Tuesday, September 24
அம்மாவை மிஞ்சும் அழகு.. கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..!
Actress

அம்மாவை மிஞ்சும் அழகு.. கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..!

தன்னுடைய 14 வது வயதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய தோழியாக தன்னுடைய அம்மா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மட்டுமில்லாமல் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நியத்தி கடம்பி நான், என்னுடைய படிப்பை முடித்துவிட்டு சினிமாவை தொடரவே ஆசைப்படுகிறேன். ஆனால், 96 திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் நிறைய விஷயங்களை தவற விட்டதாக உணர்கிறேன். எனவே மலையாளத்தில் ராணி என்ற உண்மை சம்பவத்தை தழுவிய கதையில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 96 திரைப்படத்தில் அமைதியான கூச்ச சுபாவம்...
அடேங்கப்பா..! – MP தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் நிற்கும் தொகுதி..! – TV-யை எல்லாம் ஒடச்சீங்களே ஆண்டவரே..!
Tamil Cinema News

அடேங்கப்பா..! – MP தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் நிற்கும் தொகுதி..! – TV-யை எல்லாம் ஒடச்சீங்களே ஆண்டவரே..!

2024-ம் ஆண்டுக்காக நாடாளுமன்ற தேர்தலின் காய்ச்சல் நாளுக்கு நாள் எகிறி கொண்டிருகின்றது. பெரிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களுடைய பணிகளை துரிதமாக முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில்,நடிகர் கமலஹாசன் நிர்வகித்து வரும் மக்கள் நீதி மையம் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தை காண இருக்கிறது என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் அன்று நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார். அதில், தான் எடுத்துக் கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து காட்டியவர் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் திமுகவின...
உன் கூட படுக்கணும்.. என அழைத்த இயக்குனர் இவர் தான்..! – பெயருடன் கூறிய நடிகை ஷகிலா..!
Actress

உன் கூட படுக்கணும்.. என அழைத்த இயக்குனர் இவர் தான்..! – பெயருடன் கூறிய நடிகை ஷகிலா..!

நடிகை ஷகிலா முதன்முறையாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குனரின் பெயரை வெட்ட வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசி இருந்தார். அவர் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் கூறிய கதையை கொண்டு யார் அந்த நடிகர்..? யார் அந்த இயக்குனர்..? என்ன படம்..? என்று விளாவரியாக இணைய பக்கங்களில் பதிவிட தொடங்கினார்கள் ரசிகர்கள். இது குறித்து பேசிய ஷகிலா, விசித்திராவுக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் எனக்கு தெரியும். அவருடன் சக நடிகையாக நான் பயணித்திருக்கிறேன். அவர் இன்னுமே தைரியமாக அந்த நடிகர்களின் பெயர்களை கூறியிருக்கலாம் என கூறியிருந்தார். சமீபத்தில் ஷகிலாவும் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால், தெலுங்கு பிக் பாஸ் நிகழ...
“அடியே எச்ச..” – பூர்ணிமா ரவி செய்த கேவலமான செயல்.. விளாசும் பிக்பாஸ் ரசிகர்கள்..! – அட கொடுமைய..!
BiggBoss 7 Tamil

“அடியே எச்ச..” – பூர்ணிமா ரவி செய்த கேவலமான செயல்.. விளாசும் பிக்பாஸ் ரசிகர்கள்..! – அட கொடுமைய..!

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி தன்னுடைய பெயரை எப்படி எல்லாம் டேமேஜ் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய பெயர் வெளியில் டேமேஜ் ஆகி கொண்டு இருக்கிறது என்பதை இலை மறை காய் மறையாக அறிந்திருக்கிறார் பூர்ணிமா ரவி. அதனை சரி செய்கிறேன் என்ற முயற்சியில் மென்மேலும் தன்னுடைய தவறை கூட்டிக் கொண்டே போகிறார். தவிர தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக ஏதேனும் வேலையை செய்கிறாரா என்றால்... இல்லை, என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தற்பொழுது ஒரு வேலையை செய்திருக்கிறார். இது ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. இன்றைய பாத்திரம் கழுவும் வேலையை சக போட்டியாளர் அர்ச்சனா செய்ய இருக்கிறார். எனவே அவருக்கு அதிக வேலைப்பளு கொடுக்கும் விதமாக ஒரு பாத்திரத்தில் உள்ள சாப்பாட்டை இரண்டு மூன்று பாத்திரங்களில...
“நம்பவே முடியல.. உண்மை இல்லன்னு தோணுது..” – நடிகை கஸ்தூரி பதற்றம்..! – என்ன காரணம்..?
Actress

“நம்பவே முடியல.. உண்மை இல்லன்னு தோணுது..” – நடிகை கஸ்தூரி பதற்றம்..! – என்ன காரணம்..?

