Tuesday, September 24
அடையாளம் தெரியாமல் மாறிய லட்சுமி மேனன்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!
Uncategorized

அடையாளம் தெரியாமல் மாறிய லட்சுமி மேனன்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும்பொழுது சினிமாவில் நடித்து தொடங்கியவர் லட்சுமி மேனன் ( Lakshmi Menon ). அந்த வகையில், இவர் 2011 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியின் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரது பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். பிரபல பிரபு சல்மான் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் திரைவுலகில் அறிமுகமானவர் லட்சுமிமேனன். இந்த படத்தின் தொடர்ந்து அஜித் சிவகார்த்திகேயன் விஷால் சசிகுமார் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குஷ்பூ போலவே இவரும் சற்று உடல் பூசினாற் போல் இருந்ததால் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிது லட்சுமிமேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன் பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தது. ...
“காசு வாங்குறல்ல.. சொல்றத செய்..” – தமன்னா-வை கண்டம் பிரபல இயக்குனர்..!
Uncategorized

“காசு வாங்குறல்ல.. சொல்றத செய்..” – தமன்னா-வை கண்டம் பிரபல இயக்குனர்..!

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தமன்னா ( Tamanna ). தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய்யுடன் ஜோடி சேர்த்து நடித்தார். சிறுத்தை, படிக்காதவன்,  தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா. தற்போது தமன்னாவுக்கு தமிழ் படம் வாய்ப்புகள் எதுவும் இல்லை சமீபத்தில் தமன்னாவை பற்றிய சர்ச்சையான விஷயம் வெளியாகியிருக்கிறது. இந்திய சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு சில கதாநாயகிகளே தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை எடுத்து நடிக்கிறார்கள். மற்றும் நடிகைகள் எல்லாம் பாடல் காட்சிகள் காதல் காட்சிகள் மற்றும் கிளாமர் என தங்களுடைய பாதையை ஒட்டிக் கொள்கிறார்கள் அந்த வரிசையில் இருப்பவர் தான் நடிகை தமன்னா. ஹீரோக்களை பொறுத்த வரைக்கும் அவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குக...
கைவிட்ட கணவர் கைக்குழந்தையுடன் தனியாக ஷூட்டிங் வந்த சீரியல் நடிகை..! – ரசிகர்கள் சோகம்..!
Uncategorized

கைவிட்ட கணவர் கைக்குழந்தையுடன் தனியாக ஷூட்டிங் வந்த சீரியல் நடிகை..! – ரசிகர்கள் சோகம்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்னும் சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமானவர்தான் திவ்யா ஸ்ரீதர் ( Divya Sridhar ). இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவ்வை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திவ்யாவின் வீட்டில் செல்ல சம்மதிக்காத நிலையிலும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே வந்து சர்ச்சைகள் சின்னத்திரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சில காலம் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அர்னாவிடம் திவ்யா அறிவித்தார். ஆனால் அர்னவ் குழந்தை வேண்டாம் என்று கூறியதாகவும். தன்னை கணவர் அர்னவ் உதைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறினார். அதனால் போலீசார் அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தனர் அதன் பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார். சீரியலில் டீம் தான் திவ்யாக்கு வளைகாப்பு செய்தது அதன் பின் பிரசவத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பெண்...
ரம்யா பாண்டியன் மறுபக்கத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!
Uncategorized

ரம்யா பாண்டியன் மறுபக்கத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian ). இதன் பின்னாடி இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இதை எடுத்து ரம்யா பாண்டியனுக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோகளில்ந கலந்து கொண்டு புகழ் உச்சிக்கு சென்றார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் படும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு திக்கு முக்காட செய்து வருகிறார் சமீபத்தில் வெறும் உள்ளாடைகளுடன் கையில் ரோஜா பூவை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தும் அதிர வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிக ரம்யா பண்ணின நாற்காலியின் மீது ஏறிக்கொண்டு தனது இரு கால்களையும் அந்தரத்தில் உயர்ந்த யோகா செய்யும் வித்தியாசமான உடற்பயிற்சியை வீடி...
Janhvi Kapoor : இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் கிளுகிளு போட்டோஸ்..!
Uncategorized

Janhvi Kapoor : இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் கிளுகிளு போட்டோஸ்..!

நடிகை ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) ஹிந்தி சினிமா உலகில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாக தற்சமயம் வலம் வருகிறார். இவர் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். தற்சமயம் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் ஜான்வி கபூர். நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி மும்பையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். தனது தாயார் மற்றும் தந்தையார் திரைப்படத் துறையில் சிறந்து விளங்கிய முன்னணி நடிகை நடிகர்கள் ஆவார். இதன் காரணமாக இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது என்றே கூறலாம். நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று உயிரிழந்தார். இதனை அடுத்து இவர் திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பை சற்று தள்ளி வைத்திருந்தார்.தற்சமயம் ஜான்வி கபூர் அடுத்தடுத்து ப...
அம்மாடியோவ்.. என்னமா இது..? – ட்ரவுசர் ஜிப்பை கழட்டி.. காட்ட கூடாததை காட்டும் ராய் லட்சுமி..!
Uncategorized

