Tuesday, September 24
Uncategorized

“ஆளே இல்லாத இடத்துல வச்சி Zoom பண்ணி பாக்கணும்…” – மோசமான உடையில் ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் (Rakul Preet Singh) மற்ற சில நடிகையரை போலவே ‘காத்து’ வாங்கும் பொசிஷனுக்கு வந்துவிட்டார் போல் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் ஏசி ரூமும் தேவையே இல்லை. வேப்பமரத்து தென்றல் காற்றும் வீச வேண்டியது இல்லை. ரகுல் பிரீத் சிங் கின் இந்த கிளாமர் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். ரசிகர்களுக்கு குளுகுளு ஐஸ்கிரீம் சாப்பிட்ட எபெக்ட் கிடைத்து விடும்.ரகுல் பிரீத் சிங், தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். 33 வயது ஆகியும், முகத்திலும், உடல் பளபளப்பிலும் இளமை பொங்கும் அழகான நடிகை. தமிழ் தெலுங்கு விளம்பரங்களில் மாடல் ஆக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். புதுடில்லியில் பிறந்தவர் இவர். ஆனால், இப்போது தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். பள்ளி, கல்லுாரி என படித்தது டில்லியில்தான். கணிதம் இளங்கலை பட்டத்தை டி...
Uncategorized

அதை பண்ணா தான் பார்த்திபன் விடுவாரு.. – கூச்சம் இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!

நடிகை சீதா ( Seetha ) மற்றும் பிரபல நடிகர் பார்த்திபன் ஆக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் கடந்த 1990 ஆம் ஆண்டு இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2001-ம் ஆண்டு பார்த்திபனை விவாகரத்து செய்தார் நடிகை சீதா. அதனை தொடர்ந்த, 2009-ஆம் ஆண்டு வேலன் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகர் சதீஷ் என்பவரிடம் காதல் வயப்பட்ட நடிகை சீதா அவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டாவது திருமணமும் நடிகை சீதாவிற்கு விவாகரத்தில் முடித்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை சீதா தன்னுடைய ரகசியமான சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டியில், ...
Uncategorized

“ப்பா.. என்னா உடம்பு டா..” – அதை காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை ரித்திகா சிங்..!

இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக மாறியவர் நடிகை ரித்திகா சிங். அதனை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கிங் ஆப் கோதா என்ற திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இந்த படத்தில் பழி வாங்கும் பெண்ணாக நடிகை ரித்திகா சிங் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த கதையின் மையப்புள்ளியின் படி அதிக ரித்திகா சிங் சிலம்பம் சுற்ற வேண்டும். சிலம்பாட்டம் தெரிந்த ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். எனவே சிலம்ப பயிற்சியில் அதுக்காக ஒரு மாதம் ஈடுபட்டு இருக்கிறார் நடிகர் ரித்திகா சிங் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் நடிகர் இந்த திரைப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மறுபக்கம் தன்னுட...
Uncategorized

வயிற்றில் முளைத்த பெரிய பூ..! – விவகாரமான உடையில் நடிகை ஸ்ருதிஹாசன்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஸ்ருதிஹாசன் ( Sruthi Haasan ) கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் வித்தியாசமான விவகாரமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனும் விவகாரமான உடைய அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார். டூ பீஸ் உடையில் டிரான்ஸ்பரண்டான புடவை போன்ற ஒரு துணியை சுற்றிக்கொண்டு வயிற்றில் ஏதோ பெரிய பூ பூத்தது போல ஒரு பூவை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னமா ட்ரெஸ் இது..? ஒண்ணுமே புரியலையே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகர் ஸ்ருதிஹாசன் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாடகியாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். ஒரு கட்டத்தில் சினிமா ஹீரோயினாக உருவெடுத்தார். இதற்காக முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி ச...
Uncategorized

“கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – தாறுமாறான கவர்ச்சி உடையில் நித்யா மேனன்..!

