Tuesday, September 24
Uncategorized

இப்படித்தான் என்னிடம் காதலை சொன்னார்..! ரகசியம் உடைத்த சரண்யா பொன்வண்ணன்..!

சரண்யா பொன்வண்ணன், (Saranya Ponvannan)தமிழ் சினிமாவில் 1980-90களில், முன்னணி நாயகியாக ஒருவராக வலம் வந்தார். இப்போது, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மா வாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய நாயகன் படம்தான், இவர் அறிமுகமான முதல் படம். அதுவும், கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் அற்புத வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில், முக்கிய ஹீரோக்களுடன் ஹீரோயினாக சரண்யா நடித்தார். மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, சகலகலா சம்பந்தி, தாயம் ஒண்ணு, அஞ்சலி, சிவப்பு தாலி, உலகம் பிறந்தது எனக்காக, கோட்டை வாசல், நான் புடிச்ச மாப்பிள்ளை, கருத்தம்மா, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில், முக்கிய கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் சரண்யா இடம்பிடித்தார். இடையில், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சரண்யா, பின், தமிழ் சினிமாவில்...
Uncategorized

பிங்க் ஜட்டி.. கண்ணுக்கு தெரியுதா..? – ஆண்ட்டி ஆன பிறகும் அடங்காத காஜல் அகர்வால்..!

குழந்தை பிறந்த பிறகும் குறையாத காதலோடு ரசிகர்களை திருப்திப்படுத்தி வரும் காஜல் அகர்வால் (Kajal Aggarwal) தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவில் உள்ளுக்குள் இருக்கும் அது அப்படியே தெரிகிறதா? என்று கேட்கக் கூடிய அளவு உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார். திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அனைவரும் கிளீன் போல்ட் ஆகிவிட்டார்கள். தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் இப்படி கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்களை எப்படி வெளியிடுகிறார் என்பது தெரியாமல் திகைத்து வரும் ரசிகர்கள் இந்த போட்டோவை வைரலாக்கி விட்டார்கள். காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர். 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திர...
Uncategorized

ப்பா..! இது உதடா.. இல்ல, செர்ரி பழமா..? – இளசுகளை சுண்டி இழுக்கும் ஆத்மிகா..!

ஆத்மிகா ( Aathmika ) கோயம்புத்தூரில் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி பிறந்துள்ளார் இவர் தனது பள்ளி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள பள்ளியில் முடித்துள்ளார். பெண்படுத்தானது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த ஆத்மிகா தனது கல்லூரி தோழிகளுடன் இணைந்து மாடலிங் துறையில் அறிமுகமானார் பின்னர் சில விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் பின்னர் குறும்படங்களிலும் அவ்வப்போது தோன்றி நடைத்திருந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இதில் ஹிப் ஹாப் தமிழா எனும் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் கல்லூரி காதல் கதைக்களத்தை கொண்ட படமாக அமைந்தது இதில் ஆத்மிகா கல்லூரி மாணவியாக ந...
Uncategorized

“ரெண்டுல ஒண்ணு மேல ஏறி இருக்கு, ஒண்ணு கீழ சரிஞ்சு கிடக்கு..” – ஹன்சிகா மோத்வானி ஹாட் ஸ்டில்ஸ் பாருங்க…!

ஹன்சிகா மோத்வானி,(Hansika Motwani) ரசிகர்களை வசீகரப்படுத்திய வெண்ணெய்க்கட்டி நடிகை. நல்ல நடிப்பாற்றலும், பளபளப்பான அழகும் உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது இயல்பும், துறுதுறுப்பான நடிப்பும், கலகலப்பான தோற்றமும் தமிழ் ரசிகர்களை, வெகுவாக கவர்ந்தது. ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக, பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில், முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் மாடலிங் ஆகவும் இருந்து வருகிறார். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். ஹன்சிகாவின் தாய்மொழி இந்தி என்றாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசுவார். ஷக்கலக்க பூம் பூம் என்ற டிவி தொடரில் முதன்முறையாக நடித்து, மக்கள் மத்தியில் ஹன்சிகா அறிமுகமானார். தேஸ் மெய்ன் நிக்லா ஓகா சா...
Uncategorized

“அப்டியே கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருமா..” – வானத்தோட மானமும் தெரியும்..! – யாஷிகா ஆனந்த் ஹாட் போட்டோஸ்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Annand )  'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது, குட்டியான பாவாடை அணிந்து கொண்டு அருவிக்கு அடியில் நின்றபடி தலையை தூக்கி வானத்தை பார்த்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கீழ குனிஞ்சு பாருங்க.. வானத்தோட சேர்த்து உங்க மானமும் தெரியும் என விளாசி வருகின்றனர். இவர் கவர்ச்சியில் சிலுக்கை மிஞ்சும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளங்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் மும்பையை சேர்ந்த  இளம் நடிகைகளில் ஒருவராவார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த யாஷிகா ஆனந்த். பிறகு திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக முதன்முதலாக 'கவலை வேண்டாம் 'எனும் திரைப்படத்தில...
Uncategorized

“ப்ரா போடல.. நல்லா ஜூம் பண்ணி பாருங்க” – பொன்னியின் செல்வன் சோபிதா துலிபாலா ஹாட் போஸ்..!

