Tuesday, September 24
எது குதிரன்னே தெரியலையே..! – கடற்கறையில் சூட்டை கிளப்பும் கோ பட நடிகை சஞ்சனா சிங்..!
Uncategorized

எது குதிரன்னே தெரியலையே..! – கடற்கறையில் சூட்டை கிளப்பும் கோ பட நடிகை சஞ்சனா சிங்..!

சஞ்சனா சிங் ( Sanjana Singh ) 37 வயதாகும் சஞ்சனா பிப்ரவரி மாதம் 1986 ஆம் ஆண்டு 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிகாரம் காட்டி வந்த இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் இந்த பாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் பாலியல் தொழிலாளி என்ற தோற்றத்திற்கு ஏற்றார் போல் நடித்து அனைவரையும் வியக்கச் செய்தார். இந்த படத்தின் போது இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இதனை தொடர்ந்து இவருக்கு 2019 சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் இந்த கதாபாத்திரமானது கோவப்படத்தில் உள்ள மகனாக என தொடங்கும் பாடலில் க...
“காட்டுகோழி உடம்பு.. கறி குழம்பு வச்சி குடிக்கணும்..” – வயசு பசங்களை வளச்சி போட்ட வாணி போஜன்..!
Uncategorized

“காட்டுகோழி உடம்பு.. கறி குழம்பு வச்சி குடிக்கணும்..” – வயசு பசங்களை வளச்சி போட்ட வாணி போஜன்..!

பார்க்கும்போதே பரவசத்தை தூண்டி விடக்கூடிய நடிகைகளில் ஒருவராக வாணி போஜன் [Vani Bhojan] திகழ்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான நபராக வாணி போஜன் மாறினார். இதனை அடுத்து இவரை அனைவரும் சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு இவரது நடிப்பு இருந்தது. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு முன்பாக இவர் மூன்று வருடம் விமான பணி பெண்ணாக பணிபுரிந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் தெய்வமகள் சீரியலில் நடிப்பதற்கு முன்பே சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் வாணி போஜன் நடித்திருந்தாலும் தெய்வமகள் சீரியல் தான் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனுடன் இணைந்து ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்து தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்தப் படம் நல்ல வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு பல பட வாய்ப்புகளையும் அள்...
“அடேங்கப்பா.. மொரட்டு கட்ட..” – கட்டிலே செஞ்சு போடலாம் போல இருக்கே..! – ஐஸ்வர்யா ராஜேஷ் கிளுகிளு போஸ்..!
Uncategorized

“அடேங்கப்பா.. மொரட்டு கட்ட..” – கட்டிலே செஞ்சு போடலாம் போல இருக்கே..! – ஐஸ்வர்யா ராஜேஷ் கிளுகிளு போஸ்..!

வெள்ளை தோல் கொண்ட நடிகைகள் மட்டுமே திரையுலகில் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியும். பல விருதுகள் வாங்க முடியும் என்ற நிலையை தகர்த்து எறிந்த டஸ்கி ஸ்கின் அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் [Aishwarya Rajesh] இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். சினிமாவில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற போராட்டத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதோடு சில திரை உலகை சார்ந்தவர்களையும் தன் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று தோன்றக்கூடிய வகையில் மேனி அழகை அப்படியே மெருகேற்றிக் காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்து அசந்து விட்ட ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் 2011 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்...
தோல் நிறத்தில் ப்ரா…! ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு..! – உச்சக்கட்ட கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்..!
Uncategorized

தோல் நிறத்தில் ப்ரா…! ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு..! – உச்சக்கட்ட கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்..!

பார்த்தவுடன் மயக்கும் அழகான நடிகைகளில் ஒருவர்தான் தன்யா ரவிச்சந்திரன்.(Tanya Ravichandran) இவரது இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்.பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர், சினிமாவுக்கு வரும் முன்பே, சில விளம்பர படங்களில் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவரை பற்றிய மிக முக்கிய குறிப்பு என்னவென்றால், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர். காதலிக்க நேரமில்லை படத்தில், ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலமா?’ என மலைப்பாதையில், கார் ரிப்பேரான பெண்களிடம் பாட்டுப்பாடி ஆடுவாரே அவர்தான், ரவிச்சந்திரன். அருணாசலம் படத்தில், ரஜினிக்கு தந்தையாக நடித்தவரும் இவர்தான். தாத்தா ரவிச்சந்திரன், சினிமாவில் இருந்ததால் பேத்தி தன்யாவுக்கும் சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்திருக்கிறது. தன்யாவின் அம்...
ப்ரா-வுல மொத்தம் எத்தன ஓட்டை..! –  மாளவிகா மோகனன்-ஐ Zoom செய்து Count பண்ணும் ரசிகர்கள்..!
Uncategorized

ப்ரா-வுல மொத்தம் எத்தன ஓட்டை..! – மாளவிகா மோகனன்-ஐ Zoom செய்து Count பண்ணும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) இவரது பெயரை அறியாத சினிமா ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு அம்மணி பேமஸ் இவரது பேரை சொன்னால் பள்ளிக்கூடம் கிழவன் கூட வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள். அந்த அளவிற்கு இவர் கவர்ச்சியை தாராளம் காட்டும் ஒரு கவர்ச்சி தாரகை. இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி மும்பையில் பிறந்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள பையனூர் ஆகும். இவர் மும்பையில் பிறந்து அங்கேயே தனது பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். மேலும் சிறு வயது முதல் நடிப்புத் துறை மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் அவரது நடிப்பின் மூலம் மலையாள சினிமாவில் இவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் அட...
“இப்போ வாய்-ல என்ன கன்றாவிய வச்சிருக்கீங்க..” – எல்லாம் பணம் படுத்தும் பாடு..! ராஷ்மிகா மந்தனா-வை விளாசும் நெட்டிசன்கள்..!
Uncategorized

“இப்போ வாய்-ல என்ன கன்றாவிய வச்சிருக்கீங்க..” – எல்லாம் பணம் படுத்தும் பாடு..! ராஷ்மிகா மந்தனா-வை விளாசும் நெட்டிசன்கள்..!

