Tuesday, September 24
மெர்சல் தந்த தோல்வி – தயாரிப்பாளரின் தற்போதைய மோசமான நிலையை பாருங்க..!
Tamil Cinema News

மெர்சல் தந்த தோல்வி – தயாரிப்பாளரின் தற்போதைய மோசமான நிலையை பாருங்க..!

நடிகர்கள் விஜய், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குனர் அட்லி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த மெர்சல் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாகவே அமைந்தது. ஆனால், இந்த படத்தின் கதை நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தின் டிட்டோ என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல நடிகர் கமல்ஹாசன் செய்த ஒரு குசும்பும் இணையவாசிகளால் அதிகம் வைரலாக்கப்பட்டது. அது என்னவென்றால்.. மெர்சல் படம் நன்றாக இருக்கிறது.. எனக்கூறி இயக்குனர் அட்லி குமாரையும் நடிகர் விஜய்யையும் அழைத்து பாராட்டி கௌரவிக்கும் விதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார் நடிகர் கமலஹாசன். ஆனால், சுவற்றில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை ஒட்டி வைத்து அதற்கு முன்பு நின்றபடி போஸ் கொடுத்திருந்தார் கமல்ஹாசன். இதனை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசன் வேண...
திரிஷா வெளியிட்ட புகைப்படம்.! – பங்கம் செய்த ரசிகர்கள்..! – Delete செய்து விட்டு ஓடிய திரிஷா..!
Actress

திரிஷா வெளியிட்ட புகைப்படம்.! – பங்கம் செய்த ரசிகர்கள்..! – Delete செய்து விட்டு ஓடிய திரிஷா..!

நடிகை திரிஷா நடிகர் மன்சூர் அலிகான் இடையே நடந்த கலவரம் பற்றி புதிதாக எதுவும் சொல்ல தேவையில்லை. பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தில் நடிகர் திரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் திரிஷாவை கட்டிலில் தூக்கி போட்டு ஜாலியா நடிக்கலாம் என்று ஆசையுடன் இருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடிக்கவில்லை என்ற தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் மன்சூர் அலிகான். இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நடிகை திரிஷாவும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இனிமேல் மன்சூர் அலிகான் இடம் சேர்ந்து நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல்வேறு சிக்கலுக்கு ஆளாக்கப்பட்டார் மன்சூர் அலிகான். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான...
பொட்டு துணி இல்லாமல் நடிகை இனியா..? – என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!
Actress

பொட்டு துணி இல்லாமல் நடிகை இனியா..? – என்ன இப்படி இறங்கிட்டாங்க..? – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை இனியா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும். கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான சாய்ரா என்ற மலையாள திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான திரில் என்ற மலையாள திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நிர்மீஷா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்ற திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி தலைவர் அதன் பிறகு தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசிய வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள்.. என தமிழில் மட்டும் 15 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்திருக்கிறார். தற்போது நான் கடவுள் இல்லை என்ற திரை...
இதுக்கு, நீங்க கேரளாவுக்கு அடி மாடா போகலாம் ஆண்டவரே..! – கமல்ஹாசன்-ஐ விளாசும் இணைய வாசிகள்..!
Tamil Cinema News

இதுக்கு, நீங்க கேரளாவுக்கு அடி மாடா போகலாம் ஆண்டவரே..! – கமல்ஹாசன்-ஐ விளாசும் இணைய வாசிகள்..!

நடிகர் கமலஹாசனின் சமீபத்திய ட்விட்டர் பதிவை பார்த்த இணையவாசிகள் எங்களை எல்லாம் பார்த்தால் முட்டாள் போல தெரிகிறதா..? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியின் நிறுவனமான கமல்ஹாசன் சென்னையில் பெய்து கொண்டிருக்கும் மழை அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷயங்கள் தான் மக்களின் இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்து விட்டது. என்ன விஷயம்.. என்றால், கடந்த 2020 ஆம் ஆண்டு பெய்த மழையின் போது அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் விதமாக கடுமையாக சாடி இருந்த நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என்று பீடிகை போடும் விதமாக எழுதி உள்ள பதிவுதான் ரசிகர்களை பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. இவ்வாறு கருத்து ஏதும் சொல்லாமல் இருந்திருந்தால் கூட இவருக்கு இவ்வளவு பெரிய கெட்...
“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரவுசர் போடும்..” – முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..!
Actress

“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரவுசர் போடும்..” – முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..!

பிரியா பவானி ஷங்கர் : சின்னத்திரையில் நடித்தவர்களில் பலர் வெள்ளி திரைக்குச் சென்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். இதற்கு உதாரணமாக சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜனை நாம் கூறலாம். இவரை அடுத்து சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். இதற்கு காரணம் இவர் தனது அபார நடிப்பு திறமையை திரைப்படங்களில் காட்டியதால் தல அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது. இதனை அடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிக்க இருக்கக்கூடிய நிலையில் இவர் அளித்திருக்கும் பேட்டியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பிரியா பவானி சங்கருக்கு நீண்ட நாள் காதலர் ஒருவர் இருக்கிறார். அந்த காதலரோடு இவர் தற்போது அவுட்டிங் சென்றிருக்கக் கூடிய வ...
ரெண்டாம் தாரமாக தன்னை பெண் கேட்டு வந்த முன்னணி நடிகர்..! – மீனா கொடுத்த பதில்..! – பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

ரெண்டாம் தாரமாக தன்னை பெண் கேட்டு வந்த முன்னணி நடிகர்..! – மீனா கொடுத்த பதில்..! – பரபரப்பு தகவல்..!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். குண்டாக இருக்கும் ஹீரோயின்கள் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க முடியாது என்ற பிம்பத்தை உடைத்துக் காட்டியவர் நடிகை மீனா. உச்சகட்டமாக பொசு பொசு என இருந்தாலும் கூட டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை பாடாய் படுத்திருக்கிறார். இப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நைனிகா என்ற பெண் குழந்தைக்கு தாயுமானார் நடிகை மீனா. அதன் பிறகு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென இடியாய் விழுந்தது இவருடைய கணவரின் மரண செய்தி. நுரையீரல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவருடைய மருத்துவர் அவருடைய கணவர் முறையான சிகிச்சை பலன...
இதனால தான் என் தலை மொட்டையாகிடுச்சு.. ரஜினியே கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

இதனால தான் என் தலை மொட்டையாகிடுச்சு.. ரஜினியே கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தலையிலிருந்த முடிகள் ஏன் உதிர்ந்து விட்டது என்று பல வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அந்த பேட்டியை தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த நேரம். தற்போதும் ராஜாவாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் வருடத்திற்கு நான்கு ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. நடிகர் ரஜினிகாந்தின் பெயர் தான் திரும்பிய பக்கம் எல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் நீங்கள் உங்களுக்கும் கமலஹாசனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான். ஆனால், கமலஹாசனுக்கு முடி நிறைய இருக்கிறது. ஆனால் உங்கள் முடி அனைத்தும் உதிர்ந்து விட்டதே.. இதற்கு என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கொஞ்சம் கூட ய...
130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!
Gossips Corner

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நம்பர் நடிகை போதை சமாச்சாரங்களில் கைதேர்ந்தவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். படப்பிடிப்பு முடிந்த பிறகு அல்லது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு மூக்கு முட்ட குடிப்பதை வாடிக்காக கொண்டு இருக்கிறார். மேலும் பார்ட்டிகள் இல்லாத நாட்களில் தன்னுடைய வீட்டிலேயே தன்னுடைய தோழிகளை அழைத்து மது விருந்து கொடுத்து போதை ஆட்டம் ஆடும் நம்பர் நடிகையின் வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வந்தது. நம்பர் நடிகையின் தோழிகள் குடிபோதையில் நடிகையை சோஃபா-வில் கிடத்தி நசுக்கி எடுத்த வீடியோ காட்சிகளை பார்த்திருப்பீர்கள். இப்படி போதைக்கு அடிமையாக இருக்கும் ந...
ரெய்டில் சிக்கி நயன்தாரா-வை இழுத்து விட்ட பூனைக்கண் புவனேஸ்வரி..! – இறுதியில் நடந்த சம்பவம்..!
Actress

ரெய்டில் சிக்கி நயன்தாரா-வை இழுத்து விட்ட பூனைக்கண் புவனேஸ்வரி..! – இறுதியில் நடந்த சம்பவம்..!

பூனைக்கண் புவனேஸ்வரி என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது வாட்ட சாட்டமான தோற்றமும்.. சுண்டி இழுக்கும் முக அழகும்.. தரமான நாட்டுக் கட்ட என்று வர்ணிக்க தூண்டும் உடல்வாகும் தான். இப்படி கவர்ச்சியான கட்டழகுடன் அழகு ராணியாக இருந்த நடிகை புவனேஸ்வரி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாள பல்வேறு மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் தற்பொழுது மீடியா துறையை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் புவனேஸ்வரி என்ற தகவலை தொடர்ந்து...
“குசேலன்” படத்தில் பசுபதி மகளாக நடித்த நடிகையா இது..? – தீயாய் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
Actress

“குசேலன்” படத்தில் பசுபதி மகளாக நடித்த நடிகையா இது..? – தீயாய் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நடிகை சஃப்னா நிசாம் ( Safna Nizam ) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், பசுபதி, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான குசேலன் என்ற திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் மூத்த மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குசேலன் திரைப்படமே இவருடைய முதலும் கடைசி தமிழ் திரைப்படமுமாக அமைந்துவிட்டது. மலையாளத்தில் இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது மலையாள சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் மணிமுத்து என்ற சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக...