Tuesday, September 24
யார் இந்த அஞ்சு அரவிந்த்..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!
Actress

யார் இந்த அஞ்சு அரவிந்த்..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில காலங்கள் மட்டுமே இருந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இருந்த ஒரு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றெடுப்பார்கள். பொதுவாக நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் ஃபீல்ட் அவுட் ஆவது என்பது சகஜமாக நடக்கும் விஷயம்தான். அதனால் ஒரு நடிகை சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் என்றால் அதற்கு பிறகு அவருக்கு என்ன ஆனது என்று யாரும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படி சினிமாவில் இருந்த குறுகிய காலங்களிலேயே அதிக வரவேற்பு பெற்றவராக இருந்தவர் நடிகை அஞ்சு அரவிந்த். அஞ்சு அரவிந்த்: மலையாளம், தமிழ், கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் அஞ்சு அரவிந்த். 1995 இல் தொடங்கி கிட்டத்தட்ட 2014 வரையிலுமே சினிமாவில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருந்து வந்தது. 1995ல் அக்ஷரம் என்கிற மலையாள திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார...
22 வயதில் விபரீத முடிவு..! காரணமான முன்னணி இயக்குனர்..!
Actress

22 வயதில் விபரீத முடிவு..! காரணமான முன்னணி இயக்குனர்..!

குறுகிய காலங்களே சினிமாவில் இருந்து வந்தவர் என்றாலும் கூட தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஃபடாஃபட் ஜெயலட்சுமி. 1958 ல் பிறந்த ஜெயலட்சுமி 1980களில் இறந்துவிட்டார். இருந்தாலும் இந்த குறுகிய காலகட்டத்திலேயே இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்தார் ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி 1972ல் தெலுங்கு திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். நடிகை ஜெயலட்சுமி: அதற்கு பிறகு அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஜெயலட்சுமி வாய்ப்பு கிடைக்கும் எல்லா திரைப்படத்தையும் ஓ.கே சொல்லி நடிக்கக் கூடியவர் கிடையாது. அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க கூடியவர். மேலும் நடிப்பில் ஒரு பெரிய விஷயத்தை காட்ட முடியும் என்கிற திரைப்பட...
நடிகரை காதலித்து கழட்டி விட்ட நடிகை மீனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Actress

நடிகரை காதலித்து கழட்டி விட்ட நடிகை மீனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. மீனா முதன் முதலில் மலையாள சினிமாவில்தான் அறிமுகமானார். மலையாளத்தில் எக்கச்சக்க படங்களில் சிறுமியாக நடித்த பிறகுதான் மீனாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழிலும் நிறைய திரைப்படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார் மீனா. அதில் அன்புள்ள ரஜினிகாந்த் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு பிறகுதான் மீனா அதிகமாக மக்கள் மத்தியில் தெரிய துவங்கினார். நடிகை மீனா அதற்கு பிறகு ரஜினியுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் இவர் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார். மீனா ரஜினியுடன் மட்டுமின்றி நிறைய நடிகர்களுடன் குழந்தை கதாபாத்திரத்தில் நடந்து விட்டு பிறகு அவர்களுக்கு கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு அதற்குப் பிறகு பிரபலமடைந்தார் மீனா. மீனா மிக அழகாக இருந்ததால் அவருக்கான ரசிகர்கள் ...
நடிகை சிந்துவை நியாபகம் இருக்கா..? எப்படி மரணமடைந்தார் தெரியுமா..?
Actress

நடிகை சிந்துவை நியாபகம் இருக்கா..? எப்படி மரணமடைந்தார் தெரியுமா..?

தமிழ் சினிமா மற்றும் சீரியல் என்று இரண்டு துறையிலுமே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சஞ்சீவ். சிறு வயது முதலே விஜய்யின் நண்பராக இருந்த சஞ்சீவ் நிறைய விஜய் திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். புதிய கீதை மாதிரியான திரைப்படங்களில் விஜயுடன் அவர் சேர்ந்து நடித்திருப்பதை பார்க்க முடியும். அதற்குப் பிறகு சீரியலில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்தில் மெட்டி ஒலி மாதிரியான சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்தாலும் போகப்போக இவருக்கு வரவேற்பு கிடைத்தது. நடிகர் சஞ்சீவ்: பிறகு திருமதி செல்வம் மாதிரியான நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சஞ்சீவ். இந்த நிலையில் தற்சமயம் வானத்தைப்போல சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இவரது அக்காவான சிந்துவும் தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் முக்கியமான நடிகை ஆவார். நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல சீரியல்...
இது வேணும் என்பதற்காக காதலில் இருப்பது மடத்தனம்.. பிரியா பவானி ஷங்கர் அதிரடி..!
Actress

இது வேணும் என்பதற்காக காதலில் இருப்பது மடத்தனம்.. பிரியா பவானி ஷங்கர் அதிரடி..!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே புதிய தலைமுறை சேனலுக்கு தொகுப்பாளராக பணிபுரிய வந்துவிட்டார் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த இவர் பிறகு நிறைய டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அப்படி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது. பிரியா பவானி ஷங்கர் பிறகு சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக சீரியலில் நடிகை ஆவதற்கான வாய்ப்பை பெற்றார் பிரியா பவானி சங்கர். சீரியல்களில் நடித்து ஓரளவு பிரபலமான பிறகு மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்கள் எளிதாக சினிமாவில் வாய்...
நோ ப்ரா.. வெறும் நகை மட்டும் தான்.. ஆளில்லாத காட்டுக்குள் ஆண்ட்ரியா..! வைரலாகும் போட்டோஸ்..!
Actress

நோ ப்ரா.. வெறும் நகை மட்டும் தான்.. ஆளில்லாத காட்டுக்குள் ஆண்ட்ரியா..! வைரலாகும் போட்டோஸ்..!

