இவங்களுக்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்கப்பா… சரண்யா மோகனுக்கு சான்ஸ் கேட்கும் ரசிகர்கள்!
கேரள மாநிலம் ஆலப்புழாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை சரண்யா மோகன் இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார் .
சரண்யா மோகன்:
இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறந்த துணை நடிகையாகி பின்னர் ஹீரோயின் ஆக வாய்ப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சரண்யா மோகன்.
அதை அடுத்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008 இல் தனுஷ் நடிப்பில் நயன்தாரா ஜோடியாக நடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் பூஜா என்ற கேரக்டரில் சரண்யா மோகன் நடித்தார்.
இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைகாண ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார் . மேலும் ...