தன்னை சுத்த சைவம், விலங்குகள் நலம் விரும்பி என அடையாளபடுத்திகொள்வதில் பெருமை கொள்கிறேன். அசைவம் சாப்பிட மாட்டேன் என மார்தட்டிக்கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) தற்போது பொறித்த சிக்கன்-ஐ வேட்டையாடும் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னமோ Vegen.. நான் அசைவமே சாப்பிட மாட்டேன் என பெருமை பீத்திகிட்டு இருந்தீங்க.. இப்போ வாய்ல என்ன கன்றாவிய வச்சிருக்கீங்க.. என்று ராஷ்மிகா-வை பொழந்து கட்டி வருகின்றனர் ரசிகர்கள். இந்தியா முழுவதுமே ஒரு பேன் இந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தானா [Rashmika Mandanna] திகழ்கிறார். ராஷ்மிகாவின் பெயரை கேட்டாலே மனதில் ஏதேதோ ஏற்படுகிறது என்று சொல்லக்கூடிய வகையில் இளைஞர்களை அப்படியே தன் பக்கம் இழுத்து வைத்திருக்கக் கூடிய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். ராஷ்மிகா தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம்...
“இது ஆணவமான செயல் ” – சுதந்திரப் போராட்ட வீரரை இப்படி அவமதிப்பதா.? – பவன் கல்யாண்-ஐ விமர்சித்த பூனம் கவுர்..!
Uncategorized

“இது ஆணவமான செயல் ” – சுதந்திரப் போராட்ட வீரரை இப்படி அவமதிப்பதா.? – பவன் கல்யாண்-ஐ விமர்சித்த பூனம் கவுர்..!

பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் ( Pawan Kalyan ) தற்போது உஸ்தாத் பகத் சிங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கு வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது குறித்து பிரபல நடிகை பூனம் கவுர் ( Poonam Kaur ) கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். நடிகர் நரேன் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர் குடும்பத்தில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் கவுர். இந்நிலையில், நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தன்னுடைய கடுமையான விமர்சனங்களை பதிவு செய்திருக்கிறார் பூனம் கவுர். இது குறித்து அவர் பேசியதாவது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் ஃபர்ஸ்ட் போஸ்டரில் பகத் சி...
எங்கள் அண்ணா சொர்ணமால்யா-வா இது..? – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!
Uncategorized

எங்கள் அண்ணா சொர்ணமால்யா-வா இது..? – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

சொர்ணமால்யா ( Swarna Malya ) 2000 காலகட்டத்தில் இவரை அறியாத தமிழ் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இவர் சிறு வயது முதல் பரதநாட்டியம் குச்சிப்புடி போன்ற இந்திய பாரம்பரிய நடனத்தில் கை தேர்ந்தவர் சிறுவயது முதல் சினிமா துறை மற்றும் மீடியா துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க அலைபாயுதே என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷாலினி நடித்திருந்தார் இந்த படத்தில் ஷாலினி அக்காவாக சொர்ணமால்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து கேரக்டர் ரோல்கள் அதிகமாக இவருக்கு வர தொடங்கினா. அதனைத் தொடர்ந்து எங்கள் அண்ணா யுகா மொழி பெரியார் அழகு நிலையம் வெள்ளித்திரை கேரளா போலீஸ் சங்கரன் கோவில் போன்ற திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்த...
பிதுங்கி வழியும் தொப்பை.. பாவாடையை இறக்கி காட்டும் சமீரா ரெட்டி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!
Uncategorized

பிதுங்கி வழியும் தொப்பை.. பாவாடையை இறக்கி காட்டும் சமீரா ரெட்டி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

சமீரா ரெட்டி ( Sameera Reddy ) 1982 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்தில் பிறந்துள்ளார் இவர் பிறப்பால் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர். இவர் இவர் சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிகாரம் காட்டி வந்த இவர் சிறு வயது முதல் குறும்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் புகழ்பெற்றார் அதன் மூலம் இவருக்கு ஹிந்தி துறையில் 2002 ஆம் ஆண்டு மெய்யன தில் துஜுகோ தியா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தது இந்தி படங்கள் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து இவர் முசா பீர் பிளான் தர்ணா மாநகாய் என்ற இந்தி படங்களில் நடித்து அனைவரிடத்திலும் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதே 90 2005 ஆம் ஆண்டு ஜெய் சிரஞ்சீவி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு துறையில் கால் பதித்தார். அதனைத் தொடர்ந்து ...
ஆண் நண்பரை மடியில் குத்த வைத்து.. ரொமான்ஸ் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!
Uncategorized

ஆண் நண்பரை மடியில் குத்த வைத்து.. ரொமான்ஸ் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பிறந்துள்ளவர் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக தற்போது நடித்து வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த. குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா துறையில் அதிகாரம் காட்டி இருந்த கீர்த்தி சுரேஷ் 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பைலட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அவர்கள் திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறியப்பட்டவர் அடுத்தடுத்து மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நட்பே பெற்றார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் போடும் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய இவர் அடுத்தடுத்து மலையாளம் சினிமாவில் கதாநாயகியா...