Tuesday, September 24
“பார்ரா.. SK-வுக்கு 21.. KH-க்கு 51..” – என்ன விஷயம்ன்னு பாருங்க..!
Uncategorized

“பார்ரா.. SK-வுக்கு 21.. KH-க்கு 51..” – என்ன விஷயம்ன்னு பாருங்க..!

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியவர். துவக்கத்தில், விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஆங்கராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில் மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதில், ஓவியா தான் கதாநாயகி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார். அதன்பின் மனம்கொத்தி பறவை, சீமராஜா, காக்கிச்சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஹீரோ, ரெமோ, மான் கராத்தே, பிரின்ஸ், டாக்டர், வேலைக்காரன், நம்ம வீட்டுப்பிள்ளை, கனா கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில், சில படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. இதனால், மிக விரைவிலேயே முன்னணி நாயகனாக சிவகார்த்திகேயன் முன்னிலைக்கு வந்தார். இப்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பின்பு, உலகநாயகன...
“ஆளே இல்லாத இடத்துல வச்சி Zoom போட்டு பாக்கணும்..” – சல்லடை பாவாடையில் ஷிவானி நாராயணன்..!
Uncategorized

“ஆளே இல்லாத இடத்துல வச்சி Zoom போட்டு பாக்கணும்..” – சல்லடை பாவாடையில் ஷிவானி நாராயணன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ) இதே நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செமையாக லூட்டி அடித்தனர். ஆனால், ஷிவானி, பாலாஜியை பிடிக்காதவர் போலவே நடந்துகொண்டார். இந்த பாலாஜி முருகதாஸ் யார் தெரியுமா? சமீபத்தில், டாஸ்மாக் கடைகளை மூடுமாறு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, என்னை வம்புக்கு இழுக்காதீங்க, நான் வந்தா தாங்க மாட்டீங்க என, தமிழக முதல்வர் ஸ்டாலினை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்கு ஆளானவர்தான் இந்த பாலாஜி. பிக்பாஸ் வீட்டில், இவர் நல்ல போட்டியாளராக இருந்தும் வின்னராக முடியவில்லை. காரணம், இவரது ஓவரான பேச்சும், தலைக்கணமும்தான் என, விமர்சிக்கப்பட்டவர். சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில், தனது 22வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் ஷிவானி நாராயணன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...
“சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் வரமாலா போயிடும்..” – பொதுவெளியில் அழுத அஜித்குமார்..! – வைரல் வீடியோ..!
Uncategorized

“சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் வரமாலா போயிடும்..” – பொதுவெளியில் அழுத அஜித்குமார்..! – வைரல் வீடியோ..!

அஜித்குமார் ( AjithKumar ) தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக அனைவராலும் அறியப்படும் இவர் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அஜித் குமார் அவர்களுக்கு எப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள் என்று அனைவருக்கும் அறிந்த ஒன்றே அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் வெறித்தனமாக இவரை பின் தொடர்பவர்கள். அஜித் குமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடந்த ரசிகர்களை திருப்திப்படுத்த தவறுவதில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த படத்தை எச் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார். அதன்பிறகு யாருடைய படத்தில் அஜித் நடிப்பார் என அனைவரிடமும் பரபரப்பு ஏற்பட்டது தற்போது அஜித் மகள் திருமேனி இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு விடா முயற்சி எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித்குமார் அவ்வப்போது பைக்கில் லாங் ரைட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அத...
வெளங்கிடும்..! – தனக்கு தானே கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா..! – காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!
Uncategorized

வெளங்கிடும்..! – தனக்கு தானே கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா..! – காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

ரேகா ( Rekha ) இவர் 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்துள்ளார். இவர் இவர் 90 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக தமிழ் சினிமா மற்றும் மலையாளம் தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளையும் கலக்கியவர். இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது இந்த படத்தில் இவர் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தார் இது இப்போது வரை டீச்சர் என்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த படத்தில் கிடைத்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தார். இவர் அடுத்தடுத்து புன்னகை மன்னன் என் பொண்ணு குட்டி அம்மாவுக்கு எங்க ஊரு பாட்டுக்காரன் ராச...
நடிகராகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..! இத்தனை கோடி சம்பளமா..? ஹீரோயின் யாருன்னு பாருங்க..!
Uncategorized

நடிகராகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..! இத்தனை கோடி சம்பளமா..? ஹீரோயின் யாருன்னு பாருங்க..!

லோகேஷ் கனகராஜ் ( Lokesh Kanagaraj ) மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பார்க்க வைத்த இயக்குனர் ஆவார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் கைதி என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தளபதி விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்திலும் கடைசியாக உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் என்ற திரைப்படத்திலும் பணியாற்றி இருந்தார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மெகா ஹிட் திரைப்படங்கள் ஆகும். தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். தற்போது இவர் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தில் 30 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும் இப்போது இவர் இயக்குனர் அன்பு அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜிற்கு 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்த...
“ஜாக்கெட்டை காணோம்.. வெறும் கயிறு தான்..” – இளசுகளை சங்கடப்படுத்தும் சாக்‌ஷி அகர்வால்..!
Uncategorized

“ஜாக்கெட்டை காணோம்.. வெறும் கயிறு தான்..” – இளசுகளை சங்கடப்படுத்தும் சாக்‌ஷி அகர்வால்..!

