Tuesday, September 24
அந்த ரெண்டு கயிறு இல்லனா அவ்வளவுதான்… முன் பக்கம் மட்டும் ஒரு ஆடை. மூச்சு முட்ட வைக்கும் கீர்த்தி ஷெட்டி!..
Actress

அந்த ரெண்டு கயிறு இல்லனா அவ்வளவுதான்… முன் பக்கம் மட்டும் ஒரு ஆடை. மூச்சு முட்ட வைக்கும் கீர்த்தி ஷெட்டி!..

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் மிக இளம் வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகி நடிகைகள் பிரபலமாக துவங்கி விடுவார்கள். 13, 14 வயதில் எல்லாம் கதாநாயகியான நடிகைகள் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் இப்பொழுது எல்லாம் 18 வயதிற்கு பிறகுதான் சினிமாவில் நடிகை ஆவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இப்போதும் இளம் வயதிலேயே சினிமாவில் நடிகையாக வாய்ப்பு தேடி வந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. கீர்த்தி ஷெட்டி 16 வயதினிலேயே இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் தனது 17 வது வயதில் உப்பண்ணா என்கிற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கான ரசிகர்கள் அதிகரிக்க துவங்கினர். அதுவரை பெரிதாக மாடர்ன் லுக்கில் நடிக்காத கீர்த்தி ஷெட்டி நடிகர் நானி நடித்த வெளியான ஷாம் சிங்காராய் திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். வந்த வேகத்திற்கு எடுத்த உடனே படுக்கை...
என்ன அந்தாளு இப்படி பேசுறான்.. பாண்டியராஜன் அந்த வார்த்தை சொல்லி திட்டியதால் கடுப்பான நடிகை சங்கீதா
Actress

என்ன அந்தாளு இப்படி பேசுறான்.. பாண்டியராஜன் அந்த வார்த்தை சொல்லி திட்டியதால் கடுப்பான நடிகை சங்கீதா

தமிழில் 1990களின் இறுதிகளில் இருந்தே பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை சங்கீதா கிருஷ். சங்கீதா கிருஷை பொருத்தவரை அவருக்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. ஆனால் குறுகிய காலம் மட்டுமே அவர் நடிகையாக இருந்து வந்தார். அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையுமே முக்கியமானதாக இருக்கவில்லை. பெரும்பாலும் நடிகைகள் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. என்றால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். நடிகை சங்கீதா அப்படியாக சங்கீதா தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் தோல்வியை கண்ட பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது இல்லாமல் போனது. அதற்குப் பிறகு இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் மீண்டும் வாய்ப்புகளை பெற்றார் சங்கீதா. அதற்குப் பிறகு சிம்பு ...
ஒரு மணி நேரம் கூட கொடுக்க முடியாது.. பிரம்மாண்டத்தை தொங்கலில் விட்ட வேர்ல்ட் நடிகர்..!
Gossips Corner

ஒரு மணி நேரம் கூட கொடுக்க முடியாது.. பிரம்மாண்டத்தை தொங்கலில் விட்ட வேர்ல்ட் நடிகர்..!

தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு இந்த இயக்குனரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு படத்திற்கு பட்ஜெட் குறைவாக இருந்தாலும் கூட அதை அதிகமாக்க கூடியவர் இந்த இயக்குனர். சில படங்களுக்கு பட்ஜெட் அதிகமாக தேவைப்படும். அதனால் அதிகமாக செலவு செய்து எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சில திரைப்படங்களில் செலவுகள் அதிகமாக இல்லை என்றாலும் கூட இவர் அதிக செலவுகளை இழுத்து விட்டு படத்தின் பட்ஜெட்டை எகிற செய்வதும் உண்டு. பிரமாண்ட இயக்குனர்: இப்படி சில டாப் ஸ்டார்கள் நடித்த திரைப்படங்களில் எக்கசக்கமாக செலவுகளை இழுத்து விட்டு தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கின்றன. அதிலும் படத்திற்கு தேவையே இல்லாமல் பாடல்களுக்கு மட்டும் கோடிகளில் செலவு செய்து அதிர்ச்சியை கொடுக்க கூடியவர் இந்த இயக்குனர். இவர் இயக்கிய இரண்டாம் பாகம் ஒன்று தம...
சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!
Actress

சூரியன் வெளிச்சமே தோத்துடும்.. காருக்குள் நிலா அழகை படம் போட்டு காட்டிய நிவேதா பெத்துராஜ்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் நடிகைகளுக்கு ஓரளவாச்சும் அங்கீகாரம் என்பது கிடைக்க துவங்கும். முந்தைய காலகட்டங்களில் எல்லாம் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது என்பது அரிதான விஷயமாக இருந்தது. அதற்காகவே அவர்கள் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை. நிவேதா பெத்துராஜ் இப்பொழுது சமூக வலைதளங்கள் அதிகமாக வளர்ந்து விட்டதால் மிக எளிதாகவே மக்கள் மத்தியில் இடத்தை பிடித்து விடுகின்றனர் நடிகைகள். அப்படியாக 2016 ஆம் ஆண்டு வந்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து திரைப்படம் சோகமான கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் என்றாலும் கூட அந்த படத்தில் வந்த அடியே அழகே ...
பிதுங்கும் முன்னழகு.. லோ நெக் உடையில் காட்டி.. இணையத்தை சூடேற்றும் பிரிகிடா சாகா..!
Actress

பிதுங்கும் முன்னழகு.. லோ நெக் உடையில் காட்டி.. இணையத்தை சூடேற்றும் பிரிகிடா சாகா..!

