Tuesday, September 24
“படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு.. 10 வருஷம் கழிச்சு இதை பண்ணா..” – ரேகா நாயர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு.. 10 வருஷம் கழிச்சு இதை பண்ணா..” – ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

நடிகை ரேகா நாயர் சீரியல் மற்றும் சினிமா இரண்டு தலங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சில நிமிட காட்சிகளில் மேலாடை இல்லாமல் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இது குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயர் ஒரு மார்பை காட்ட வேண்டுமா..? அல்லது இரண்டு மார்பையும் காட்ட வேண்டுமா..? என்று இயக்குனரிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுதான் தமிழ் நடிகைகளின் வழக்கமா..? என்று நடிகை ரேகா நாயரை விமர்சிக்கும் விதமாக பேசி இருந்தார். இதனை தொடர்ந்து கடற்கரையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் சண்டை போட்ட ரேகா நாயரின் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்படி சர்ச்சைக்குரி...
“இதனால் தான் தெலுங்கு ரசிகர்களை பிடிக்கும் என சொன்னேன்..” – நடிகர் கார்த்தி கூறிய அதிரடி பதில்..!
Tamil Cinema News

“இதனால் தான் தெலுங்கு ரசிகர்களை பிடிக்கும் என சொன்னேன்..” – நடிகர் கார்த்தி கூறிய அதிரடி பதில்..!

நடிகர் கார்த்தி ஒரு தெலுங்கு திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விருது விழாவில் உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா..? அல்லது தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிதும் யோசிக்காத நடிகர் கார்த்தி கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும் எனக் கூறியிருந்தார். இது மிகப் பெரிய பேசுபொருளானது. தமிழ் சினிமா நடிகர் ஒருவர் தமிழ் சினிமா ரசிகர்களை பிடிக்காது, தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என பேசுகிறாரே.. ஒரு வேளை இடத்திற்கு ஏற்றார் போல் பேசுகிறாரா...? அல்லது நிஜமாகவே தமிழ் சினிமா ரசிகர்களை அவருக்கு பிடிக்காதா..? என பல்வேறு விவாதங்கள் எழுந்தன. தற்பொழுது வரை நடிகர் கார்த்தியின் சினிமா வரலாற்றில் இது பெரும் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம் த...
“நான் அப்படியான உறவில் இருந்தேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய அஞ்சலி..!
Actress

“நான் அப்படியான உறவில் இருந்தேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய அஞ்சலி..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகை அஞ்சலி தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து அதன் மூலம் பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் பெற்றார். இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருந்தது. இப்படி இருந்த நடிகை அஞ்சலி இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றனர். உச்சகட்டமாக ஒரே இடத்தில் இரண்டு பிளாட்டுகளை வாங்கி அங்கே வீடு கட்டி குடியேறும் முடிவில் இருந்தனர். இப்படி அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருந்த பொழுது தன்னுடைய காதலரும் இளம் நடிகருமான அவருக்கு போதைப்பழக்கம் ஆரம்பமாகி இர...
“நடுரோட்ல நிக்க வச்சி இதை பண்ணனும்…” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்..!
Tamil Cinema News

“நடுரோட்ல நிக்க வச்சி இதை பண்ணனும்…” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்..!

நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் நடித்த பொழுது நடிகை திரிஷாவுடன் கற்பழிப்பு காட்சி இருக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று பேசியது மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளானது. பல திரைப்பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் நடிகர்கள் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மீண்டும் தற்போது சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது. தவறு செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்..? நான் பேசிய வீடியோவை முழுமையாக மீண்டும் பாருங்கள். அதில் நான் பேசி பேசியது தவறு என்றால் நீங்கள் என்னை நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்களா...? நான் பேசுவது தவறு என்று கூ...
“இதுக்கு நான் ஸ்ரீரெட்டி-யை தடவிட்டு போயிடுவேன்..” – மேடையில் பதறிய விஷால்..! – என்ன நடந்தது..?
Tamil Cinema News

“இதுக்கு நான் ஸ்ரீரெட்டி-யை தடவிட்டு போயிடுவேன்..” – மேடையில் பதறிய விஷால்..! – என்ன நடந்தது..?

