Tuesday, September 24
ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.
Tamil Cinema News

ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடுத்து வருபவர் நடிகர் விக்ரம் இருந்து வருகிறார். பெரும்பாலும் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் புதிய புதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார். இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தன. தொடர்ந்து அவர் நடித்த பிதாமகன் திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகதான் நடித்திருந்தார் விக்ரம். சியான் விக்ரம்: இதனாலேயே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.  ஆனால் விக்ரம் நடிக்கும் எல்லா திரைப்படங்களும் பெரும் வெற்றி என்பது கிடைப்பது கிடையாது. பெரும்பாலும் அருள், சாமி மாதிரியான அவரது கமர்சியல் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வெற்றி இந்த மாதிரியான மாறுபட்ட கதைகளுக்கு கிடைப்பது கிடையாது. அதை அவரே கூட நிறைய பேட்டிகளில் கூறி வருந்தி இருக...
உயிர் வாழவே கஷ்டப்பட்டேன்.. நோயால் படுத்த படுக்கையான தங்கலான் நடிகை.. இப்போ இருக்கிறது மறுப்பிறவி..
Tamil Cinema News

உயிர் வாழவே கஷ்டப்பட்டேன்.. நோயால் படுத்த படுக்கையான தங்கலான் நடிகை.. இப்போ இருக்கிறது மறுப்பிறவி..

மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பார்வதி திருஓத்து. பார்வதியை பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்கிற ஒரு மலையாள திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது பார்வதிக்கு அதிகமாக வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமே அவருக்கு சிறப்பாக நடிக்க தெரியும் என்பதுதான், ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்கு தரும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் பார்வதி. தங்கலான் நடிகை 2008 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலில் பூ திரைப்படத்தில் மாரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அந்த படத்தில் வெகுவாக பேசப்பட்ட கதாபாத்திரமாக மாறிய கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது. அதற்கு பிறகு இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்குகிறது. தமிழில் சென்னையில் ஒருநாள், மரியான் மாதிரியான திரைப்படங்க...
அந்த மாதிரி சீன் வச்சா என்னை ஆடியன்ஸ் என்ன பண்ணுவாங்க!.. பத்திரிக்கையாளர் கேள்வியால் நொந்துப்போன வெங்கட் பிரபு!.
Tamil Cinema News

அந்த மாதிரி சீன் வச்சா என்னை ஆடியன்ஸ் என்ன பண்ணுவாங்க!.. பத்திரிக்கையாளர் கேள்வியால் நொந்துப்போன வெங்கட் பிரபு!.

சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அதற்கு முன்பு இயக்குனர் பேரரசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் பேரரசு. அந்த சமயத்திலேயே சிவகாசி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு. இருந்தாலும் கூட அவருக்கு படம் இயக்குவதில்தான் அதிகமாக இருந்தால் அதில் கவனம் செலுத்தினார். நிறைய வெற்றிகளை கொடுத்த வெங்கட் பிரபு தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் 3 விஜய் கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆடியன்ஸ் என்ன பண்ணுவாங்க ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் அறிவியல் புனைவுக்கதை படமாக வெளியாகி நல்ல வெற்றிய...
பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!
Tamil Cinema News

பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த வாலி என்கிற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அந்த திரைப்படத்தில்தான் அவர் நடிகை ஜோதிகாவையும் அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்கிற திரைப்படத்தை இயக்கினார். எஸ்.ஜே சூர்யா இந்த படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு வேறு நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்காமல் அதில் அவரே நடித்து வெளியிட்டார். அப்படியாக நியூ என்கிற திரைப்படம் வெளியானது. நியூ திரைப்படம் அப்பொழுது அதிக சர்ச்சையானது. இருந்தாலும் அந்த படமும் நல்ல வெற்றியைதான் கொடுத்தது இப்படி ஆரம்ப கட்டத்தில் இயக்குனராக இருந்து வந்த எஸ்.ஜே சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக நடிகராக மாறினார். பிறகு அவருக்கு...
உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..
Actress

உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..

தமிழில் பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா நடிகை ஆண்ட்ரியாவை பொறுத்தவரை அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான ஒரு பாடகி ஆவார். இவருக்கு என்று தனிப்பட்டு இருக்கும் காந்தக்குரலின் காரணமாகவே இவரது பாடலுக்கு தனிப்பட்ட வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஆரம்பத்திலிருந்து ஆண்ட்ரியாவிற்கு தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. ஆண்ட்ரியா: ஆனால் ஆரம்பத்தில் பாடும் பாடல்கள் பாடுவதற்குதான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதால் தொடர்ந்து பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார். இவருடைய பாடல்கள் எல்லாம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. தமிழில் முதன் முதலாக அந்நியன் திரைப்படத்தில் வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில்தான் பாடல் பாடி அறிமுகமானார் ஆண்ட...
இதுனாலதான் என் கல்யாணம் நின்னு போனுச்சு!. சீக்ரெட்டை ஓப்பன் செய்த சுந்தரி நடிகை!.
Actress

இதுனாலதான் என் கல்யாணம் நின்னு போனுச்சு!. சீக்ரெட்டை ஓப்பன் செய்த சுந்தரி நடிகை!.