நித்யாமேனன் (Nithya Menon) தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த சிறந்த நடிகை. நடிப்பாற்றலை அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டுபவர். பல படங்களில், அதை நிரூபித்திக்கிறார். நித்யாமேனன், மலையாளத்தில் இருந்து, தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். கடந்த 1988ம் ஆண்டில் பிறந்த நித்யா மேனனுக்கு, இப்போது 35 வயதாகிறது. ஆனால், இன்னும் 20 வயது பெண் போலவே தோற்றமளிக்கிறார். இவர், நடிகை பின்னணி பாடகி, தயாரிப்பாளர் என, மூன்று விதமாக திறமையாளராக இருக்கிறார். நித்யா மேனன் நடித்த குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி,மல்லி மல்லி இடி ராணி ரோஜூ ஆகிய 2 தெலுங்கு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படங்களில், மிகச்சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்திய நித்யா மேனனுக்கு பிலிம்பேர் விருது, நந்தி விருதுகளும் கிடைத்தது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நித்யாமேனன்,மணிப்பால் பல்கலை கழகத்தில், இதழியல் படித்தவர். துவக்கத்தில், பத்திர...
Uncategorized

இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மாளவிகா..! – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை மாளவிகா தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் 90ஸ் கிட்ஸ் ஹீரோயின் ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கவர்ச்சியான தனது அங்கங்களை காட்டி நிறைய ரசிகர் பட்டாளங்களை தன் வசம் ஈர்த்த நடிகை ஆவார். நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் இளசுகள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் நிறைய கிளுகிளுப்பான பாடல்களில் நடனமாடி சும்மா இருக்கும் பசங்களை சூடேற்றி உள்ளார். அந்த வகையில் இவர் நல்லமாடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் தமிழ்நாடு முழுவதும் கட்டித்தொட்டி எங்கும் பரவியது. இந்த பாடலில் தனது எடுப்பான இடுப்பை காட்டி அசர வைத்து உள்ளார். நடிகை மாளவிகா இவர் 1999 ஆம் ஆண்டு உன்னைத் தேடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார...
Uncategorized

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா-வா இது..? – தொடை தெரிய நீச்சல் உடையில் அப்படியோடு போஸ்..!

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை கனிகா [Kaniha]. இவரது இயற்பெயர் திவ்யா என்பதுதான்.  திரை உலகில் நடிப்பதற்காக தனது பெயரை கனிகா என்று மாற்றிக் கொண்டார். பன்முகத் திறமையைக் கொண்ட இவர் ஒரு சிறந்த பாடகியும் கூட மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். தமிழில் எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் கிடைக்காத காரணத்தால் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இவர் விளங்குகிறார். 2006 ஆம் ஆண்டு முதலில் இருந்து இவர் மலையாள படங்களில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு இவர் கோப்ராவிலும் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது. திரைப்படங்களில் மட்டும...
Uncategorized

பிரியா பவானி சங்கர்-ன் Private Celebration..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ) தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகை என்று கூறலாம். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். என்னதான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கூட, தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார் அம்மணி. அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, முறையான உணவு கட்டுப்பாடு என பின் தொடர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. டைட்டான டி-ஷர்ட் மற்றும் சிகப்பு நிற லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்த...
Uncategorized

STR 48 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ் எதிர்பார்க்கவே இல்ல..! – மாஸ் காட்டவுள்ள சிம்பு..!

நடிகர் சிம்பு சமீபத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. எதனை தொடர்ந்து தன்னுடைய STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி சிலம்பரசன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சரியாக படங்களில் கவனம் செலுத்தாமல் உடல் எடை கூடி குண்டாகி போயிருந்த நடிகர் சிலம்பரசன் தற்போது உடல் எடை குறைத்து தொடர்ந்து படங்களை நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாக கூடிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்று வருகின்றன. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று தொடர்ந்து இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது. தற்பொழுது தன்னுடைய நாற்பத்தி எட்டாவது படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரி...
Uncategorized

“நான் அப்படி சொல்லவே இல்ல..” – படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த ஹீரோ..? – கடுப்பான ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா ( Hansika ) சமீபத்தில் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் தன்னுடைய 16 வது வயதிலேயே இளம் குமரியாக ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார். இதனால் 16 வயதிலேயே இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த அசத்திய நடிகை ஹன்சிகா தற்பொழுது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று நடிகை ஹன்சிகா தெலுங்கு சினிமாவில் நடக்கக்கூடிய பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பேசி இருக்கிறார் எனவும் பிரபல ஹீரோவால் நடிகை ஹன்சிகா தொந்தரவுக்கு உள்ளானார்...
Exit mobile version