Tuesday, September 24
Uncategorized

கட்டி வந்த ஆடையில் Foot Ball ஆடிய ஜான்வி கபூர்..!” – ரெட் கார்பெட்-டில் நடந்த குட்டி கலாட்டா..! – வைரலாகும் வீடியோ..!

தமிழ் திரை உலகில் என்றுமே எவர்கிரீன் நடிகையாக போற்றப்பட்ட ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் [Janhvi Kapoor]. இவர் தற்போது பாலிவுட்டில் சக்கை போடும் போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழில் திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. எனினும் தெலுங்கில் இவர் தற்போது என் டி ஆர் 30 என்ற திரைப்படத்தின் மூலம் களம் இறங்க இருக்கிறார். மேலும் இதற்கு முன்பு இவர் பையா 2 படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் படு வேகமாக பரவிய போதும் அந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தான் தந்தது. அது வெறும் வதந்தி என்று ஜான்வி அறிவித்த சூழ்நிலையில் இவரது நடிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி எப்போதும் வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ...
Uncategorized

பெத்த புள்ளைக்குபேரு கூட காப்பி தானா..? – அட்லீ-யை கலாய்க்கும் ரசிகர்கள்..! – அப்படி என்ன பேரு..!

அட்லீ இவர் தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அவர் இவர் 2013 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணியாகும் இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவியாளராக நண்பன் திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார் அதனைத் தொடர்ந்து இவருக்கு ராஜா ராணி திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பு பெற்று அட்லீக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அட்லி விஜயுடன் தெறி மெர்சல் பிகில் போன்ற வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து விஜயின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரானார். மேலும் இயக்குனர் அட்லிக்கு பாலிவுட் ஷாருக்கான் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது தற்போது இவர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற த...
Uncategorized

என்ன விலை அழகே..? காதலர் தினம் நாயகி சோனாலி பிந்த்ரே இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

நடிகை சோனாலி பிந்த்ரே(Actrees Sonali Bendre)  சிறந்த நடிகையாக, சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர். மாடல் துறையில் இருந்தவர். காதலர் தினம் படத்தில், குணால் இவரை பார்த்து பாடும் என்ன விலை அழகே, சொன்ன விலைக்கு வாங்க வருவேன், விலை உயிர் என்றாலும் தருவேன், இந்த அழகை கண்டு வியந்து போகிறேன், சொல்ல மொழியின்றி மூர்ச்சை ஆகிறேன் என பாடி இருப்பார். அந்த பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், அந்த பாடல் காட்சியில் சோனாலி செம அழகில், ரசிகர்களை கவர்ந்திருப்பார். இவரை பாலிவுட் நாயகி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி படங்களில் நடித்திருந்தாலும், இந்தியில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. சோனாலி பிந்த்ரவுக்கு இப்போது, 48 வயது ஆகிறது. ஆனால், பார்வைக்கு இன்னும் இளமையான நாயகியாகவே தோற்றமளிக்கிறார். இவரது சொந்த ஊர் மும்ப...
Uncategorized

மனோபாலா-வின் இறுதிசடங்கில் கலந்து கொள்ளாத கமல்..! – இதுதான் காரணமாம்..!

நடிகர் கமலஹாசனும் மனோபாலாவும் ஆரம்ப காலங்களில் நண்பர்களாக இருந்ததன் மூலம் மனோபாலாவை பாரதிராஜா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை வாங்கி கொடுத்தார் கமலஹாசன். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பேசாமல் இருந்தார்கள் என்று கமலஹாசனின் தங்கையான சுகாசினி அவர்கள் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் அதில் அவர் கூறியதாவது, இயக்குனர் மனோபாலா எப்பொழுதும் கலகலப்பான பேச்சில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு இயல்பான மனிதர் ஆவார். அவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு வெகுலியாக கலகலப்பாக பேசுவார். இந்த நிலையில் அவரை முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கமலஹாசன் தான் அவர்தான் இயக்குனர் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தவர். இந்த நிலையில் இயக்குனர் மனோபாலா நிறைய தமிழ் படங்களை இயக்கியுள்ளா...
Uncategorized

ஆண் நண்பருடன் படு சூடான ரொமான்ஸ் பண்ணும் பிரியா பவானி ஷங்கர்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரை சீரியல்களில் மூலம் தற்சமயம் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஒரு அளவிற்கு அவரது நடிப்பு அனைவராலும் மிகவும் பாராட்டை பெற்றது மேலும் தற்சமயம் அவர் நிறைய தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பிறகு செய்தி வாசிப்பின் மூலமே நிறைய இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இவரது செய்தி வாசிப்பிற்கு நிறைய இளைஞர்கள் அடிமையாகி இருந்தார்கள். அந்த அளவிற்கு இவரது வசீகரமான பேச்சாளர் முக பாவனை ஆளும் அனைவரையும் கவர்ந்து இழுத்தார் இதனை அடுத்து இவருக்கு முதல் முதலாக சீரியலில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொடரில் விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து இல்லத்தரசிகள...
Uncategorized

இது தான் எங்கள் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது..! சமந்தா குறித்து நாக சைதன்யா..!

நடிகர் நாக சைதன்யா அவரது முன்னாள் மனைவி சமந்தாவை பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாய் வருகிறது அதில் அவர் கூறியதாவது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி எனும் படத்தில் நடித்திருக்கிறார் நாக சைதன்யா. இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோசங்களில் ஈடுபட்டு வருகிறார். நாக சைதன்யா இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா தன்னுடைய முன்னாள் மனைவியான சமந்தாவை பற்றி அவரிடம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டது அதில் அவர் கூறியதாவது. நானும் சமந்தாவும் இருவரும் காதலித்து வந்த நிலையில் நன்றாக தான் இருந்தது. பிறகு திருமணம்...
Uncategorized

“பொம்பள போக்கிரி..” – பச்ச கலரு ஜட்டி.. தொடையோ வெண்ணைக்கட்டி..! – சூடேற்றும் ஸ்ரேயா..!

கடந்த 2011ல் வெளிவந்த, இசுதாம் என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரேயா சரண் (Shriya Saran) அறிமுகமானார். அடுத்து, வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம், ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில், அபரிமிதமான வரவேற்பு கிடைத்து ஸ்ரேயா பிரபலமானார். அடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ரேயா நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட், கோலிவுட் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஸ்ரேயா அறிமுகமானார். கடந்த 2007ம் ஆண்டில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது,ஸ்ரேயாவுக்கு 40 வயது ஆகிறது. எனினும் ஸ்ரேயா அழகான நடிகையாக அசத்துகிறார். மேலும், மாடலிங் துறையிலும் தனது திறமையை காட்டி வருகிறார். நிகழ்ச்சி தொகுப...
Uncategorized

“கொழுத்து போய் இருக்கு..” – பின்னழகை கண்ணாடியில் காட்டி.. இளசுகளை வெறியேத்தும் பிரியங்கா மோகன்..!

பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) பார்க்கும்போதே பக்காவாக ஒயிட் ரோஜா என்று கேட்கக்கூடிய அளவு வெள்ளை நிற ஆடையில் பளிச்சென்று தனது மேனி அழகை பக்குவமாக காட்டி இருக்கும் பிரியங்கா மோகன் 2019 ஆம் ஆண்டில் கன்னட படத்தில் நடித்து அறிமுகமானவர். இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நானிஸ் கேங்லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானார்.  இந்தப் படத்தில் இவரது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் அடுத்ததாக இவருக்கு ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. கன்னடம் மற்றும் தெலுங்கு படத்தில் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தி இவருக்கு 2021 ஆம் ஆண்டு தமிழில் முன்னணி கதாநாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததோடு இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அ...
Uncategorized

“ஹீல்ஸ்சே இவ்ளோ பெருசுன்னா..” – கேமராவரை தரையில் வைத்து காலை தூக்கி காட்டும் அதுல்யா ரவி..!

அதுல்யா ரவி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்துள்ளார். இவரின் தந்தை பெயர் ரவி தாயின் பெயர் விஜயலட்சுமி ஆகும் பள்ளி படிப்பினை கோயம்புத்தூரில் முடித்துள்ளார். தனது கல்லூரி படிப்பினை சென்னையில் முடித்துள்ளார். சிறு வயது முதல் நடிப்புத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த அதுல்யா 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தமிழகத்தில் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது மேலும் அதுல்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. மேலும் இந்த படத்தின் திரைவிமர்சனத்தை தி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற புகழ் பெற்ற பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டை பெற்றது. அதன்பிறகு அனைவராலும் கதாநாயகியாக அறியப்பட்ட அதுல்யா 2018 ஆம் ஆண்டு ஏமாளி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தால் இந்த திரைப்படத்தை இயக்குனர் துறை இ...
Uncategorized

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அதிதி ஷங்கர்..! – ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

பிரபல இயக்குனரின் மகள் அதிதி ஷங்கர் ( Aditi Shankar ) இவருடைய உண்மையான பெயர் தேன்மொழி ஆகும். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது படங்களில் நடிக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்காலத்திலேயே படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்திருக்கிறார். ஆனால் குழந்தை நட்சத்திரமாக ரசிகர் மத்தியில் பிரபலமாகிவிட்டால் ஹீரோயினாக இடம் பிடிப்பது என்பது அரிதான விஷயமாக மாறிவிடும் என்பதால் குழந்தை நட்சத்திரமாக இவரை நடிக்க வைக்க இவருடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விவ மண் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை ஆதித்தே சங்கர் இவருடைய சுற்றித்தனமான பேச்சு மற்றும் பழைய காமெடிகள் ஆகியவை ரசிகர்கள் இவரை கிண்டல் செய்வதற்கு காரணமாக அமைந்த...
Exit mobile version