அம்மாடியோவ்.. என்னமா இது..? – ட்ரவுசர் ஜிப்பை கழட்டி.. காட்ட கூடாததை காட்டும் ராய் லட்சுமி..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை ராய் லட்சுமி ( Raai Laxmi ). நடிக்க வந்த போது, இந்த பெயரில் இருந்தவர், பின் ராய் லட்சுமி என, தனது பெயரை மாற்றிக்கொண்டார். லட்சுமிராய் கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்,தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர்.ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில், ஆர்த்தி கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2,முத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உயரமான நடிகை என்பதால், இவருடன் ஜோடியாக நடிக்க உயரமான ஹீரோக்களே தேவைப்பட்டனர். அந்த வகை...
ப்பா.. மேலாடையை தூக்கி.. கிளுகிளு போஸ்..! – கிக் ஏற்றும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!
Uncategorized

ப்பா.. மேலாடையை தூக்கி.. கிளுகிளு போஸ்..! – கிக் ஏற்றும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தன்னை ஒரு சீரியக் நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி அசோக் தொடர்ந்து பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், வாணி ராணி, கல்யாணபரிசு, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இவர் நடித்ததிலேயே இவருக்கு சிறப்பான கதாபாத்திரம் அமைந்த சீரியல்கள் என்றால் அது தங்கம் மற்றும் கல்யாணபரிசு உள்ளிட்ட சீரியல்கள் தான். இதனை அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். மேலும் தற்பொழுது பூவேஉனக்காக என்ற சீரியலில் நடித்து வரும் இவர் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி அசோக். அந்தவகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ...
போடு தக்காளி..! – சரியான வெடக்கோழி..! – கவர்ச்சி உடையில் ஆளை தூக்கும் காவ்யா அறிவுமணி..!
Uncategorized

போடு தக்காளி..! – சரியான வெடக்கோழி..! – கவர்ச்சி உடையில் ஆளை தூக்கும் காவ்யா அறிவுமணி..!

பார்க்கும்போதே தேவதை போல படு சோக்காக இருக்கும் சீரியல் நடிகையான காவ்யா அறிவுமணி ( Kaavya Arivumani ) தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு தேவதை போல காட்சி தந்திருக்க கூடிய புகைப்படமானது சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. இவர் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் பக்காவாக தனது ரோலை திறம்பட செய்திருப்பதன் காரணத்தால் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் நபர்கள் அடிக்கடி மாறி வருவதால் அந்த இடத்தில் இவர் முல்லை கேரக்டரை செய்திருந்தார். அதாவது சித்ரா இறப்புக்குப் பின் அவரது ரோலை இவர் தான் இந்த சீரியலில் செய்து வந்தார். இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதின் காரணமாக இவருக்கு சினிமா வாய்ப்பு ஏதோ வந்து விட்டது என்று ரசிக...
“இவன்கூட குழந்தை மட்டும் தான் பெத்துக்கல…” கொஞ்சம் விட்டா பண்ணியிருப்பான் – கிருத்திகா அண்ணாமலை ஓப்பன் டாக் ..!
Uncategorized

“இவன்கூட குழந்தை மட்டும் தான் பெத்துக்கல…” கொஞ்சம் விட்டா பண்ணியிருப்பான் – கிருத்திகா அண்ணாமலை ஓப்பன் டாக் ..!

தன்னுடைய தோழியும், சக நடிகையுமான ஆர்த்தி சுபாஷை மடியில் அமரவைத்துக்கொண்டு.. இவன் கூட நண்பனா இருந்ததுக்கு இன்னும் குழந்தை மட்டும் பெத்துகல.. அதுக்கு ஏதாவது ஆப்ஷன் இருந்தா அதையும் பண்ணியிருப்பான்.. என்ற சந்தானம் வசனத்திற்கு ரீல்ஸ் விட்டுள்ளார் நடிகை கிருத்திகா அண்ணாமலை. கடந்த 2005-ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பிறகு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இடையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் அம்மணி.இந்நிலையில், என்னை திருமணம் செய்து கொல்கிறீர்களா..? என்று ஒருவர் கேட்க இது என்னுடைய மகன் என்று தன்னுடைய மகனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிருத்திகா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது...
ப்பா…! – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை தேவதர்ஷினி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!
Uncategorized

ப்பா…! – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை தேவதர்ஷினி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து சின்னத்திரையோடு நின்று விடாமல் பெரிய திரைக்கும் சென்று ஒரு கை பார்த்தவர் தான் நடிகை தேவதர்ஷினி ( Devadarshini ). பொதுவாகவே எல்லோரும் சினிமாவில் நுழைந்து விட்டால் மிகப்பெரிய ரீச் கிடைத்து அப்படியே மாறிவிடுவார்கள் என்று எண்ணம் இருக்கும். ஆனால், சினிமாவில் மட்டுமல்ல மீடியாவில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அப்படி செய்தால் மட்டும் தான் அந்தத் துறையில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்ப நாட்களில் கிடைத்த நல்ல படங்களில் நடித்து காமெடி காட்சிகளில் பக்காவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தேவதர்ஷினி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதிலும் ராகவா லாரன்ஸ் படத்தில் இவர் நடித்திருந்த விதம் பக்காவாக பட்டையை கிளப்பியதோடு மட்டுமல்லாமல் க...