Tuesday, September 24
அந்த T-Shape தொப்புள்..! – ஆளை தூக்குதுங்க..! – இணையத்தை கதற விடும் திவ்யா துரைசாமி..!
Uncategorized

அந்த T-Shape தொப்புள்..! – ஆளை தூக்குதுங்க..! – இணையத்தை கதற விடும் திவ்யா துரைசாமி..!

அய்யய்யோ… ஏதோ நடக்குது மனசுக்குள்ள என்று சொல்லும்படியாக தற்போது திவ்யா துரைசாமி போட்டிருக்கும் ஃபோட்டோஸைப் பார்த்து தமிழக ரசிகர்கள் அனைவரும் பம்பரம் விட தயாராகி விட்டார்கள். ஏனெனில் அந்த அளவு அந்தப் பகுதியை க்ளோசப்பில் ஜூம் செய்யாமல் காட்டி ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை கிளப்பிவிட்டார். குட்டி யூண்டு உடையில் கியூட்டாக தனது மேனி அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை இறங்க வைத்திருக்கும் இந்த போட்டோஸில் இவர் பார்வையே ஆயிரம் அர்த்தங்கள் பேசும் படி உள்ளதாக இளசுகள் அனைத்தும் பேசி வருகிறது. சிரித்து நின்றபடி ரசிகர்களின் மனதில் சில்மிஷனை கிளப்பிவிட்டிருக்கும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் இவர் கேட்காமலேயே போட்டோவுக்கு அதிக லைக் கொடுத்து இருப்பதோடு கமெண்ட் களையும் வாரித் தந்திருக்கிறார்கள். ஆரம்ப நாட்களில் திவ்யா துரைசாமி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுர...
கடைசியா நீங்களுமா..? – டூ பீஸ் உடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஹீரோயின் ஆஸ்னா சவேரி..!
Uncategorized

கடைசியா நீங்களுமா..? – டூ பீஸ் உடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஹீரோயின் ஆஸ்னா சவேரி..!

நடிகை ஆஸ்னா சவேரி ( Azhna Zaveri ) ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் சிறப்பாக தனது கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். மேலும் இந்த படத்தில் அற்புதமான நடிப்பின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. நடிகை ஆஸ்னா சவேரி இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஆஸ்னா சவேரிக்கு திரைப்படத்துறைகளிலும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.விளம்பரங்களில் நிறைய முன்னணி நடிகைகளின் அருகில் துணை நடிகை ஆக வளம் வந்தார். பிறகு திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் வெற்றி படமாக அமை...
“இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..” – ரகசியம் உடைத்த அஞ்சலி..!
Uncategorized

“இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..” – ரகசியம் உடைத்த அஞ்சலி..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வேலையை பார்த்து வரும்படி அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே பிரபல இளம் நடிகர் ஜெயுடன் நடிகை அஞ்சலி காதலில் இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இரண்டு ஆண்டுகள் பக்கம் வாழ்ந்து வந்தனர் என்றும் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பது போன்றும் ஒரே சமையலறையில் தோசை சுடுவது போன்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகின. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்று நடிகை அஞ்சலி கூறியிருந்தார்....
நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – தோல் நிறத்தில் டாப்ஸ்..! – அட்டூழியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Uncategorized

நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – தோல் நிறத்தில் டாப்ஸ்..! – அட்டூழியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!

அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை, வெளியிட்டு வருகிறார் ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ). விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆறு ஆண்டுகளாக ஆறு சீசன்கள் நடந்திருக்கிறது. 100 நாட்களுக்கு மேல், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி, ‘டாஸ்க்’ களில் ஜெயித்து, டைட்டில் வின்னர் ஆவதுதான் இந்நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, மிக பிரபலமானது. இதில், பிக்பாஸ் சீசன் 4 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இந்த ஷிவானி நாராயணன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பே விஜய் டிவியில், 2016ல் வெளியான ‘பகல் நிலவு’ என்ற சீரியலில் ‘சிநேகா’ என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அடுத்து, ரெட்டை ரோஜா என்ற சீரியலில், அபி மற்றும் அனு என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்தும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, ரசிகர்களை அசத்தினார் ஷிவானி. \கடைக்குட்டி சி...
ஒடிசா விபத்தில் சிக்கிய ரயில்பெட்டியில் வீசிய பிண வாடை..! – சோதனையில் அதிர்ச்சி தகவல்..!
Uncategorized

ஒடிசா விபத்தில் சிக்கிய ரயில்பெட்டியில் வீசிய பிண வாடை..! – சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

ஒடிசா விபத்தில் சிக்கிய ரயில் பெட்டியில் பிண வாடை வீசியதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு சென்று மீண்டும் சோதனை நடத்தபோது தெரிந்த உண்மை அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் யஸ்வந்த்பூர் ஹவுரா அதிவேக ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் பலியாகி இருக்கின்றனர். விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தவர்கள் மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயிருக்கின்றன. மரபணு சோதனைக்காக அவை எய்ம்ஸ் மரு...
வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா..? – டூ பீஸ் உடையில் “ஆடுகளம்” நடிகை டாப்சி பன்னு வேறலெவல் போஸ்..!
Uncategorized

வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா..? – டூ பீஸ் உடையில் “ஆடுகளம்” நடிகை டாப்சி பன்னு வேறலெவல் போஸ்..!

