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். தற்போது 19 வயதே ஆகும் இவர் சமீபத்த...
“தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி அதை பண்றார்.. என்னால முடியல..” – கணவர் குறித்து VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி அதை பண்றார்.. என்னால முடியல..” – கணவர் குறித்து VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

பிரபல தொகுப்பாளர் அணி VJ மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவரை பிரிந்ததை தொடர்ந்து இரண்டாவதாக பிரபல நடிகையின் கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வந்தார். அவரையே திருமணமும் செய்து கொள்ள பல்வேறு முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். ஆனால் ஈஸ்வருடைய மனைவி சுதாரித்துக் கொண்டு இவர்களுடைய இந்த கள்ள தொடர்புக்கு பல்வேறு போராட்டங்களை அடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். அதனை தொடர்ந்து சில மாதங்கள் தனியாக இருந்த VJ மகாலட்சுமி அதன்பிறகு பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு அவ்வப்போது இணைய பக்கங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்கள் VJ மகாலட்சுமி மற்றும் ரவீந்தர். இவர்களுடைய திருமணம் இணைய பக்கங்களில் கிட்டத்தட்ட ஒரு மாதம் பேசுபொருளாக இருந்தது. ஏனென்றால், VJ மகாலட்சுமி ரவீந்திரை வெறும் பணத்திற்காக மட்டும்தான் திருமணம் செய...
சமையல் மந்திரம் கிரிஜா-வா இது..? – கீழ ஒண்ணுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்…!
Tamil Cinema News

சமையல் மந்திரம் கிரிஜா-வா இது..? – கீழ ஒண்ணுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்…!

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் கிரிஜா ஸ்ரீ. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சியை பார்க்கும் அனைத்து இளசுகளுக்கும் கிரிஜாவை நன்றாகவே தெரியும். சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியில் அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் மருத்துவரை அருகில் வைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணியாற்றிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மருத்துவரிடம் பேசுவதை காட்டிலும் இவரிடம் பேசுவதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அசடு வழியும் இளசுகள் அதற்கு ஏற்றார் போல இவர் பேசும் பேச்சுக்கள் ஆகியவை இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையிலேயே தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிரபல கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரி காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக வேண்டும் என்ற முடிவில் இருந்திர...
கொடும கொடும..! – வாரிசு நடிகரை நாசம் செய்த யாஷிகா ஆனந்த்..! – நேரில் சந்தித்து விளாசிய அப்பா நடிகர்..!
Tamil Cinema News

கொடும கொடும..! – வாரிசு நடிகரை நாசம் செய்த யாஷிகா ஆனந்த்..! – நேரில் சந்தித்து விளாசிய அப்பா நடிகர்..!

பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகருடைய மகன் ஒருவரை காதலித்திருக்கிறார். அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் உஷாரான தன்னுடைய மகனின் தந்தையும் குணசத்திர நடிகருமான அவர் நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் சந்தித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். என்ன நடந்தது..? யார் அந்த நடிகர்..? போன்ற விபரங்களை அடக்கிய பதிவுதான் இது. தொடர்ந்து சுவாரசியமான தகவல்களை பெற நம்முடைய தமிழகம் டாட் காம் பக்கத்துடன் இணைந்து இருங்கள். வாருங்கள் விரிவாக பார்க்கலாம். நடிகை யாஷிகா ஆனந்த் பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். தற்பொழுது நடிகை ஷாலினியின் தம்பி மற்றும் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிசியுடன் கிசுகிசுக்கப்பட்...
500 சவரன் நகை – 5 STAR ஹோட்டல்.. ராதா மகளுக்கு வரதட்சணை இத்தனை கோடியா..?
Actress

500 சவரன் நகை – 5 STAR ஹோட்டல்.. ராதா மகளுக்கு வரதட்சணை இத்தனை கோடியா..?

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமணத்திற்கு 500 சவரன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருக்கிறார். நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் நடிகை ராதாவின் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நடிகை ராதாவின் மகள் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் சிம்பு, நடிகை கார்த்திகா நாயரை நீக்கி விட்டு வேறு ஒருவரை ஹீரோயினாக்க வேண்டும்.. அப்போதுதான் நான் படத்தில் நடிப்பேன் என இயக்குனர் கே.வி ஆனந்திடம் கேட்டிருக்கிறார். இதனை கேட்ட இயக்குனர் இ...
“அப்பா மாதிரி நெனச்சேன்.. ஆனா.. நீங்க..” – கோபிகா-விடம் தயாரிப்பாளர் காட்டிய வேலை…! – சிக்கிய நயன்தாரா..!
Tamil Cinema News

“அப்பா மாதிரி நெனச்சேன்.. ஆனா.. நீங்க..” – கோபிகா-விடம் தயாரிப்பாளர் காட்டிய வேலை…! – சிக்கிய நயன்தாரா..!

நடிகை கோபிகாவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இந்த மெசேஜை அனுப்பியது யார்..? எதனால் இப்படி அனுப்பினார்..? இறுதியில் என்ன நடந்தது என்ன..? என்பது பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது. இது போன்ற சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம் தமிழகம் டாட் காம் உடன் இணைந்து இருங்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் தயாரிப்பாளர் சக நடிகர்களுடன் நட்பாக பழகக்கூடிய ஒருவர். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் நடிகர் நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். மீண்டும் இவர்கள் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு ஏற்றார் போலவே படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், படம் முடிந்ததும்...
சந்திரசேகர் – சோபா இருவரும் விஜய்-க்கு செய்த துரோகம் என்ன..? – எப்படி பாத்தாலும் புரியல..!
Tamil Cinema News

சந்திரசேகர் – சோபா இருவரும் விஜய்-க்கு செய்த துரோகம் என்ன..? – எப்படி பாத்தாலும் புரியல..!

நடிகர் விஜய் தன்னுடைய பெற்றோரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது. தற்பொழுது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பேச்சு துணைக்கு கூட ஆளில்லாமல் நடிகர் விஜய் தனியாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதனால் படப்பிடிப்பு தளங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார் நடிகர் விஜய் என்றும் கூறப்படுகிறது. மட்டும் இல்லாமல், முன்பெல்லாம் படப்பிடிப்பு முடிந்து விட்டால் உடனே வீட்டிற்கு கிளம்பி விடும்  விஜய் சமீபகாலமாக படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து படத்தின் மேக்கிங் கில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட எதனால் தன்னுடைய தாய் மட்டும் தந்தையரை பிரிந்து வந்தார் நடிகர் விஜய் என்ற கேள்வி இணைய வட்டாரத்தில் அவ்வப்போது அசை போடப்படுகிறது. நடிகர் விஜய்க்கு ஒரு நடிகர் என்று அடையாளத்தை பெற...