Tuesday, September 24
கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!
Actress

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் நடித்த திரைப்படங்களில் பீம்லா நாயக், வாத்தி மாதிரியான சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. கேரளாவில் உள்ள பாலக்காடை சேர்ந்தவர் சம்யுக்தா. ஆரம்பத்தில் இவர் மலையாள சினிமாவில் தான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் அதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் முயற்சிகளையும் செய்து வந்தார். கொஞ்சமா விலக்கி காட்டுறேன் கல்லூரியை முடித்த உடனேயே தொடர்ந்து மலையாளத்தில் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்தார் சம்யுக்தா. இந்த நிலையில் அவருக்கு 2018 இல் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் லில்லி என்கிற இன்னொரு திரைப்படத்தில் நடித்தார். அதே சமயம் தமிழ் சினிமாவிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக மாற வேண்டும் என்பது இவருக...
முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!
Actress

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு திரைப்படம் மூலமாகதான் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 2015 ஆம் ஆண்டு வெளியான லோஃபர் என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் திஷா பதானி. அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. அந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு திரைப்படம் மூலமாகவே அவர் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார். முட்டி நிற்கும் அந்த அழகு 2016 ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடிய நடிகையாக திஷா பதானி அறியப்பட்டார். அந்த அளவிற்கு அவர் பிரபலம் அடைந்தவராக மாறினார். இதற்கு நடுவே ஜாக்கிசான் நடித்த குங்ஃபூ யோகா என்கிற திரைப்படத்திலும் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்த மாதிரி தொடர்ந்து இவ...
தமிழ் சீரியலில் நடிக்க இத கட்டாயம் பண்ணி தான் ஆகணும்.. ஓபனாக பேசிய சீரியல் நாயகி பிரவீனா!!
Tamil Cinema News

தமிழ் சீரியலில் நடிக்க இத கட்டாயம் பண்ணி தான் ஆகணும்.. ஓபனாக பேசிய சீரியல் நாயகி பிரவீனா!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்த மலையாள நடிகைகளில் ஒருவரான நடிகை பிரவீனா சீரியல்களில் அதிகளவு நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த வகையில் இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார். இவர் முதல் முதலில் தேவி மகாத்மியம் என்ற புராணத் தொடரில் பார்வதியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். நடிகை பிரவீனா.. மேலும் 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் நடித்த இவர் 1998-ஆம் ஆண்டில் அக்னி சாட்சி, 2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் போன்ற படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். கேரளா அரசின் திரைப்பட விருதை நான்கு முறை வென்றிருக்கக்கூடிய இவர் 1998-ஆம் ஆண்டு வெளி வந்த அக்னி சாட்சியில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் திரை...
வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..
Actress

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்ற பாடல் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்ததும் அனைவரும் திகைத்துப் போய் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு இந்த படமானது விரைவில் ஓடிடியில் வெளிவர போகிறது. நடிகை பிரியா பவானி ஷங்கர்.. தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ரத்தினம், டிமான்டி காலனி 2, இந்தியன் 2 போன்ற படங்கள் வெளி வந்ததை அடுத்து இவரைப் பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தது. இதற்குக் காரணம் ரத்தினம் மற்றும் இந்தியன் 2 படங்கள் சரியான வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. இதனை அடுத்து தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த வரக்கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அந்த வகைய...
ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க  விஷயத்த உடைப்பீங்க!! ..
Tamil Cinema News

ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளி வந்து தமிழில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆடுகளப் படத்துக்குப் பிறகு தமிழில் பல வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அந்த அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். ச்சீ...ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? டாப்ஸியின் நடிப்பில் கடைசியாக டன்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசி இருந்தார். இதில் இவர் டென்மார்க்கை சேர்ந்த மத்யாஸ் போ என்பவரை காதலித்து வந்திருக்கிறார். அப்படி காதலித்து வந்த இவரைத்தான் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அப்படி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு டேட்டிங் சென்ற விஷயத்தை ...
முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!
Television