பொன்னியின் செல்வன் படம் மூலம், ரசிகர்களிடம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.( Sobhita Dhulipala)நல்ல அழகும், இளமையும், கவர்ச்சியும் நிறைந்த பெண்ணாக முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். தவிர, இவரது ஆடை அலங்காரம் என்பது ரசிகர்களை விரைவில் இவரது பக்கம் ஈர்த்து விடுகிறது. அதனால், அடுத்தடுத்து இவர், தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சோபிதா துலிபாலா, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1ல், குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். தமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், த...
Uncategorized

“பார்த்ததுமே பல்ஸ் பை-பாஸ்ல போகுதே..!” – மாளவிகா மோகனன்-ஐ பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

கருப்பு நிற மாடன் உடையில் மிரட்டும் அழகில் ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விடக்கூடிய அளவு கிளமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே திணறடித்திருக்கிறார் மாளவிகா மோகனன் (Malavika Mohanan). உச்சகட்ட கவர்ச்சியில் கட்டழகு மேனியை அப்படியே காட்டியிருக்கும் இவரது புகைப்படங்களில் மேனி அழகு பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் இந்த உடையில் முன்னழகு அப்படியே தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தேவையான லைக்களை கொடுத்து புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக அடுத்தடுத்து உங்களுக்கு வந்து சேரும் என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் அதிகளவு நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மாளவிகா மோகனன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டம் கம்பம் என்ற மலையாள த...
Uncategorized

திருமணத்திற்கு முன்பு இத்தனை நடிகர்களுடன் காதல்..! – சினேகா-வை ஒரே படத்தில் துவம்சம் செய்த ஒல்லி நடிகர்..!

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் உந்தன் ஞாபகம் என்ற பாடல் வரிகள் மூலம் பிரபலமான நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்த நடிகை சினேகா (Sneha) வா? இப்படி திருமணத்திற்கு முன்பு எத்தனை நடிகர்களுடன் காதலா? என்று அதிர்ச்சியை கிளப்பும் வண்ணம் அவரது காதலர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அடிக்கடி கிசுகிசுக்கள் ஏற்படுவதில் இயல்பான விஷயம் தான். ஆனால் அதையும் தாண்டி நடிகை சினேகா குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆறு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கி இருப்பதுதான் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை சினேகா இயக்குனரான ராகவா லாரன்ஸ் ரோடு பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்த போது நெருக்கமாக பாடல் காட்சிகளில் ஆடுகளின் மூலம் அதிக அளவு கிசுகிசுப்பில் சிக்கினார். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசாந்தோடு இணைந்து விரும்புகிறேன் என்ற திரைப்படத்தில் நடி...
Uncategorized

“ஊம்.. சொல்ற்றியா மாமா..” – பாடல் குறித்து ஷார்ப்பான கருத்தை கூறிய கீர்த்தி ஷெட்டி..!

ஊம்.. சொல்ற்றியா மாமா.. பாடல் குறித்து பேசி இருக்கும் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) இந்த பாடல் முழுக்க முழுக்க எந்த வகையில் கருத்துக்களை கொண்டுள்ளது என்பதை விளக்கி இருக்கிறார். மேலும் சமந்தா டான்ஸ் ஆடும் புஷ்பா படத்தில் இந்த ஐட்டம் பாடல் உள்ளது. இதன் வீடியோ தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருப்பதோடு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளி வந்த இந்த பாடலில் தனது வசீகரமான குரலில் ஆண்ட்ரியா பாடியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏற்கனவே தனது அற்புதமான குரலின் மூலம் பலரையும் ஈர்த்த ஆண்ட்ரியா எந்த பாடல் மூலமாகவும் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துவிட்டிருக்கிறார். இந்த பாடலை எழுதியவர் விவேகா என்ற எழுத்தாளர் தான். மேலும் இந்தப் பாடல் வரிகளானது ஆண்களை பாலியல் ரீதியாக விமர்சனம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஆண்கள் எப்போதும் பாலியலில் ஆர்வம் மிக்கவர்கள் என்பதை இது எடுத்துரைத்த...
Uncategorized

முத்து பட நடிகை சுபஸ்ரீ-யா இது..? – படு குண்டாகி அடையாளமே தெரியலையே..!

முத்து, ஜெண்டில்மேன், எங்க தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுபஸ்ரீ (Subhasree) இவர் நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்தால், அது சின்ன ரோலாக இருந்தாலும், அது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகிறது. அதனால்தான் பாரதிராஜா, மணிரத்னம், பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க பலரும் விரும்புகின்றனர். அதே போல் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சில காட்சிகளில் நடித்தாலும், அவர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. அந்த வகையில், கடந்த 1995ம் ஆண்டில் வெளிவந்த முத்து படத்தில் நடித்தவர் சுபாஸ்ரீ. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி - மீனா ஜோடியாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள படத்...
Exit mobile version