அயோக்கியா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரிகிடா சகா. தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரம்தான் இவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது. ஆகா கல்யாணம் என்கிற டிவி சீரியஸில் முதன்முதலாக பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அது முதலே இவரை அனைவரும் பவி டீச்சர் என்றுதான் அழைத்து வருகின்றனர். லோ நெக் உடையில் பெரும்பாலும் டிவி தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவாக திரைத்துறையில் வரவேற்பு கிடைக்காது. மிக அரிதாக சிலருக்கு தான் அப்படி வரவேற்புகள் கிடைப்பதுண்டு. அந்த வகையில் நடித்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றார் பிரிகிடா சகா பவி டீச்சர் கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்ற பிறகு அயோக்கியா படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வர்மா, மாஸ்டர் மாதிரியான திரைப்படங்களிலும் இவர் வாய்ப்ப...
பஸ்டிநெஸ் ஓவர் லோடட்.. கீழ ஒண்ணுமே போடாமல் ஒப்பனாக காட்டும் பூனம் பாஜ்வா..!
Actress

பஸ்டிநெஸ் ஓவர் லோடட்.. கீழ ஒண்ணுமே போடாமல் ஒப்பனாக காட்டும் பூனம் பாஜ்வா..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. தமிழுக்கு முன்பே தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழில்தான் அதிக வரவேற்பை பெற்றார் நடிகை பூனம் பாஜ்வா. சேவல் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அந்த இரண்டு திரைப்படத்திலும் நடிகர் ஜீவாவிற்குதான் ஜோடியாக நடித்திருந்தார். பூனம் பஜ்வா ஆரம்பத்தில் எக்கச்சக்க வரவேற்புகள் கிடைத்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வாய்ப்புகள் என்பது பெரும்பாலும் குறைய துவங்கின. நடிகைகளுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் என்பது இருந்து கொண்டே இருக்காது. சில காலங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகளை இழக்க...
விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்….!
Tamil Cinema News

விபரீதத்தில் நிறுத்திய வியூவ்ஸ் வெறி.. பிரபல நடிகர் இறந்த காரணம்.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்….!

1965 இல் வெளியான இரவும் பகலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுருளிராஜன். நடிகர் நாகேஷும் சுருளிராஜனும் அப்போது இருந்த நடிகர்களில் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறலாம். ஏனெனில் தமிழ் சினிமாவில் நாகேஷ் ஒரு தனிப்பட்ட காமெடி நடிப்பை வெளிப்படுத்துபவராக இருப்பார். அவரது உடல் மொழி சற்று மாறுபட்டிருக்கும். அதே போலவே நடிகர் சுருளிராஜனின் உடல் மொழியும் மாறுபட்டதாக இருக்கும். பிரபல நடிகர் இறந்த காரணம் அவருடைய பேச்சு வழக்குமே கூட அதிக நகைச்சுவையாக இருக்கும் இதனாலேயே சிவாஜி, எம்ஜிஆரில் இருந்து ரஜினிகாந்த் வரை அவர்களது திரைப்படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் 50 திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சுருளிராஜன் மட்டும்தான். அந்த அளவிற்கு வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வந்தவர் சுர...
பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!
Actress

பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதற்கு முன்பு அவர் நடித்த இது என்ன மாயம் திரைப்படம் பெரும் தோல்வி அடைந்தது. இருந்தாலும் இரண்டாவது திரைப்படத்தில்தான் நல்ல வெற்றியை கொடுத்து பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ். பெரும்பாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். கீர்த்தி சுரேஷ் பொதுவாக நடிகர்கள்தான் இந்த மாதிரி எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். முக்கியமாக அவரது நடிப்பு சரி இல்லை என்று அவருக்கு விமர்சனம் வந்தது. பைரவா தொடரி மாதிரியான திரைப்படங்களில் நடித...
மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..
Actress

மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..

தமிழில் இப்போது எப்படி வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களாக இயக்குனர் செல்வராகவன், பா ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் இருக்கிறார்களோ அதே போலவே முந்தைய கால கட்டங்களில் முக்கிய இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. பாலு மகேந்திராவை பொறுத்தவரை சினிமாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மிக அதிகமாக ஆசைப்பட்டார். அதனை தொடர்ந்து பாலு மகேந்திரா தமிழில் மாறுபட்ட கதைகளத்தை இயக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பாலு மகேந்திரா: இருந்தாலும் ஒரு பக்கம் அவர் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் ஆசைப்பட்டனர். அதனை தொடர்ந்துதான் பாலு மகேந்திரா நீங்கள் கேட்டவை என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் கொஞ்சம் வித்தியாசமான படமாகதான் இருந்தது. சொல்ல போனால் பாலு மகேந்திரா திரைப்ப...
என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..
Tamil Cinema News

என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

தமிழில் பிரபலமான பழம்பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சுருளிராஜன். இப்போதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது. இப்போதெல்லாம் இருக்கும் நகைச்சுவை நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதிலும் பிரபலமான நடிகர்கள் வெகுசிலர்தான் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தனர். புரளியை கிளப்பிய பயில்வான் நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு காமெடிக்கு அப்போது முக்கியத்துவம் இருந்தது. நாடகத்துறையாக இருந்த காலகட்டத்தில் இருந்து சினிமா காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. அதனாலேயே கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் அப்பொழுது காமெடி நடிகருக்கும் இருந்து வந்தது. சுரு...
Exit mobile version