குலுங்கி, குலுங்கி வரும் பல்லாக்காய் ரசிகர்களின் மொத்த மனதையும் அப்படியே கட்டி ஈர்த்திருக்கும் ஆண்ட்ரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து மொத்த இளசுகளையும் கவுத்து போட்டாய் என ரசிகர்கள் புலம்பி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் பின்னாலில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் சிறந்த நடிகையாகவும் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நோ ப்ரா.. வெறும் நகை மட்டும் தான்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. எப்போதும் கிளாமர் லுக்கில் காட்சி அளிக்கக்கூடிய இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை ...
இது என்னோட உறுப்பு.. இது எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..? ரேஷ்மா பசுபுலேட்டி தடாலடி..!
Tamil Cinema News

இது என்னோட உறுப்பு.. இது எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..? ரேஷ்மா பசுபுலேட்டி தடாலடி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு சினிமாவில் பல முன்னணி படங்களை தயாரித்த பிரசாத் பசுபிலேட்டியின் மகள். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் பக்குவமாக நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் வில்லத்தனத்தோடு நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இது என்னோட உறுப்பு.. சீரியல்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தக்கூடிய இவர் சினிமாவிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக 2015 -ஆம் ஆண்டு வெளி வந்த மசாலா திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதை அடுத்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்த...
இந்த படமும் ஊத்திக்கிச்சு.. மனசு விட்டு அழுத விருது நடிகை.. ஆறுதல் படுத்த மாஸ் ஹீரோ செய்த வேலை..!
Gossips Corner

இந்த படமும் ஊத்திக்கிச்சு.. மனசு விட்டு அழுத விருது நடிகை.. ஆறுதல் படுத்த மாஸ் ஹீரோ செய்த வேலை..!

விருது வாங்கிய நடிகையின் நடிப்பில் வெளி வரக்கூடிய படங்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டதோடு தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் இவர் விடாமுயற்சியோடு ஹீரோயினியாக சென்ரிடிக் படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கிறார். இவர் அண்மையில் நடித்து வெளி வந்த திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் படம் ரிலீஸ் ஆன விவரம் கூட பலருக்கும் தெரியாமல் போய்விட்டதா? என்ற நிலை நிலவுவதாக சொல்லலாம். இந்த படமும் ஊத்திக்கிச்சு.. இந்நிலையில் தற்போதைய படமும் ஊத்திக்கிச்சு என்று சொல்லக்கூடிய வகையில் இந்த படம் அமைந்துவிட்டதை அடுத்து இந்த படத்தை சோலோவாக ரிலீஸ் செய்திருந்தால் ஓரளவு வெற்றியாவது பெற்றிருப்பார் என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு பெரிய படங்களின் மத்தியில் இந்த படத்தை முட்டாள்தனமாக வெளியிட...
நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. இனிமே அதை பண்ண மாட்டேன்.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. இனிமே அதை பண்ண மாட்டேன்.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!

டிக் டாக் செயலியின் மூலம் பரவலாக அறிமுகம் ஆன இலக்கியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் பாடலுக்கு விவகாரமாக ஆடும் ஆட்டமும் இளசுகளை அப்படியே கட்டி இழுத்து விடும். அடிக்கடி அத்திரிபுத்திரி புகைப்படங்களை வெளியிட்டு வரும் டிக் டாக் இலக்கியா குடும்ப குத்து விளக்காய் இழுத்துப் போர்த்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டார். நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. வாழ்க்கையில் எப்படியும் கஷ்டப்பட்டு பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு ஊரை விட்டு ஓடி வந்து பஞ்சு மில்லில் வேலை பார்த்த இவருக்கு கிடைத்த சம்பளம் கட்டுபடி ஆகாததை அடுத்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தால் வாழ்க்கையில் அதிக அளவு சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் சினிமா வாய்ப்பினை தேடி அலைந்தார்.  இதனை அடுத்து சில படங்களில்...
ஓட்டலில் தான் ஜோதிகா இதை செய்கிறார்.. சிவக்குமார் வீட்டுக்கே வருவதில்லை.. சீக்ரெட் சொன்ன பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஓட்டலில் தான் ஜோதிகா இதை செய்கிறார்.. சிவக்குமார் வீட்டுக்கே வருவதில்லை.. சீக்ரெட் சொன்ன பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களே விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் வாரிசு நடிகரான சூர்யா தன்னோடு இணைந்து நடித்த மும்பை அழகியான ஜோதிகாவை பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் காதல் அரும்பியதை அடுத்து காக்க காக்க திரைப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் இவர்கள் வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆனதை அடுத்து நட்சத்திர தம்பதிகளாக என்று இருக்கிறார்கள். ஓட்டலில் தான் ஜோதிகா இதை செய்கிறார்.. பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா தற்போது தனது மனைவியோடு மும்பையில் செட்டிலாக ஜோதிகா ஹிந்தி திரைப்படங்களின் தீவிரமாக நடித்து வருகிறார். இவர் கடைசியாக மாதவனுடன் இணைந்து சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நட...
Exit mobile version