Tuesday, September 24
Uncategorized

இந்த தொப்புளுக்கு ஈடு இணைய இல்லை.. பலரும் பார்த்திடாத நடிகை சிம்ரன்-ன் ஹாட் போட்டோஸ்..!

சிம்ரன் ( Simran ) 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ரிஷி பாமா ஆகும் இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் முதன் முதலில் தூர்தர்ஷன் டிவியில் தொகுப்பாளனியாக அறிமுகமானார். தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி 1995 ஆம் ஆண்டு வெளிவந்த சனம் சர்ஜாய் என்ற ஹிந்தி படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து ஹிந்தி படத்தில் நடித்து வந்த இவர் மம்முட்டியுடன் மலையாள படத்தில் இந்திர பிரஸ்தம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தில் ஒரு வெளிப்படுத்திய அற்புதமான நடிப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர் ...
Uncategorized

கிருட்டு கிருட்டுன்னு வருதே..! – தோல் நிறத்தில் ட்ரெஸ்..! – ரசிகர்களை அதிர வைத்த பிரக்யா நாக்ரா..!

டிக் டாக் செயலியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நபர்களில் ஒருவராக திகழ்ந்த பிரக்யா நாக்ரா [Pragya Nagra] பின்னர் யூடியூப் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவரின் டப்மாஷ் ஆனது ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது. இதனை அடுத்து இவர் லாக் டவுன் காதல் எனும் வெப் சீரியலில் நடித்திருக்கிறார். அது போலவே அஞ்சலி என்ற சீரியலில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. அந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடித்திருப்பார். ஜம்முவின் பிறந்த இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக மாறி இருக்கிறார். திரைக்கு வருவதற்கு முன்பே பல விளம்பரங்களில் நடித்திருக்கும் இவர் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக பலவித கோணங்களில் புகைப்படங்களை எடுத்து வெளி...
Uncategorized

சித்தார்த்-ஐ இதனால் தான் ப்ரேக்-அப் செய்தாரா நடிகை ஸ்ருதிஹாசன்..! – அதிர வைக்கும் தகவல்..!

நடிகை ஸ்ருதிஹாசன்,( Shruti Haasan )  நடிகை என்பதைவிட உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்பதே இவருக்கு முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஏனெனில், நடிப்பில் தேசிய விருதுகளை பெற்றுவரும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி, நடிப்பில் இதுவரை பெயர் சொல்லும்படியாக எதுவும் சாதிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. பல படங்களில் நடித்திருந்தாலும், அதில் கிளாமர் ரோல்களை மட்டுமே, ஸ்ருதி அதிகமாக செய்திருக்கிறார். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படி ஒன்றும் சிறப்பான நடிப்பை ஸ்ருதி தரவில்லையே, என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. ஆனால், அப்பாவை மிஞ்சும் மகளாக காதல் விவகாரங்களில், ஸ்ருதி பின்னி பெடல் எடுத்து வருகிறார். இப்போது, புதிய விவகாரம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்து, வைரலாகி வருகிறது. பாய்ஸ் படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சித்தார்த். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்...
Uncategorized

டீ-சர்ட்டை தூக்கி தொப்பையை காட்டும் நடிகை நமீதா..! – வைரலாகும் போட்டோஸ்..!

நமீதா தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் மிகவும் தமிழ் இளைஞர்களை கவர்ந்த நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தார். நமிதா என்றாலே நாக்கில் எச்சி ஊறும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய உடைகள் அணிந்து தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தவர். நடிகை நமீதா 1981 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி குஜராத்தில் உள்ள சூரத் எனும் மாநகரில் பிறந்த ஒரு நடிகை ஆவார் ஆரம்ப காலங்களில் மாடலிங் தொடைகளில் பணியாற்றி வந்த நமிதா அவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு குடும்ப இடங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நிறைய படங்களில் துணை நடிகையாக நடிக்கும் கதாபாத்திரமும் கிடைத்தது. இந்த நிலையில் நடிகை நமீதா சொந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் இதனை அடுத்து ஜெமினி எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கு சினிம...
Uncategorized

நவரச நாயகன் கார்த்தி இரண்டாவதாக திருமணம் செய்த பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நவரச நாயகன் கார்த்தி 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ஊட்டியில் நடிகர் முத்துராமனுக்கு பிறந்தார். இவரும் தந்தையைப் போலவே திரை உலகில் பிரபலமான நடிகரின் ஒருவராக திகழ்ந்தார். தமிழ் திரையுலகை பொருத்தவரை இவருக்கு அசைக்க முடியாத ரசிகர்கள் இருந்தார்கள் என்று கூறலாம். அந்த அளவு தனது அற்புத நடிப்பால் பலரையும் கட்டி போட்டவர் நவரச நாயகன் கார்த்தி. பெயரில் எப்படி அடைமொழியாக நவரசத்தை வைத்திருக்கிறாரோ, அதுபோலவே அவரது நடத்தையிலும் நவரசம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒரு பிளேபாய் போல திரை உலகில் வலம் வந்த இவர் திரை உலகில் நடிக்கும் நடிகைகளோடு அப்படி இப்படி என்று பழகக்கூடிய குணம் கொண்டவர். எனினும் இவர் நடிக்கும் இவர் நடித்த பல படங்கள் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தற்போது இவரது மகன் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறி வருகிறார். மேலும் நடிகர் கார்த்திக...
Uncategorized

