Tuesday, September 24
நிறைமாத நிலவே வா வா… வளைகாப்பு போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து மழையில் நனையும் ரித்திகா!
Actress

நிறைமாத நிலவே வா வா… வளைகாப்பு போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்து மழையில் நனையும் ரித்திகா!

சீரியல்களின் ஹோமிலியாக நல்ல லட்சணமான முகத்தோடு பல்வேறு தொடர்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமான சீரியல் நடிகையாக இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரித்திகா செல்வி . இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . ரித்திகா செல்வி: அந்த தொடரில் இவர் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நல்ல லட்சணமான முகத்தோடு பக்கத்து வீட்டு பெண் போலவே ரசிகர்கள் மனதில் மிகவும் எளிமையாக ஒட்டிக்கொண்டார் ரித்திகா. இவர் சீரியல்களில் மட்டுமே இல்லாமல் எப்போதுமே ஹோம்லியாக மிகவும் டீசன்ட்டான செயலை அணிந்து தென்படுவார். இதனாலே இவருக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரிக்க விட்டனர். சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரித்திகா ராஜா ராணி சீரியலில் சஞ்சீவி என் தங்...
“பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்” இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!
Tamil Cinema News

“பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்” இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு!

"பள்ளன் பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டாங்க" இளையராஜா குறித்து பாரதிராஜா பேச்சு! இசைஞானி இளையராஜா தமிழ் , தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து இசைஞானி ஆக இருந்து வருகிறார் . இவர் பல கோடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இதுவரை ஆயிரம் மேற்பட்ட அதிகமான படங்களுக்கு சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கம்போஸ் செய்துள்ள பெருமை இளையராஜாவுக்கே சேரும் . இசைஞானி இளையராஜா: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியூசிக் கச்சேரிகளை உலகம் முழுக்க நடத்திய மிகப் பெருமை வாழ்ந்த இசையமைப்பாளராக இசைஞானி பார்க்கப்பட்டு வருகிறார். 1978 ஆம் ஆண்டு தனது இசை பயணத்தை திரைப் படத்துறையில் துவங்கிய இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைத்து அறிமுகமானார். இந்த நிலையில் இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பல கடினமான அனுபவங்களையும்...க...
சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை…. எவ்வளவு தெரியுமா?
Actress

சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை…. எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தார் . இங்கிருந்து சினிமாவுக்கு சென்று இன்று நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் . நடிகை சமந்தா: இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . அதற்கு முன்னதாக மிகப்பெரிய பிராண்டட் கடைகளில் வெல்கம் கேர்ளாக சமந்தா பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது . இவர் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கி திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கில் ஹேமாயாக சேஷாவை திரைப்படத்தில் நடித்து முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார். சமந்தாவின் திரைப்படங்கள்: அங்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இந்த படம் விண்ணைத்தாண்டி வர...
கருப்பு நிற டீ-சர்ட், பிங்க் நிற ட்ராக் பேண்ட்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா – வைரலாகும் வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!
Actress

கருப்பு நிற டீ-சர்ட், பிங்க் நிற ட்ராக் பேண்ட்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா – வைரலாகும் வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா . மாநிற தோற்றத்துடன் நல்ல பருமனான உடல் அமைப்புடன் இருந்த ரோஜாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தார்கள். நடிகை ரோஜா: இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 1991 முதல் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் வரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வந்தார். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் நடிகை ரோஜா . இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் பிரசாந்த் நடித்திருப்பார். தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீரா ,எங்கிருந்தோ வந்தால் ,ராஜமுத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரோஜாவின் தமிழ் திரைப்படங்கள்: உன்னி...
அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன்…  கொந்தளித்த சனம் ஷெட்டி!
Actress

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன்… கொந்தளித்த சனம் ஷெட்டி!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான சனம் செட்டி மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . சனம் ஷெட்டி: இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் . அந்த நிகழ்ச்சி தான் இவருக்கு அடையாளத்தையும் பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. சனம் செட்டி பெங்களூரில் இருந்த போது பல்வேறு மாடலிங் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட இவர் துவக்கத்தில் இரண்டாம் இடத்தை பெற்றார் . அழகி போட்டிகளில் சனம் ஷெட்டி: அப்போது முதல் இடத்தை பெற்றவர் மீரா மிதுன் அவரின் மோசடி நடவடிக்க...
முழம் நீட்டு பூ அந்த இடத்தில் சொருகிட்டு …. வித்யாசமா போஸ் கொடுத்த பாடகி தீ!
Actress