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. குக் வித் கோமாளியானது கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் அதிக பிரபலம் அடைந்து வந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற முக்கிய நபர்கள் கோமாளிகளாக இருந்து வருகின்றனர். நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட் சொல்லப்போனால் இவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக கொண்டு வந்தனர் என்று கூறலாம். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கூட்டத்தில் இருந்து தற்சமயம் மணிமேகலை விலகி இருக்கிறார் நான்கு வருடங்களாக கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை இந்த சீசனில் தான் தொகுப்பாளராக மாறி இருந்தார். இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட தொகுப்பா...
விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!
Tamil Cinema News

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று இரண்டிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது. எல்லா காலங்களிலுமே விஜய் டிவியில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது தமிழில் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படியாக 2000 கால கட்டங்களில் அதிக பிரபலமாக இருந்த நிகழ்ச்சியாக லொள்ளு சபா நிகழ்ச்சி இருந்து வந்தது. வந்த கொ* மிரட்டல் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களும் கூட லொள்ளு சபாவிற்கு ரசிகர்களாக இருந்து வந்தனர். அந்த அளவிற்கு புகழ்பெற்ற நிகழ்ச்சியாக லொள்ளு சபா இருந்தது. லொள்ளு சபா நிகழ்ச்சிதான் நடிகர் சந்தானத்திற்கும் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சினிமா துறையினர் மத்தியில் ஓரளவு இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்தாலும்...
கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!
Actress

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் நடிக்கும் போது ஐயா திரைப்படத்தில் மிகவும் பாரம்பரிய உடை அணிந்து நடித்து வந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் மாடர்ன் லுக்கிற்கு மாறினார் நயன்தாரா. சந்திரமுகி திரைப்படம் வரையிலுமே நயன்தாராவை பெரிதாக கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை. ஆனால் கஜினி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மொத்தமாக ஒரு கவர்ச்சி நடிகையாக மாறினார். கல்யாணமான பொண்ணு அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. தற்சமயம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகையாக நயன்தாரா அறியப்படுகிறார். அந்த அளவிற்கு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. சினிமாவில் நிறைய காதல் கிச...
லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!
Actress

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் சில நடிகைகளுக்கு நடுவே இளம் வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் சுருதிஹாசன். கிட்டத்தட்ட 20 வயதிலேயே அவர் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் எனவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சுருதிஹாசன். ஆரம்பத்தில் இவர் பாலிவுட் சினிமாவில்தான் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் அவ்வளவு எளிதாக கதாநாயகி ஆகிவிட முடியாது. மேல ஒண்ணும் போடாம அதனால் வேறு வழியில்லை தமிழ் சினிமாவிற்குதான் வந்து முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார் சுருதிஹாசன். ஏனெனில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில்தான் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர் என்பதால் அங்கு மிக எளிதாக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது சுருதிஹாசன் எண்ணமாக இருந்தது. அந்த வகையில்...
வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!
Tamil Cinema News

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு இவருடைய மகன் நடிகர் சக்தி. திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அறிமுகமான சில திரைப்படங்களில் இவருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தொடர்ந்து மோசமான கதை தேர்வு மற்றும் உடல் எடையை கவனிக்காமல் விட்டது போன்ற விஷயங்களால் இவருடைய சினிமா வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் நடித்த படத்தை திரையிட எந்த திரையரங்கம் முன்வரவில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றார் நடிகர் சக்தி. உச்சகட்ட கொடுமையாக இவர் நடித்த ஒரு படத்தை எந்த திரையரங்கம் வெளியிட முன்வராத நிலையில் ஒரே ஒரு திரையரங்கு மட்டும் இவருடைய படத்தை திரையிடும் முன் வந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சி தான் திரையிடுவோம் என கூறியிருக்கிறது. இதனால் மிகுந்த மன வேதனைக்கும் மன அழுத்தத்...