படப்பிடிப்பு தளத்தில் அது தெரிய நடிகை நயன்தாரா…! – காட்டு தீ போல பரவும் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா [Nayanthara] எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் என்று மாபெரும் நடிகையாக உருவாக்கியிருக்கிறார். எப்போதுமே நயன்தாரா நடிக்கின்ற படத்தை பார்ப்பதற்காக மிகப்பெரிய கூட்டம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே சென்றது. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையான கேரக்டரை பிரதிபலித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் தல அஜித்தோடு இணைந்து நடித்த பில்லா திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தற்...
Uncategorized

தாலி கட்டுன புருஷன் பண்ற வேலையா இது..? – ஒரே மாதத்தில் கணவரை Divorce செய்த “வெயில்” பிரியங்கா..!

நாயகி பிரியங்கா: தமிழ் சினிமாவில் நிறைய சினி நட்சத்திரங்கள் திருமணம் ஆன பிறகு டிவோஸ் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இந்த நடிகைகள் தங்கள் கணவருடன் வாழ விரும்பாமல் விவாகரத்து பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வழியில் பின்வரும் நடிகைகள் தங்கள் கணவருடன் விவாகரத்து வாங்கி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு. பிரபல வெயில் பட நாயகி பிரியங்கா இவரும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபல தொழிலதிபர் லாரன்ஸ் ராம் என்பவரை இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டார் பிறகு இவர்களுக்குள் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இவர் ஆடையின்றி இருக்கும் புகைப்படங்களை அவரது கணவரே இணையதளத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு கேவலமான கணவருடன் என்னால் வாழ முட...
Uncategorized

“இவளுக்கு ஒரு பாயசத்த போட்ற வேண்டியது தான்..” – சில்க் ஸ்மிதா-வை ஓரம் கட்டும் கவர்ச்சியில் காவ்யா அறிவுமணி..!

பாண்டியன் ஸ்டோர் காவ்யா அறிவுமணி [Kaavya Arivumani] பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் நடிகைகளுக்கு டாப் கொடுக்கக் கூடிய வகையில் அடிக்கடி போட்டோ சூடு நடத்தி அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை மிரட்டி வரும் இவர் தன்னுடைய கூடுதல் கவர்ச்சியை காட்டி இளைஞர்கள் மத்தியில் சினிமா நடிகைகளுக்கு கிடைக்கும் புகழை விட பல மடங்கு அதிகமான பெயரையும், புகழையும் ரசிகர்கள் மத்தியில் பெற்று விடுகிறார். இவர் பாண்டியன் ஸ்டோர் மட்டுமல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் எடுப்பான நடிப்பை வெளியிட்டு தமிழக மக்களின் உள்ளத்தில் குடி புகுந்தார். இதனை அடுத்து ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இருப்பதின் காரணத்தால் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்பவர்களின...
Uncategorized

“சிகப்பு ஜாம் தடவுன பன்னு..” – பாரம்பரிய உடையில்.. வயசு பசங்களுக்கு சாம்பிராணி போட்ட அனிதா சம்பத்..!

மாட்டிகிச்சே மாட்டிக்கிச்சே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றபடி தற்போது இன்ஸ்டால் பக்கத்தில் அனிதா சம்பத் [Anitha Sampath] வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்று விட்டது என்று கூறலாம். மேலும் இந்த பாரம்பரிய உடையில் இவரது மேனி அழகை பார்த்து பக்குவம் இல்லாத அனைவரும் பக்காவாக அதை ரசித்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக மாறிவிட்டது. அவர்களின் மனதை சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் எந்த ஃபோட்டோஸ் ஒவ்வொன்றும் அவர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது என்று கூறலாம். ஆரம்ப காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் தனது வாழ்க்கையில் இலக்கே இல்லாமல் எனது பயணம் நடந்திருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது அற்புதமான பங்களிப்பை வெளிப்படுத்திய இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர...
Uncategorized

“பிரசாந்த் ஏறாத குதிரையே இல்ல..” – மனைவியை விகாரத்து செய்ய காரணம் தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

நடிகர் பிரசாந்த் ( Prashanth ) தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய் அஜித் போன்றோர் உடன் போட்டி போடும் அளவிற்கு நடிக்கும் நடிகர். ஆனால் அவரது சூழ்நிலை அவரை அப்படியே மாற்றிவிட்டது. தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து இருக்க வேண்டிய நடிகர் பிரசாந்த் தற்சமயம் ஆளு அடையாளமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார். நடிகர் பிரசாந்த் இவர் பிரபல நடிகர் ஆன தியாகராஜன் அவரின் ஒரே மகன் ஆவார் நடிகர் தியாகராஜன் அவரை முதன்முதலாக வைகாசி பொறந்தாச்சு எனும் திரைப்படத்தின் மூலம் அவரை அறிமுகம் செய்தார். தனது முதல் படத்திலேயே தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பிரசாந்த் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் அவருக்கு மலையாளத்திலும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. மலையாளத்தில் 1991 ஆம் ஆண்டு பெருந்தாச்சான் எ...
Exit mobile version