Tuesday, September 24
குடிபோதையில் இளம் நடிகருடன்… குஷ்பூ கதையை சொல்லவா..? நானே நேர்ல பாத்தேன்.. விளாசும் பிரபலம்..!
Actress

குடிபோதையில் இளம் நடிகருடன்… குஷ்பூ கதையை சொல்லவா..? நானே நேர்ல பாத்தேன்.. விளாசும் பிரபலம்..!

தமிழில் 1989 இல் வெளியான வருஷம் 16 திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. நடிகை குஷ்பூவை பொருத்தவரை அவர்கள் சினிமாவிற்கு வந்த உடனே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணம் குஷ்பூ சிறுவயதிலேயே மிக அழகான ஒரு பெண்ணாக இருந்தார். இத்தனைக்கும் அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது தமிழே சுத்தமாக தெரியாது. இருந்தாலும் கூட தமிழர்கள் அவரை ஒரு பெரும் நடிகையாக ஏற்றுக் கொண்டனர். சின்னதம்பி திரைப்படத்திற்கு பிறகு குஷ்புவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக அதிகரித்தது. குஷ்பூ கதையை சொல்லவா மேலும் குஷ்பூ தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு நடிப்பவராக இருந்தார் இளமையான நடிகை என்பதால் அம்மா சதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்றெல்லாம் கூறாமல் படத்திற்கு அந்த கதாபாத்திரம் தேவை என்றால் தயங்காமல் நடித்தார் குஷ்பூ. உதாரணத...
இளம் நடிகைகளை மிஞ்சும் கிளாமர்.. சுண்டி இழுக்கும் நடிகை.. குவியும் லைக்குகள்..!
Actress

இளம் நடிகைகளை மிஞ்சும் கிளாமர்.. சுண்டி இழுக்கும் நடிகை.. குவியும் லைக்குகள்..!

சினிமாவை பொறுத்தவரை சிறப்பாக நடிக்கும் நடிகைகளுக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. பெரும்பாலும் நடிகைகளை பொறுத்த வரை அவர்கள் நடிப்புக்கு நடிப்பின் மீது பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள். சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன் இணையத்தில் ரசிகர் ஒருவர் நடிப்பின் மீது ஆர்வம் காட்டுவது பற்றி  கேள்வி கேட்டபோது உங்களது ஆர்வத்தை பெறுவதற்கு நன்றாக நடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்று கூறியிருந்தார். சுண்டி இழுக்கும் நடிகை அதாவது பெரும்பாலான நடிகைகள் ரசிகர்களிடம் ஆர்வத்தை பெறுவதற்கு அதிக கவர்ச்சியாக நடித்தால் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த தேவையில்லை என்கிற மனநிலையில் இருக்கின்றனர். அதேபோல தெலுங்கு சினிமாவில் நடிப்புக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கிடையாது. பெரும்பாலும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள்தான் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருகின்றனர். ஆனால் தெலுங்...
பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!
Actress

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

சினிமாவை பார்த்தவரை நிறைய நடிகைகள் கவர்ச்சி காட்டி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் சில நடிகைகள்தான் தங்களது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். ஏனெனில் நடிகைகளை பொருத்தவரை அவர்களுக்கு நடிக்க வேண்டும் என்பதை விட பெரிதாக அவசியம் இல்லை. கவர்ச்சி காட்டினாலே வரவேற்பு கிடைத்துவிடும் என்கிற ஒரு வாய்ப்பு சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனிப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இனியா. இனியா நடிகை இனியாவின் நிஜப்பெயர் சுருதி சாவந்த் என்பதாகும். ஆனால் அவர் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பிறகு தன்னுடைய பெயரை இனியா என்று மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் சீரியல்களில்தான் இவர் வாய்ப்பை பெற்ற நடித்து வந்தார். அதுவும் மலையாளத்தில் தான் இவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதற்கு பிறகு 2005...
சிவகார்த்திகேயன் இந்த விஷயத்துல வீக்.. ரகசியத்தை உடைத்த பிரியங்கா மோகன்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

சிவகார்த்திகேயன் இந்த விஷயத்துல வீக்.. ரகசியத்தை உடைத்த பிரியங்கா மோகன்..! ரசிகர்கள் ஷாக்..!

சாதாரண தொகுப்பாளராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ரோல் மாடலாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார் என்று கூறலாம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நபர்கள் கூட சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பொழுது சிவகார்த்திகேயனின் நகைச்சுவைக்காகவே அந்த நிகழ்ச்சிகள் பிரபலமாக துவங்கின. சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார் சிவகார்த்திகேயன். அதனால்தான் அவர் சினிமாவிற்கு நடிக்க சென்றபோது எளிதாகவே பிரபலமாகிவிட்டார். அவரது முதல் திரைப்படத்தையே அதிகமான மக்கள் பார்ப்பதற்கு ஆவல் காட்டியதற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த வரவேற்பு தான் காரணமாக இருந்தது...
கருக்கலைப்பு செய்த ஆண்ட்ரியா.. கரு இவருடையதா..? பரபரப்பை கிளப்பிய நடிகர்.. எல்லை மீறி போறாரே..
Actress

கருக்கலைப்பு செய்த ஆண்ட்ரியா.. கரு இவருடையதா..? பரபரப்பை கிளப்பிய நடிகர்.. எல்லை மீறி போறாரே..

தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்த பெண் ஆவார். அரக்கோணத்தை சேர்ந்த ஆண்ட்ரியா இளம் வயது முதலே பாடல்கள் பாடுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால்தான் முதன் முதலாக பாடகியாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதன்முதலாக அந்நியன் திரைப்படத்தில் வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் பாடி இருந்தார் ஆண்ட்ரியா. அந்த பாடலுக்கு அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆண்ட்ரியா ஆண்ட்ரியாவின் குரலும் மற்ற பெண்களிலிருந்து தனிப்பட்டதாக இருந்தது. அதனால் அவருக்கு நிறைய பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு நடுவே பார்ப்பதற்கு நடிகை போல அழகாக இருந்ததால் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு முதன்முதலாக பச்சைக்கிளி முத்த...
50 வயசாகியும் நக்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!
Actress

50 வயசாகியும் நக்மா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நக்மா. மும்பையை சேர்ந்த நடிகை நக்மா மும்பையில் இருந்து வாய்ப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார். நடிகை நக்மா ராஜஸ்தானில் உள்ள ஒரு பிசினஸ்மேனின் மகள்தான் நக்மா என்று கூறப்படுகிறது. 1974 இல் பிறந்த நக்மா இளம் வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நக்மாவின் அம்மா ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். நடிகை நக்மா எனது அப்பா அம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ஆனால் அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் விவாகரத்து செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு நக்மாவின் அம்மா ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த தயாரிப்பாளருக்கும் நக்மாவின் அம்மாவுக்கும் பிறந்தவர்கள்தான் நட...
அடி உதை போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. மூன்று முடிச்சு சீமா பட்ட கஷ்டங்கள்..!
Television

அடி உதை போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. மூன்று முடிச்சு சீமா பட்ட கஷ்டங்கள்..!

தமிழில் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் அல்லது ஒரு சில சீரியல்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். அதற்கு அப்புறம் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வரும். அதிகபட்சம் சீரியலிலும் சரி சினிமாவிலும் சரி நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியாக மகாராஷ்டிராவில் இருந்து வந்து தமிழில் மூன்று முடிச்சு என்னும் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தவர் நடிகை தீபிகா கர்கர். இவரை மூன்று முடிச்சு சீமா என்று கூறினால் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். மூன்று முடிச்சு சீமா இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை ஆவார். 1986இல் மகாராஷ்டிராவில் உள்ள பூனேவில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்புகளை அங்கேயே முடித்தார். அதற்கு பிறகு யுனிவர்சிட்டி ஆப் மும்பையில் படிப்பை முட...
நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா..? சர்ச்சையான சங்கீதாவின் திமிர் பேச்சு..! விளாசும் பிரபலம்..!
Actress

நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா..? சர்ச்சையான சங்கீதாவின் திமிர் பேச்சு..! விளாசும் பிரபலம்..!

மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி பிறகு அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சங்கீதா க்ரிஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகை ஆவார். மூன்று மொழிகளிலும் மிக அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் கொஞ்சம் முக்கியமான கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் தமிழில் 31 திரைப்படங்களிலும் தெலுங்கில் 26 திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சங்கீதா ஆனால் இந்த மூன்று மொழிகளிலேயே இவர் எதில் அதிக பிரபலம் என்று கேட்டால் தமிழில்தான் என்று கூற வேண்டும். தெலுங்கை விடவும் தமிழில்தான் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசியிருக்கும் விஷயங்கள் கொஞ்சம் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. 1990 இல் ரசிகா என்கிற பெயரில்தான் முதன்முதலாக பூஞ்சோலை என்கிற திரைப்படத்தில் அ...
வாழ்க்கைல அந்த விஷயம் நடக்குற வரை மோசமா இருந்தாரு ஜிவி.. ரகசியத்தை உடைத்த அஜித் பட இயக்குனர்!…
Tamil Cinema News

வாழ்க்கைல அந்த விஷயம் நடக்குற வரை மோசமா இருந்தாரு ஜிவி.. ரகசியத்தை உடைத்த அஜித் பட இயக்குனர்!…

இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் பெரும்பாலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அனிருத்தை தாண்டிய ஒரு வெற்றியை கொடுத்தவர் ஜி.வி பிரகாஷ் என்று கூறலாம் .அவர் இசையமைத்த முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே இரண்டு பாடல்கள் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மோசமா இருந்தாரு ஜிவி வெயிலோடு விளையாடி என்கிற பாடலும் உருகுதே மருகுதே என்கிற பாடலும் அப்பொழுது அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப் பிறகு ஆடுகளம் மாதிரியான நிறைய திரைப்படங்களில் சிறப்பான இசையை கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ். சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.  யுவன் சங்கர் ராஜா ஏ.ஆர் ரகுமான் போலவே ஜி.வி பிரகாஷும் இளம் வயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். அ...
அட.. என்னடா சொல்றீங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் திலீப்குமார் மனைவிக்கு தொடர்பா?.. முடிக்கி விடப்பட்ட விசாரணை!
Tamil Cinema News

அட.. என்னடா சொல்றீங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சன் திலீப்குமார் மனைவிக்கு தொடர்பா?.. முடிக்கி விடப்பட்ட விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது என்று சொல்லலாம். இந்தப் படுகொலையை கண்டித்து பலரும் கண்டன குரல்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். கொலையில் இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பா? இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து விசாரணை வேறு வகையில் படு வேகமாக சென்று கொண்டிருந்ததை அடுத்து இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்படி மனைவியிடம் நடத்தி முடித்த விசாரணை அடுத்து இயக்குனர் நெல்சன் இடமும் விசாரணை நடக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங...