Uncategorized
“திருச்சி கோயிலில் வேலைவாய்ப்பு..!” – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு..!
வேலைவாய்ப்பு: திருச்சியில் உள்ள திருவானைக்காவல், அருள்மிகு ஜம்போகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுமார் 7 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் இந்து அறநிலையத்துறை அறிவிப்பை செய்துள்ளது.
மேலும் இந்த வேலையை காண தகுதி உடையவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்கள். இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 11.05. 2023 மாலை வரை நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
இங்குள்ள காலி பணியிடங்கள் என்னவென்றால் தட்டச்சர் ஒன்று, உதவி மின் பொறியாளர் ஒன்று, காவலர் நான்கு, பெருக்குபவர் ஒன்று
இதற்கான கல்வி தகுதி தட்டச்சரை பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு இணையான கல்வித் தகுதி இருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்ப தட்டச்ச தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமானதாகும்...