நடிகை கஸ்தூரி என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேதனையான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதனை நம்ப முடியவில்லை. ஆனால் உண்மையாக இருந்துவிடக் கூடாதா...? என்று மனம் ஏங்குகிறது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி. என்ன விஷயம்..? என்று பார்க்கலாம் வாருங்கள்.. தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடைய மகள் துவாரகா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு பெண் பேசக்கூடிய வீடியோ காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது தமிழின ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய கேள்வியையும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் ஒரு விதமான குழப்பமான மனநிலையையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மேதகு அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேதகு அவர்களின் மகள் என்ற அடையாளத்துடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருப்பது உள்ளபடியே பல...
“உடலுறவுக்கு இந்த நேரம் தான் சிறப்பானது..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கரீனா கபூர்..!
Actress

“உடலுறவுக்கு இந்த நேரம் தான் சிறப்பானது..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கரீனா கபூர்..!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களுடைய படுக்கையறை ரகசியங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கக்கூடிய காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரீனா கபூரிடம் உடலுறவு குறித்து உங்களுடைய பார்வை என்ன..? புரிதல் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக எல்லா பாலிவுட் நடிகைகளிடமும் இப்படியான படுக்கை அறை சார்ந்த கேள்விகள் வெளிப்படையாக கேட்கப்படுவது வாடிக்கை. அந்த கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கொடுப்பது பாலிவுட் நடிகைகளின் வாடிக்கை. அந்த வகையில், நடிகை கரீனா கபூர் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது திருமணத்திற்கு முன்பு வரை உடலுறவு குறித்து ஒரு புரிதலில் நான் இருந்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு அது அப்படியே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்...
“என் தொடையை தொட்டால்.. அந்த உறுப்பை பிடிப்பேன்..” – வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்..!
Actress

“என் தொடையை தொட்டால்.. அந்த உறுப்பை பிடிப்பேன்..” – வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்..!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் உலக சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் நடிகைகளுக்கு நடக்கக்கூடிய பாலியல் ரீதியான அத்துமீறல்கள். அதைத் தொடர்ந்து நடிகைகள் கொடுக்கும் புகார்கள் தான். மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு நடிகை தனக்கு நேர்ந்த கொடுமைகளை மீடியாவில் கூறி பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ரேகா நாயர் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் தவறு இல்லை என்பது போல பேசி இருந்தார். இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி நடந்து கொள்ளுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதே சமயம் ஆட...
“அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாளே இல்ல..” – ரகசியம் உடைத்த ஸ்ரீதேவி அஷோக்..!
Actress

“அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாளே இல்ல..” – ரகசியம் உடைத்த ஸ்ரீதேவி அஷோக்..!

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் முதலில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சீரியல்களில் எண்ட்ரி கொடுத்தார். தங்கம், கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ராஜா ராணி சீரியல் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. துணை நடிகையாகவும், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டிய இவர் தன்னுடைய நண்பர் அசோக் சிண்டலா உடன் திருமணம் செய்து கொண்டார். தங்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர்.. எனக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் மிகவும் பிரியம். ஒரு முறை என்னுடைய வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் நான் பெங்களூரில் இருந்தேன். என்னுடைய முகநூல் பக்கத்தில் பெங்களூருவில் யாராவது இருந்தால் உதவி செய்யுங்கள் என்று பொதுவாக ஒரு பதிவை எழுதியிருந்தேன். அப்போது முதல் ஆளாக என்னை தொடர்பு கொண்டவர் தான் அசோக். அப்படித...
“வாரத்துல ஒரு நாள் மாலை 6 மணி வரை இதை பண்ண மாட்டேன்…” – ரகசியம் உடைத்த “எதிர்நீச்சல்” ஹரிப்பிரியா..!
Actress

“வாரத்துல ஒரு நாள் மாலை 6 மணி வரை இதை பண்ண மாட்டேன்…” – ரகசியம் உடைத்த “எதிர்நீச்சல்” ஹரிப்பிரியா..!

பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவருடைய சரும அழகு குறித்தும் சரும பொழிவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பெண்கள் தங்களுடைய சருமத்தை பொழிவாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..? என்று தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார். பொதுவாக எல்லா நடிகைகளிடம் எழுப்பப்படும் கேள்விதான் இது, என்றாலும் கூட அப்படி கேள்வி எழுப்பும் போதெல்லாம்.. நடிகைகள் பலரும்.. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.. சந்தோஷமாக இருக்க வேண்டும்.. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.. இப்படி செய்தால் முகம் பொலிவாக இருக்கும் என்று கடந்து சென்று விடுவார்கள். ஆனால், தன்னுடைய முகம் பொலிவாக இருப்பதற்கு என்ன செய்கிறேன் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார் ஹரிப்பிரியா. அவர் கூறியதாவது, அந்த காலத்தில் இந்த விஷயத்தை கடவுளின் பெயரை சொல்லி மக்களை செய்ய சொன்னார்கள். எந்த ஒரு நல்ல விஷயம...
அந்த விரலை காட்டி.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!
Actress

அந்த விரலை காட்டி.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..!

நடிகை ஸ்ருதிஹாசன் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பா பற்றிய சீக்ரெட் விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் பேசும் போது எப்போதும் மாடல் ஆடைகளை உடுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் உலகிலேயே அழகான ஷேப்பை பெண்களுக்கு கொடுப்பது சேலை தான் தான்.நான் விரும்பி பட்டு சேலைகளை உடுத்தினால் எனக்குள் ஒரு பாசிட்டிவ் வைப் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். இவரது அப்பா எப்போதும் இவருக்கு சேலைகளை தான் அதிகளவு பரிசாக தந்திருக்கிறார் என்றும், குறிப்பாக அது சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இருக்கும். எனினும் நான் அவரிடம் கருப்பு, கருநீலப் புடவைகளை வாங்கி தாருங்கள் என கூறி இர...