Tuesday, September 24
விசித்ரா-வுக்கு நடந்தது எல்லாம் ஜுஜுபி.. எனக்கு நடந்தது படு மோசம்..! – கதறும் பேராண்மை நடிகை..!
Actress

விசித்ரா-வுக்கு நடந்தது எல்லாம் ஜுஜுபி.. எனக்கு நடந்தது படு மோசம்..! – கதறும் பேராண்மை நடிகை..!

சமூக ஊடகங்களில் எந்த பக்கத்தை தொட்டாலும் அதிக அளவு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விவகாரங்கள் அதிக அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதுவும் திரை உலகில் நிகழக்கூடிய இந்த நிகழ்வுகளுக்கு யாரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற கேட்கக் கூடிய அளவிற்கு அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் குறித்த செய்திகள் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளது. அதிலும் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் மறக்க முடியாத டாஸ்க்கில் விசித்ரா தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்களை பலர் மத்தியிலும் கூறி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். மக்களால் மதிக்கப்படக்கூடிய மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகளை ரூமுக்கு அழைத்த விவகாரங்கள் தற்போது பேசும் பொருளாகி விட்டது. அந்த விவகாரத்தில் தன்னை காப்பாற்ற தனது கணவர் தினமும் ஒவ்வொரு அறையை மாற்றி கொடுத்தார். இது நிமித்தமாக புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறியது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும் இந்த காரணத்தால்...
பெத்தவங்களோடும் இல்ல.. பொண்டாட்டி, புள்ளைங்களோடும் இல்ல.. நடிகர் விஜய்-யின் மோசமான நிலை..!
Tamil Cinema News

பெத்தவங்களோடும் இல்ல.. பொண்டாட்டி, புள்ளைங்களோடும் இல்ல.. நடிகர் விஜய்-யின் மோசமான நிலை..!

நடிகர் விஜய் குறித்து எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வரக்கூடிய செய்திகள் வியப்பை ஏற்படுத்திருக்கின்றன. ஒரு பக்கம், இதெல்லாம் வதந்தியான தகவல்... நடிகர் விஜயின் பெயரை கெடுப்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள்.. என பேச்சுக்கள் இருந்தாலும்... நெருப்பில்லாமல் புகையுமா..? என்ற கேள்வியும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது. முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் காதலில் இருக்கிறார் என்றும் நடிகர் கீர்த்தி சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் விஜய் என்றெல்லாம் கதைகள் எழுதப்பட்டது. இதற்கு ஆதாரமாக நடிகை கீர்த்தி சுரேஷின் கார் நடிகர் விஜயின் நண்பரான நடிகர் சஞ்சய் வீட்டில் நிறைய நாட்கள் பார்க்  செய்யப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் வீட்டில் காரை பார்க் செய்தால் விவகாரம் ஆகிவிடும் என்பதால் விஜய்யின் நண்பர் வீட்டில் காரை பார்க் செய்துவிட்டு வேறு கார்...
பெற்றோரை மீறி நடுக்கடலில் திருமணம்..! – கணவரை பிரிந்த திரௌபதி ஷீலா..! – இது தான் காரணமா..?
Actress

பெற்றோரை மீறி நடுக்கடலில் திருமணம்..! – கணவரை பிரிந்த திரௌபதி ஷீலா..! – இது தான் காரணமா..?

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷீலா. இவர் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ஆறாவது சினம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து டூலெட், மண்டேலா, திரௌபதி, பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா XX உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பரதநாட்டிய கலைஞராக இவர் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றும் தம்பி சோழன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். இவருடைய இந்த காதலுக்கு இவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களுடைய எதிர்ப்பை மீறி தன்னுடைய காதலனை கரம் பிடித்தார் நடிகை ஷீலா. இவர்களுடைய திருமணம் நடுக்கடலில் மிதக்கும் படகில் நடந்தேறியது. வித்தியாசமான முறையில் இவர்களுடைய த...
இந்த வாரம் Evict ஆன இரண்டு போட்டியாளர்கள் இவங்க தான்..! – நம்ப முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்..!
BiggBoss 7 Tamil

இந்த வாரம் Evict ஆன இரண்டு போட்டியாளர்கள் இவங்க தான்..! – நம்ப முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ஏழாவது சீசனில் இதுவரை போட்டியாளர்கள் யுகேந்திரன், வினுஷா, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி, ஐசு, பாலா, ப்ராவோ, அக்ஷயா என போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டது யார்..? என்ற தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். 63 வது நாளான இன்று ஜோவிகா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாளரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதன்படி போட்டியாளர் சரவண விக்ரம் வெளியேற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த முறை போட்டியாளர் பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நட...
பருத்திவீரன் முதலில் ஹீரோவா நடிக்க இருந்தது அவரு.. இப்படித்தான் கார்த்தி உள்ள வந்தான்.. – கஞ்சா கறுப்பு ஷாக் தகவல்..!
Tamil Cinema News

பருத்திவீரன் முதலில் ஹீரோவா நடிக்க இருந்தது அவரு.. இப்படித்தான் கார்த்தி உள்ள வந்தான்.. – கஞ்சா கறுப்பு ஷாக் தகவல்..!

பருத்திவீரன் சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தற்பொழுது தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் மற்றும் கொடுமைகளை பகிர தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், பருத்தி வீரன் திரைப்படத்தில் டக்ளஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் கஞ்சா கறுப்பு. இந்த படத்தில் இருந்த காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை கவரும் விதமாக அதற்கு முக்கியமான காரணம் நடிகர் கஞ்சா கருப்பு என்று கூறலாம். இப்படி பருத்திவீரன் குறித்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கஞ்சா கருப்புவிடம் மைக்கை நீட்டி இருக்கிறார்கள். இணைய ஊடகங்கள் சில அப்போது பேசிய கஞ்சா கருப்பு பருத்திவீரன் படம் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது இருப்பதாவது, பருத்திவீரன் படத்தை தயாரித்தது அமீர் தான். அவர்தான் தன்னுடைய நண்பர்களிடம் தெரிந...
நடிகர் முரளியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

நடிகர் முரளியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படம்..!

முரளி தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு நடிகர். தன்னுடைய தொழில் வாழ்க்கை முழுதையும் சினிமாவிலேயே கழித்தவர். படங்களில் ஹீரோவாக மட்டும் நடித்தது இல்லாமல் நடிகர்கள் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்,  சரத்குமார், மம்முட்டி, சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு நட்சத்திரங்களின் படங்களில் துணை நடிகராகவும் நடித்து அசத்தியிருக்கிறார். 90களில் நடிகை மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி போன்ற முன்னணி கதாநாயகிகள் தனக்கு ஜோடியாக நடிக்க படத்தின் ஹீரோவாக நடித்த ரசிகர்களை கவர்ந்தவர். சினிமாவில் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு முன்பு பல்வேறு கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவிலங்கு என்ற திரைப்படம் தான் இவருடைய முதல் தமிழ் திரைப்படம் இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்ற இவர் நடிகை ரேவதியுடன் இணைந்து பகல் நிலவ...
முதன்முறையாக தன் இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..! – விஷமம் தெறிக்கும் ஆசாமிகள்..!
Actress

முதன்முறையாக தன் இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..! – விஷமம் தெறிக்கும் ஆசாமிகள்..!

பிரபல பாடகி சின்மயி ஸ்ரீ பாதா மற்றும் அவருடைய கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை. பிறந்த குழந்தைகளுக்கு பாடகி சின்மயி ட்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிட்டு இருக்கின்றனர். இதுவரை பாடகி சின்மயி தன்னுடைய குழந்தைகளின் முகங்களை வெளியில் காட்டாமல் இருந்தார். அதற்கு ஒரு காரணமும் கூறினார் சின்மயி. அது தான் பேசுபொருள் ஆனது. அதாவது தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அதனை கிண்டல் செய்வதற்கான பெரிய கூட்டமே இருக்கிறது எனவும்,  இதனால் தான் என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் சின்மயி. இந்நிலையில், தற்பொழுது தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த குழந்தைகள் தங்களுடைய பொம்மைகளுட மற்றும் ஒருவரோடு ஒருவர் ...
“பேண்ட்-ஐ கழட்டி.. கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து..” – மோசமான கவர்ச்சி ஸ்ருதிஹாசன்..!
Actress

“பேண்ட்-ஐ கழட்டி.. கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து..” – மோசமான கவர்ச்சி ஸ்ருதிஹாசன்..!

ஜூம் செய்யவே வேண்டாம். அப்படியே பாருங்கள் என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது கருப்பு நிற உடையில் சும்மா அரேபிய குதிரையைப் போல உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ஸ்ருதி இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார். கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் சிறு வயது முதற்கொண்டு பன்முகத் திறமையை கொண்டவர். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். மேற்கத்திய இசையை மேலை நாடுகளுக்குச் சென்று கற்று வந்தவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வருபவர். தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் தனுசுடன் 3 படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் டோலிவுட் பக்கம் சென்று தெலு...
“என் கண் முன்னே.. பேண்ட்டை கழட்டி.. சுய இ**ம் செய்தார்..” – அஜித் பட நடிகை வித்யா பாலன் பரபரப்பு பேட்டி..!
Tamil Cinema News

“என் கண் முன்னே.. பேண்ட்டை கழட்டி.. சுய இ**ம் செய்தார்..” – அஜித் பட நடிகை வித்யா பாலன் பரபரப்பு பேட்டி..!

பிரபல பாலிவுட் நடிகை தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் ஒரு முறை பயணித்து கொண்டிருத்த போது என் எதிரில் இருந்த ஆண் ஒருவர் தன்னை பார்த்து தன்னுடைய கண் முன்னே சுய இ**ம் அனுபவித்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். மிகவும் வித்தியாசமான மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, நான் கல்லூரியில் படித்தபோது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து ரயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நான் சென்றது பெண்களுக்கான ரயில் பெட்டி. பெண்களுக்கான பெட்டியில் ஒரு ஆண் ஏறினார். இது பெண்களுக்கான பெட்டி...
இரண்டாவது மனைவியை 7 மாதத்தில் பிரிந்த பப்லூ பிரித்விராஜ்…! – இது தான் காரணமாம்..!
Tamil Cinema News

இரண்டாவது மனைவியை 7 மாதத்தில் பிரிந்த பப்லூ பிரித்விராஜ்…! – இது தான் காரணமாம்..!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் பப்லு ப்ரித்விராஜ் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அதன் பிறகு நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் 1990 களிலிருந்து சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். இவர் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் இவருக்கு கிடைத்தார்கள். மேலும் இவர் அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலை செய்திருக்கிறார். சீரியல்களை பொறுத்தவரை ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தவர். நடிப்பதோடு நின்று விடாமல் இவர் ஜெயா டிவியில் சவால் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து ராதிகாவின் தயாரிப்பில் வெளி வந்த அரசி சீரியலில் திருநங்கை ரவுடியாக...