சினிமாவை பொறுத்த வரை என்னதான்  சினிமா நடிகைகள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஆட்களாக இருந்தாலும் கூட அவர்களை விட அதிக பிரபலமாக இருந்து வருபவர்கள் சீரியல் நடிகைகள்தான். அதற்கு முக்கிய காரணம் தினந்தோறும் சீரியல்களில் நடிகைகளை மக்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் சினிமா நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க வரும்போது மட்டும்தான் அவர்களை பார்ப்பார்கள். மற்றபடி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களை பார்ப்பதோடு சரி. சுந்தரி நடிகை இப்படி எளிதாக சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ கோபிகா. ஸ்ரீ கோபிகாவை பொருத்தவரை சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டுமே இவரும் நடித்திருக்கிறார். இரண்டிலுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்றிருக்கிறார். இவரை சுந்தரி சீரியல் மூலமாக பலருக்கும் தெரியும். சுந்தரி சீரியலில் சுந்தரியை வளர்த்து விடும் ஒரு முக்...
கன்னத்தில் மூக்கை வைத்து கண்களை மூடி அட்லீ மனைவி பண்ணிய ரொமான்ஸ் – கிடுகிடுத்த இணையம்..!
Tamil Cinema News

கன்னத்தில் மூக்கை வைத்து கண்களை மூடி அட்லீ மனைவி பண்ணிய ரொமான்ஸ் – கிடுகிடுத்த இணையம்..!

தமிழ் திரையுலகில் இருக்கின்ற இயக்குனர்களின் வரிசையில் விரல் விட்டு எண்ணும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இளம் இயக்குனர் அட்லீ பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஆரம்ப காலங்களில் குறும் படங்களை இயக்கியதை அடுத்து தமிழில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணி புரிந்ததை அடுத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு இயக்குனராக அறிமுகம் ஆனார். இயக்குனர் அட்லீ.. தனது முதல் திரைப்படத்திலேயே அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களை இயக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். இதனை அடுத்து காபி இயக்குனர் என்று சர்ச்சையான பெயரினை பெற்றிருக்கக் கூடிய இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படத்தையும் இயக்கி இருக்...
பொதுவெளியில் என் குடும்பம் பற்றி பேச விரும்பவில்லை.. மோஸ்ட் வாண்டெட் டைரக்டர் லோகி பேச்சு..
Tamil Cinema News

பொதுவெளியில் என் குடும்பம் பற்றி பேச விரும்பவில்லை.. மோஸ்ட் வாண்டெட் டைரக்டர் லோகி பேச்சு..

தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள் இருக்கும் போது முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். கோவையை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் வங்கி ஊழியராக பணிபுரிந்ததை அடுத்து சினிமாவில் கொண்டு இருந்த ஆவலால் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். மேலும் இவர் இயக்கிய குறும்படம் ஒன்று குறும்பட போட்டியில் போட்டியிட்டதை அடுத்து அந்த போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்புராஜ் இருந்ததை அடுத்து லோகேஷ் கனகராஜை அதிகளவு ஊக்கப்படுத்தியதை அடுத்து 2016-ஆம் ஆண்டு அவர் தயாரித்த அவியல் என்ற அந்தாலஜி படத்தில் களம் என்ற பகுதியை இயக்க கூடிய வாய்ப்பை பெற்றார். மோஸ்ட் வாண்டெட் டைரக்டர் லோகி பேச்சு.. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் 2017-ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த படம் ஹிட் படமாக இல்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் இவர் பேசப்ப...
இதுதான் கர்மாவா..இனியா நாயகி ஆல்யாவை பிரேக்கப் செய்த மானஸ்.. 4 வருடத்தில் ஆப்பு வைத்த சீரியல் நடிகை சுபிக்ஷா..
Tamil Cinema News

இதுதான் கர்மாவா..இனியா நாயகி ஆல்யாவை பிரேக்கப் செய்த மானஸ்.. 4 வருடத்தில் ஆப்பு வைத்த சீரியல் நடிகை சுபிக்ஷா..

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளின் வாழ்க்கையில் பிரேக்கப் மற்றும் விவாகரத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நடிகை ஆல்யா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சியில் தன்னோடு இணைந்து நடனமாடிய மானஸ் என்பவரை காதலித்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக உருகி உருகி காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து மானஸ் ஆலியாவை பிரேக் அப் செய்து விட்டார். இனியா நாயகி ஆல்யாவை பிரேக்கப் செய்த மானஸ்.. இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் நடித்த ஆல்யா மானசா அந்தத் தொடரில் தன்னோடு இணைந்து நடித்த சஞ்சீவை காதலிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இருவரும் திர...
தங்கலான் பட ஆரத்தியா? முந்தாணியை சரிய விட்டு.. மூடேத்தும் வைரல் பிக்ஸ்!
Actress

தங்கலான் பட ஆரத்தியா? முந்தாணியை சரிய விட்டு.. மூடேத்தும் வைரல் பிக்ஸ்!

1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிறந்த நடிகை மாளவிகா மோகனன் ஹிந்தி கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவரது தந்தை கே யூ மோகனன் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பதால் திரை உலகப் பிரவேசம் இவருக்கு எளிதில் அமைந்தது. தற்போது கேரள மாநிலத்தில் வசித்து வரக்கூடிய இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை மாளவிகா மோகனன்.. நடிகை மாளவிகா மோகனனை பொறுத்த வரை பட்டம் போல என்ற மலையாள படத்தில் 2013 - ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவர் நானு வீட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்தில் 2016 நடிக்க ஆரம்பித்ததை அடுத்து ஹிந்தி திரைப்படத்தில் நடித்த முடித்த பிறகு 2019-ஆம் ஆண்டு தமிழில் பேட்ட என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருக்கிறார். இதை அடுத்து தமிழில் மு...
Exit mobile version