நடிகை டாப்சி பன்னு படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் அடிக்கடி சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கியுள்ளது.. ஆணாதிக்கம் நீடிக்கின்றது.. ஆண்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வசனம் பேசி ரசிகர்களை கடுப்புக்கு ஆளாகுபவர். திரையில் மட்டும் இல்லாமல் பொது வெளியிலும் துணிச்சலாக பேசக்கூடியவர் நடிகை டாப்ஸி. சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் இந்தி சினிமா உலகத்தில் நிலையாக நிற்பதற்கு கடும் உழைப்பை கொட்டியிருக்கின்றேன். சினிமாவில் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்துவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய வாளிப்பான தொடை அழகை பளிச்சென தெரியும் படி விட்டு பல நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விவ...
உடை மாற்றும் அறையில் ராஷ்மிகா மந்தனா.. கூடவே ரெண்டு பேரு.. – வைரலாகும் போட்டோஸ்..!
Uncategorized

உடை மாற்றும் அறையில் ராஷ்மிகா மந்தனா.. கூடவே ரெண்டு பேரு.. – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ( Rashmika Mandanna ) விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பல்வேறு தளங்களில் இவர்களுடைய காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவர்களுடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் வெளியாகின. அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மாலத்தீவில் நீச்சல் குளத்தில் டூபிஸ் நீச்சல் உடையில் குதூகலமாக இருந்த நடிகை ராஸ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த சமயத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே மாலத்தீவில், நடிகை ராஸ்மிகா மந்தனா இருந்த அதே நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். கையில் மதுபாட்டில் உடன் போஸ் கொடுத்த...
அடக்கடவுளே.. இந்த கொடுமைய எல்லாம் நாங்க பாக்கணுமா..? – சாய் பல்லவி-யை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Uncategorized

அடக்கடவுளே.. இந்த கொடுமைய எல்லாம் நாங்க பாக்கணுமா..? – சாய் பல்லவி-யை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை சாய் பல்லவி எடுத்திருக்கக்கூடிய ஒரு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது தான் முன்னணி இளம் நடிகர் ஒருவருக்கு தங்கையாக நடிக்க இருக்கிறார் நடிகை சாய் பல்லவி என்பது. கடந்த 2021 ஆம் ஆண்டு துறைக்கு வந்த திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். செம்மர கடத்தலை கருவை மையமாக வைத்து வெளியான அந்த திரைப்படத்தில் செம்மரம் கடத்தும் கடத்தும் காரனாக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். ஆனால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அல்லு அர்ஜுன் யார் என்ற விபரம் முழுமையாக தெரியவரும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியும் நடிக்க இருக்கிறார். மேலும் 10 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் வெளி...
திரிஷா-வின் திருமணம் நிற்க இந்த நடிகர் தான் காரணமாம்..? – தீயாய் பரவும் அதிர்ச்சி தகவல்..!
Uncategorized

திரிஷா-வின் திருமணம் நிற்க இந்த நடிகர் தான் காரணமாம்..? – தீயாய் பரவும் அதிர்ச்சி தகவல்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா ( Trisha Krishnan ). வயதானாலும் கட்டுக்குலையாத அழகு, வாலிப்பான உடல்வாகு, வாட்டசாட்டமான தோற்றம் என தற்போதும் இளம் நடிகைகளுக்கு இணையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவின் திருமணம் என்று போனதற்கான காரணம் இதுதான் என்று சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரிஷாவிற்கு பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நடக்காமல் நின்று போனது. இது மிகப்பெரிய பேசுபொருளானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை திரிஷா-வின் திருமணம் நின்று போய்விட்டது. இதற்கு இதுதான் காரணம்.. அது தான் காரணம்.. எ...
“நேச்சுரல் ப்யூட்டி…” – துளி மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!
Uncategorized

“நேச்சுரல் ப்யூட்டி…” – துளி மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் திரைப்படங்களில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட கிளாமராக நடிக்க மறுத்ததன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ஆனாலும் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது தமிழில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா செல்வது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான ...