Tuesday, September 24
“தவறான உறவில் இருக்கார்.. வெளிய வந்துருச்சு..” – பிரபல நடிகரை விளாசிய நடிகை ஆல்யா மானசா..!
Actress

“தவறான உறவில் இருக்கார்.. வெளிய வந்துருச்சு..” – பிரபல நடிகரை விளாசிய நடிகை ஆல்யா மானசா..!

நடிகை ஆல்யா மானசா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் குறித்தும்.. அவர் வெளியிடக்கூடிய தகவல்கள் குறித்தும்.. தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, பயில்வான் ரங்கநாதன் வெளியிடக்கூடிய தகவல்கள் என்னை பொறுத்தவரை தவறானது. நான் சினிமா துறையில்.. மீடியா துறையில் இருக்கிறேன் என்பதற்காக சினிமா துறையினருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. பொதுவாக கூறுகிறேன். ஏனென்றால் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா பணி இடங்களிலுமே இப்படியான அத்துமீறல்கள், தவறான தொடர்புகள், காதல்கள், ப்ரேக்-அப் என அனைத்துமே நடக்கிறது. சினிமா துறையில் மட்டும்தான் இது நடக்கிறதா என்று கேட்டால்.. நிச்சயமாக கிடையாது. அனைத்து துறைகளிலுமே இது நடக்கிறது. அனைத்து துறைகளிலுமே பெண்களுக்கு எதிரான விஷயங்கள் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், சினிமா துறையில் இருப்பவர்கள் ஏதாவது செய்து விட்டால் ...
ஜே ஜே பட ஹீரோயின் பிரியங்கா கோத்தாரி-யின் தற்போதைய நிலை..! – பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!
Actress

ஜே ஜே பட ஹீரோயின் பிரியங்கா கோத்தாரி-யின் தற்போதைய நிலை..! – பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா கோத்தாரி இவருடைய உண்மையான பெயர் நிஷா கோத்தாரி என்பதாகும். ஜே ஜே திரைப்படத்தில் இவருடைய பெயர் அமோகா என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளமும் உருவானது. ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இதுவே இவருக்கு ஜேஜே திரைப்படமே கடைசி தமிழ் திரைப்படமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு தமிழில் ஹீரோயினாகும் வாய்ப்பை அவருக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தில் வாடா வாடா பையா என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போட்டு இருந்தார். அவ்வளவுதான். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன...
இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூனைக்கண் மோகினியா இது..? – நீச்சல் உடையில் கிளுகிளு போஸ்..!
Actress

இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூனைக்கண் மோகினியா இது..? – நீச்சல் உடையில் கிளுகிளு போஸ்..!

திரை உலகில் முதன்முறையாக தான் அறிமுகமான திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதால் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை மோகினி. பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை ரோகினி என்பது குறிப்பிடத்தக்கது. திரை உலகில் மகாலட்சுமி என்ற பெயரில் தான் நடிகை மோகினி முதன் முதலாக அறிமுகமானார். இவருடைய பூனை கண்கள் தான் இவருடைய அடையாளம். இவருடைய கண் அழகை பார்த்து ஏங்காத ரசிகர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்திருக்கிறார். இவர் முதன்முதலாக தமிழில் அறிமுகமான திரைப்படம் ஈரமான ரோஜாவே. இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன. அதனை தொடர்ந்து, நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப...
“பெண்ணே இன்பம் தான்…” – நைட் பார்ட்டி.. கார் அருகே.. குனிந்தபடி கீர்த்தி சுரேஷ் ஹாட் போஸ்..!
Actress

“பெண்ணே இன்பம் தான்…” – நைட் பார்ட்டி.. கார் அருகே.. குனிந்தபடி கீர்த்தி சுரேஷ் ஹாட் போஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொள்ள வந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடையில் தோன்றியிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மட்டுமில்லாமல் கார் பார்க்கிங்கில் தன்னுடைய தாய்க்கு காலனி அணிந்துவிடும் நடிகை கீர்த்தி சுரேஷ் மெல்லமாக குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. சினிமாவில் கிளாமருக்கு தடை சொல்லிக் கொ...
“தொழிலதிபருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்..” – 7 மணிக்கு லாட்ஜில் உபசரித்த முன்னணி நடிகை..!
Gossips Corner

“தொழிலதிபருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்..” – 7 மணிக்கு லாட்ஜில் உபசரித்த முன்னணி நடிகை..!

தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இந்த புறா நடிகை. என்றாலும் கூட சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தான் இவருடைய வாய்ப்புகள் குறைந்துவிட்டது என பலராலும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு நடிகையின் கணவர் நடிக்க அனுமதி கொடுத்தாலும் அளவான கவர்ச்சி காட்சிகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தடை போட்டதுதான் நடிகையின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் கவர்ச்சிக்கு எல்லை வகுத்துக் கொண்டால் நம்முடைய சினிமா வாழ்க்கை வீணாகிவிடும் என்பதை தெரிந்து கொண்ட நடிகை படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் கூட புகுந்து விளையாட ஆரம்பித்தார். ஹீரோவாக இருந்தாலும் சரி.. வில்லனாக இருந்தாலும் சரி.. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நெருக்கமான மோசமான காட்சியை நடிக்க தயாராக இருந்தார். நடித்தும் இ...
திருமணதிற்கு முன்பே உடலுறவு வைத்த குஷ்பூ..! – யாருடன்..? – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!
Actress

திருமணதிற்கு முன்பே உடலுறவு வைத்த குஷ்பூ..! – யாருடன்..? – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

நடிகை குஷ்பூ திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வது பற்றி தமிழ்நாட்டில் பேசவே கூடாத ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசியும் இருந்தார். அதாவது, தமிழ்நாட்டு பெண்களின் கற்பு பற்றி நடிகை குஷ்பு ஒரு கட்டத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்பொழுது பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த பேச்சுக்கு தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை திருமணம் ஆகாத பெண்கள் உடலுறவு கொள்கிறார்கள். அதற்காகத்தான் ரேஷன் கடைகளில் கூட ஆணுறைகள் விற்பனை செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. என்றெல்லாம் குஷ்பூ பேசியிருந்தார். தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் பேசக்கூடாத.. கேள்வி எழுப்பக்கூடாத ஒரு விஷயம் என்றால் அது கற்பு. இந்த விஷயத்தில் ஒரு சினிமா நடிகை மூக்கை நுழைத்தது அந்த நேரத்தில் ம...
“நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது..” – குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி ஷங்கர்..!
Actress

“நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது..” – குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் உங்களைப் பற்றி நீங்களே மூன்று வார்த்தையில் விவரித்து சொல்லுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பிரியா பவானி சங்கர் அவரைப்பற்றி அவரே என்ன நினைக்கிறார் என்பதை மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர்.. ஒன்று, நான் ஸ்மார்ட்டான பெண். இரண்டு, நான் ரொம்ப சென்சிட்டிவ்வான பெண்.. மூன்று, மிகவும் அறிவான பெண் என கூறினார். அடுத்த நொடியே, இல்லை இல்லை.. அறிவான பெண் என்று என்னை கூறுவது சரியாக இருக்காது. எப்போதுமே நான் எனக்கு சரி என்று படக்கூடிய.. என்னுடைய மனதிற்கும் என்னுடைய மூளைக்கும் இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்து தான் அனைத்து விஷயங்களையும் செய்கிறேன். அப்படித்தான் என்னுடைய எல்லா முடிவுகளுமே இருக்கின்றது. ஆனால், ஒரு முடிவை எடுத்து அதனை செய்த பிறக...
“சின்னத்திரை ரம்பா டோய்…” – தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..!
Actress

“சின்னத்திரை ரம்பா டோய்…” – தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..!

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த சீரியல் நடிகை மதுமிதா தற்பொழுது தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் ஆன எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு சீரியல் திரைக்குள் நுழைந்த இவருக்கு தற்பொழுது 24 வயது ஆகிறது. 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான சீரியலில் நடித்ததன் மூலம் நடிப்பு துறைக்குள் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக நான்கு ஆண்டு கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்த இவருக்கு தமிழிலும் தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த வகையில், தற்போது டிஆர்பிஎல் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய தோழியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கும் மதுமிதா அங்கிருந்தபடி தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகு...
கேப்டன் விஜயகாந்த் – சற்று முன் MIOT மருத்துவமனையில் குவிக்கப்பட்ட போலீசார்..! – என்ன காரணம்..?
Tamil Cinema News

கேப்டன் விஜயகாந்த் – சற்று முன் MIOT மருத்துவமனையில் குவிக்கப்பட்ட போலீசார்..! – என்ன காரணம்..?

நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் பிரச்சனை காரணமாகவும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள காரணமாகவும் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்., மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியான மருத்துவ குறிப்பின்படி விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை எனவும் விரைவில் நலம் பெறுவார் எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் தொண்டை குழாயில் துளையிட்டு அதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மருத்துவ குழு என்று கூறப்பட்டது. இந்நிலையில், சற்று முன்பு திடீரென மியாட் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அந்த இடமே பரபரப்பானது. என்ன விஷயம் என்று விசாரித்த பொழுது விஜயகாந்தின் உடல்நிலை விசாரிக்க திரைப்பபிரபலங்கள் பலரும் மி...
டூ பீஸ் நீச்சல் உடையில்.. அந்த இடத்தில் பூ வைத்து.. சொக்க வைக்கும் அழகில் அபர்ணா தாஸ்..!
Actress

டூ பீஸ் நீச்சல் உடையில்.. அந்த இடத்தில் பூ வைத்து.. சொக்க வைக்கும் அழகில் அபர்ணா தாஸ்..!

மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதிகளவு ரசிகர்களை கொண்டு இருப்பவர் தான் அபர்ணாதாஸ். தமிழைப் பொறுத்தவரை இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து தோல்வியை தழுவிய பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடித்தால் நிறைய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து முயற்சி செய்வதின் காரணத்தால் டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். அந்த வகையில் தற்போது அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்து தற்போது பரபரப்பாகிவிட்டது. இதற்குக் காரணம் டாடா படத்தில் ...
Exit mobile version