இதை தடவுவதற்கு நான் ஸ்ரீரெட்டியை தடவிட்டு போயிடுவேன் என்று நடிகர் விஷால் பதற்றத்துடன் மேடையிலேயே கூறியிருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீரெட்டிக்கும் விஷாலுக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு.. அமேசான் தகராறு.. அனகோண்டா தகராறு.. போன்ற விவகாரங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில், பொது மேடை ஒன்றில் இதை தடவுவதற்கு பதிலாக நான் ஸ்ரீரெட்டியை தடவிட்டு போயிடுவேன் என்று நடிகர் விஷால் பதற்றத்துடன் கூறியுள்ளார். இவர் இப்படி கூறுவதற்கு என்ன காரணம்..? என்று பார்க்கலாம். சமீபத்தில், நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியின் போது அவரிடம் பல்வேறு விதமான கேளிக்கையான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு சிறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதாவது கண்களை கட்டிக்கொண்டு கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொருளை தொட்டு, தடவி பார்த்து அது என்ன பொருள் என்று கண்டுபிடி...
படுசூடான படுக்கையறை காட்சியில் ராஜா ராணி சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் வீடியோ..!
Actress

படுசூடான படுக்கையறை காட்சியில் ராஜா ராணி சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் வீடியோ..!

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பிரவீனா தமிழில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மலையாளம் என திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. மட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் தான் இவரை தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது என்று கூறலாம். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் தன்னுடைய இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இளம் வயதில் இன்னும் அழகாக இருந்திருக்கிறார் என்று அவருடைய அழகை வர்ணித்...
“படுக்கையில் என் அருகில் அந்த உருவம் படுத்திருந்த போது…” – நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!
Actress

“படுக்கையில் என் அருகில் அந்த உருவம் படுத்திருந்த போது…” – நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

கடந்த 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை சுஜிதா. தன்னுடைய 16 வது வயதில் அதாவது 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 30-கும் அதிகமான சீரியல்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல வகைகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் அம்மணி. 50க-கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மலையாள பதிப்பின் நடிகை மாளவிகா மோகனன்-னுக்கு டப்பிங் கொடுத்திருந்தார் நடிகை சுஜிதா. பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவரு...
நீ என்ன கண்ணகி பக்கத்து வீடா..? இல்ல, கண்ணகி சொந்தக்காரியா.? – திரிஷா-வை விளாசும் பிரபல நடிகர்..!
Actress

நீ என்ன கண்ணகி பக்கத்து வீடா..? இல்ல, கண்ணகி சொந்தக்காரியா.? – திரிஷா-வை விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியிருந்த ஒரு தகவல். லியோ திரைப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார் என்றதும் அந்த படத்தில் திரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சிகள் ஏதேனும் இடம்பெரும் என ஆசையாக இருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என பேசியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு நடிகர்கள் கண்டன குரல்களை கொடுத்தனர். ஆரம்பத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்த நடிகர் மன்சூர் அலிகான். வழக்கு போலீஸ் ஸ்டேஷன் என சென்றதும் திரிஷாவின் மனது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் அடங்கி போனது. இந்நிலையில், பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பே...
“அந்த நேரத்தில் ரகசியமாக ஆணுறையை நீக்கிவிட்டு..” – கண்ணீருடன் சன்னி லியோன் வெளியிட்ட தகவல்..!
Actress

“அந்த நேரத்தில் ரகசியமாக ஆணுறையை நீக்கிவிட்டு..” – கண்ணீருடன் சன்னி லியோன் வெளியிட்ட தகவல்..!

நடிகை சன்னி லியோன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. பாதுகாப்பான உடலுறவை தான் நான் நம்புகிறேன். எப்போதுமே அந்த நம்பிக்கையில் இருந்து நான் விலகியது கிடையாது. என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒரு பகுதி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதில் முக்கியமான நம்பிக்கை பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது என கூறி இருந்தார். தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக ஆணுறையை பயன்படுத்துமாறு என்னுடைய ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பான உடலுறவு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கும் என தன்னுடைய கருத்தை முன் வைத்திருந்தார். அதே சமயம் நான் அப்படியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை கூறுகிறேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க...
அரபிக்குதிரை-ன்னு சும்மா சொன்னாங்க.. – டூ பீஸ் உடையில் இளசுகளை திணறதிக்கும் நடிகை அனுஷ்கா..!
Actress

அரபிக்குதிரை-ன்னு சும்மா சொன்னாங்க.. – டூ பீஸ் உடையில் இளசுகளை திணறதிக்கும் நடிகை அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா தன்னுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. புலித்தோல் போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு படுகிளாமரான போஸ் கொடுத்திருக்கும் அனுஷ்காவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் தெலுங்கு என முன்னோடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா ஒரு காலத்தில் நடிகை நயன்தாரா திரிஷாவை ஓரம் கட்டி விட்டு முன்னணி நடிகையாக இருந்தார். படங்களில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கும் நடிகை அனுஷ்கா இடையில் சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையை கூட்டி இருந்தார். ஆனால், இவர் நினைத்தது போல அவ்வளவு சாதாரணமாக அவருடைய உடல் எடையை குறைத்து விட முடியவில்லை. இதனால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளானார் நடிகை அனுஷ்கா. குறிப்பாக குண்டாக இருந்ததா...