“படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு.. 10 வருஷம் கழிச்சு இதை பண்ணா..” – ரேகா நாயர் ஓப்பன் டாக்..!
நடிகை ரேகா நாயர் சீரியல் மற்றும் சினிமா இரண்டு தலங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில் சில நிமிட காட்சிகளில் மேலாடை இல்லாமல் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இது குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயர் ஒரு மார்பை காட்ட வேண்டுமா..? அல்லது இரண்டு மார்பையும் காட்ட வேண்டுமா..? என்று இயக்குனரிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதுதான் தமிழ் நடிகைகளின் வழக்கமா..? என்று நடிகை ரேகா நாயரை விமர்சிக்கும் விதமாக பேசி இருந்தார். இதனை தொடர்ந்து கடற்கரையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் சண்டை போட்ட ரேகா நாயரின் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இப்படி சர்ச்சைக்குரி...