சாக்‌ஷி அகர்வால் ( Sakshi Agarwal ) விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்றவர். நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவில் மாடலிங் துறையில் இருந்ததால், விளம்பர வாய்ப்புகள் சாக்ஷிக்கு குவிந்திருக்கிறது. காலா, அரண்மனை 3 போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடிக்க வரும் முன்பே, இரண்டு கன்னட படங்களில் சாக்ஷி நடித்திருக்கிறார். ஆனால் இப்போது, இன்ஸ்டாகிராம் பக்கங்களில்தான் சாக்ஷி வெகு பிஸியான ஒரு செலிபரட்டியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் அல்லது பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் பலரும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களை தேடிச் செல்வதுதான் வழக்கம். இன்னும் பலர், தமிழ் சினிமாவில் பத்து முதல் 20 ஆண்டுகள் வரை காலம் தள்ளிவிட்டால், அவர்கள் வாய்ப்பை தேடிச் செல்லும் இடம் டிவி சீரியல்கள்தான். ஏ...
“கைய குடு சகல.. கரெக்டா Focus பண்ணியிருக்க…” – இளமையை ததும்ப விட்டு நிற்கும் டிக்டாக் காயத்ரி ஷான்..!
Uncategorized

“கைய குடு சகல.. கரெக்டா Focus பண்ணியிருக்க…” – இளமையை ததும்ப விட்டு நிற்கும் டிக்டாக் காயத்ரி ஷான்..!

காயத்ரி ஷான் ( Gayathri Shan) இவர் ஜூலை ஒன்றாம் தேதி 1995 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கொழும்புவில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மாடலாக வேண்டும் என்றும் மீடியா துறையில் நுழைய வேண்டும் என்றும் முயற்சி செய்து வந்த இவர் சிறுவயதிலிருந்து மாடலாவதற்கு அதிக முயற்சிகள் எடுத்துள்ளார். அதன்படி நிறைய பேஷன் ஷோக்குகளையும் கலந்து கொண்டுள்ளார் மேலும் மேடை நாடகங்களிலும் நடித்து தனது திறமையை வெளி கட்டியுள்ளார் மேலும் இவர் டிக் டாக் செயலின் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமானவர். இவருக்கு டிக் டாக்கில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் இவரது வீடியோக்கள் டிக் டாக்கில் மிகவும் வைரலாக பேசப்பட்டது மேலும் டான்ஸ் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இவர் டான்ஸ் ஆடியும் டிக் டாக்கில் அனைத்து ரசிகர்களிலும் அவ்வப்போது மகிழ்விப்பார். மேலும் இவர் மேடைகளில் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் குச்சிப்புடி போன்ற நடனங்களில் கற...
“உள்ளே கருப்பு ப்ரா.. வெளியே தொங்கும் மஞ்ச தாலி..” – மப்பும் மந்தாரமுகாக நிற்கும் நயன்தாரா..!
Uncategorized

“உள்ளே கருப்பு ப்ரா.. வெளியே தொங்கும் மஞ்ச தாலி..” – மப்பும் மந்தாரமுகாக நிற்கும் நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டாராக இன்று தனக்கு என்று ஒரு தனி இடத்தை தென்னிந்திய திரை உலகில் பிடித்திருக்கும் நயன்தாரா ( Nayanthara ) கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்ததோடு மட்டுமல்லாமல் தனது அபார நடிப்புத் திறமையின் காரணமாக நடிகைகளின் வரிசையில் நம்பர் ஒன்றாக திகழ்கிறார். இதனை அடுத்து இவர் பல கிசுகிசுகளுக்கு உள்ளானார். எனினும் அந்த கிசுகிசுக்களில் இருந்து மீண்டு வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து தற்போது தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணமான மூன்று மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொண்டிருக்கும் இவர் தற்போது அந்த குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரால் பரபரப்பாக பேசப்பட்டார். குழந்தைகள் பிறந்த பிறகு இவருக்கும் இவரது கணவருக்கும் தமிழ் திரை உலகை பொர...
மூட சொன்னதால் வரம் மீறி வந்த ஆத்திரம்.! – கதறி கதறி அழும் பிரபல நடிகை சதா..!
Uncategorized

மூட சொன்னதால் வரம் மீறி வந்த ஆத்திரம்.! – கதறி கதறி அழும் பிரபல நடிகை சதா..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் நடிகை சதா ( Sada ). ஜெயம் ரவியுடன், ஜெயம் படத்தில் சதா அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில், அந்நியன் படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து மிக பிரபலமானார். துவக்கத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்த சதா, ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக மாறினார். மோசமான காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்தார். இப்போது, தமிழில் பட வாய்ப்புகளின்றி சதா இருக்கிறார். எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சதா, அவ்வப்போது தனது, கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஒரு முக்கியமான இடத்தில், கடந்த பல ஆண்டுகளாக எர்த்லிங்க்ஸ் கபே என்ற ஓட்டலை, சதா நடத்தி வருகிறார். ஓட்டல் துவங்கிய ஆ...
“கண்ட இடத்தில் கிழிஞ்ச பேண்ட்.. டைட்டான டாப்ஸ்..” – Zoom பண்ணி பார்க்க தூண்டும் பிரியா பவானி ஷங்கர்..!
Uncategorized

“கண்ட இடத்தில் கிழிஞ்ச பேண்ட்.. டைட்டான டாப்ஸ்..” – Zoom பண்ணி பார்க்க தூண்டும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) சீரியல்களில் தனது வாழ்க்கையை பயணத்தை தொடங்கி தற்சமயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக சிறந்து விளங்கி வருகிறார். ஆரம்ப காலங்களில் இவர் நிறைய செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். பிறகு தனது திறமையின் மூலம் திரைப்படத்துறையில் நடிகையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார் ஆரம்ப காலங்களில் இவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். புதிய தலைமுறை செய்தி சேனலில் நீண்ட நாட்கள் பணியாற்றி வந்தார். பிறகு தனது வசீகரமான பேச்சாளும் முக பாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே வெகுவாக மக்களை கவர்ந்தார். இந்த நிலையில் இவர் மக்களிடையே பிரபலமானதை தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு ...