Uncategorized
“யார் கூட வேணாலும் போவேன்..” நான் அவருக்கு ரெண்டாவது தான்..! – கூச்சமே இல்லாமல் கூறிய பிரியா பவானி ஷங்கர்..!
செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar )சமீபத்தில் பேட்டி ஒன்றியம் பேசிய விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இதனைக் கேட்ட ரசிகர்கள் பலரும் உண்மையான விஷயத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறீர்கள் என்று கூறினாலும் கூட இன்னும் சிலர் பிரியா பவானி ஷங்கரை விமர்சிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி ஷங்கரிடம் கல்லூரி காலத்தில் நீங்கள் செய்த Thug Life மொமண்ட்ஸ் ஏதேனும் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
ஒருமுறை என்னுடைய காதலன் என்னுடைய ஹாஸ்டலில் இருந்து என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தார். வரும்பொழுது என்ன சொல்லி விட்டு வந்தார் என்று தெரியவில்லை. ...