முழம் நீட்டு பூ அந்த இடத்தில் சொருகிட்டு …. வித்யாசமா போஸ் கொடுத்த பாடகி தீ!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷம் நாராயணனின் மகள் தான் தீ. இவர் தற்போது நட்சத்திர பாடகியாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பல திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பாடி வருகிறார். பாடகி தீ: பின்னணி பாடகியாக பணியாற்றி வருகிறார் தீ. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சிட்டி நகரில் பிறந்து வளர்ந்து இன்று கோலிவுட் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதன் முதலில் 2013ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத்துறையில் பல பாடல்களை பாடி இருக்கிறார் . 2014ஆம் ஆண்டில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் "நான் நீ" என்ற பாடலை பாடினார். அதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். மேலும் விஜய் விருதுகள் , சிறந்த பெண் பின்னணி பாடகி போன்ற பல விருதுகளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் பெண்: ஆஸ்திரேலியா சிட்னி நகரில் இலங்கை தமிழ் குடும்பத்தில் பி...
கலங்கி அழுது முகத்திற்கு நேராக சொன்ன சமந்தா…. திகழ்த்து போய் நின்ற நாகார்ஜுனா!
Actress

கலங்கி அழுது முகத்திற்கு நேராக சொன்ன சமந்தா…. திகழ்த்து போய் நின்ற நாகார்ஜுனா!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஸ்டார் ஹீரோவாக இருந்து வருபவர்தான் நாகார்ஜுனா. இவரது மகன்தான் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு தலைக்கன தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார். சமந்தா - நாக சைதன்யா காதல்: நாகசைதன்யாவுக்கு குறிப்பாக பெண்கள் ரசிகர்கள் மிக அதிகம் என்று சொல்லலாம். இவர் சமந்தாவுடன் இணைந்து ஹேமாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் அது காதல் ஆக்கு மாறியது. பின்னர் கிட்டத்தட்ட எட்டு வருட காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் . இந்த திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. திடீரென இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாட...
முட்டிமோதி வெளிய வருது… முன் அழகை மூச்சு முட்ட காட்டி இழுக்கும் வேதிகா!
Actress

முட்டிமோதி வெளிய வருது… முன் அழகை மூச்சு முட்ட காட்டி இழுக்கும் வேதிகா!

மும்பையில் பிறந்து வளர்ந்து ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் வேதிகா. இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். நடிகை வேதிகா: 2000 காலகட்டத்தில் இடைப்பகுதியில் சினிமா துறையில் நுழைந்த வேதிகா முன்னதாக மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. 2005 ஆம் ஆண்டு மதராசி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடித்து தான் இவர் முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார் . அந்த திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த அவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முனி படத்தில் வேதிகா: ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு மொழி ...
அங்கங்க ஓப்பன்…. அத மட்டும் மறச்சி தாறுமாறா போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!
Actress

அங்கங்க ஓப்பன்…. அத மட்டும் மறச்சி தாறுமாறா போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

மும்பை சேர்ந்த பிரபல நடிகையான மாளவிகா மோகனன் மும்பையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர். நடிகை மாளவிகா மோகனன் பிரபல பாலிவுட்டின் ஒளிப்பதிவாளர் ஆன கேயு மோகனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மாளவிகா மோகனன்: தனது தந்தை மிகப்பெரிய ஒழிப்பதிவாளராக திரைத்துறையில் இருப்பதால் மாளவிகாவுக்கு மிகச் சுலபமாக திரைப்படத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இவர் மாடலிங் துறையில் இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமா துறையில் நடிகையானது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமான மாளவிகா மோனுடன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்...
சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் காயத்ரியா இது..? ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்..!
Television

சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் காயத்ரியா இது..? ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். காயத்ரி யுவராஜ் சன் டிவியில் நிறைய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றவராக இவர் இருக்கிறார். 1988 இல் பிறந்த காயத்ரி கல்லூரி படிப்பை முடித்த பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினார். அதன் மூலமாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. சீரியல்களை பொறுத்தவரை எப்பொழுதுமே நடிகைகளுக்கு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். காயத்ரி யுவராஜ்: ஏனெனில் புதுப்புது சீரியல்களில் புதுப்புது முகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதால் சீரியல் நடிகைகளுக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதேபோல புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்து கொண்டுதான் இருக்கும். அதிலும் அதிகபட்சம் தான் தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது ஒவ்வொரு புது சீரியலிலும் கதாநாயகியாக...
Exit mobile version