Uncategorized
இப்படித்தான் என்னிடம் காதலை சொன்னார்..! ரகசியம் உடைத்த சரண்யா பொன்வண்ணன்..!
சரண்யா பொன்வண்ணன், (Saranya Ponvannan)தமிழ் சினிமாவில் 1980-90களில், முன்னணி நாயகியாக ஒருவராக வலம் வந்தார். இப்போது, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மா வாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய நாயகன் படம்தான், இவர் அறிமுகமான முதல் படம். அதுவும், கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் அற்புத வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில், முக்கிய ஹீரோக்களுடன் ஹீரோயினாக சரண்யா நடித்தார்.
மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, சகலகலா சம்பந்தி, தாயம் ஒண்ணு, அஞ்சலி, சிவப்பு தாலி, உலகம் பிறந்தது எனக்காக, கோட்டை வாசல், நான் புடிச்ச மாப்பிள்ளை, கருத்தம்மா, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில், முக்கிய கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் சரண்யா இடம்பிடித்தார்.
இடையில், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சரண்யா, பின், தமிழ் சினிமாவில்...