Tuesday, September 24
Uncategorized

“சீனாவில் அறிமுகமாகும் விவோ பேட் 2 மாடல்..!” – புதுசு கண்ணா புதுசு..!

விவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலை தற்போது அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் விவோ பேடுக்கு அடுத்தபடியாக தற்போது விவோ பேட் 2 என்ற மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் புதிய அப்டேட்டுகள் அதிக அளவு இருக்கும் என தெரியவந்துள்ளது. முதல் முதலாக சீனாவில் அறிமுகமாகும் இந்த vivo பேட் 2 அடுத்த கட்டமாக மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். அலுமினிய பாடியால் செய்யப்படும் இந்த டேப்லெட் மாடலானது மிகவும் அருமையாக உள்ளது. இனி vivo பேட் 2 மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த மாடலானது 12.1 இன்ச் மற்றும் 2.8.கே LCD டிஸ்ப்ளே வை கொண்டுள்ளது. மேலும் இது 2800x1968 பிக்சல்  கொண்டது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. மேலும் HDR 10 ஆதரவு 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தோடு  டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது...
Uncategorized

“தென் கொரிய நிறுவனத்தில் ஒப்பந்தம்..!”- வேதாந்தா நிறுவனம்..!

வேதாந்தா நிறுவனம்: வேதாந்த நிறுவனமானது குஜராத்தில் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கானுடன் இணைந்து கூட்டு முயற்சியில் செமி கண்டக்டர் ஆலையை அமைக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வேதாந்த நிறுவனம் ஆனது டிஸ்ப்ளே யூனிட் அமைக்க தென் கொரிய நிறுவனங்களோடு கைகோர்க்க விண்ணப்பிக்கின்றது. இந்தியாவில் எலக்ட்ரானிக்கல் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தக்கூடிய ஒரு மையத்தை உருவாக்க தென்கொரிய நிறுவனங்களோடு பாட்னர்ஷிப்பை உருவாக்கி வரும் வேதாந்த நிறுவனம் சுமார் 20-க்கும் மேற்பட்ட தென் கொரிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற உள்ளது. இதனை அடுத்து இந்த குறிப்பிட்ட 20 கொரிய நிறுவனங்களில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதை வேதாந்தா குழுமம் அண்மையில் அறிவித்துள்ளது. இதனை எடுத்து தென் கொரிய அரசாங்கத்தின் வர்த்தகம் மேம்பாட்டு பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரியா பிஸ் டிரேட் ஷோ 2023 ந...
Uncategorized

“மூத்த குடிமக்களுக்கு ஜேக் பார்ட்..!” – SCSS திட்டம் மாதம் ரூபாய் 70 ஆயிரத்து 500..!

 SCSS திட்டம்: 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக அரசு பல வகைகளில் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது  மோடி அரசனது மூத்த குடிமக்களுக்கு ரூபாய்  70,500 வரை மாதம் தோறும் வழங்கக்கூடிய வகையில் சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேர்த்து பயன் பெற இதில் எப்படி சேர்வது என்பது பற்றிய பதிவை பார்க்கலாம். அண்மையில் வெளிவந்த பட்ஜெட்டில் பல சிறப்பு அறிவிப்புக்களை வெளியிட்டு இருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த குடிமக்களுக்கு ஜேக்பாட் திட்டமான சில சேமிப்பு திட்டங்களை அறிவித்திருந்தார். அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 70 ஆயிரத்து 500 ரூபாய் முழு பலன் கிடைக்கக் கூடிய வகையில் அரசு நல திட்டத்தை தற்போது பொதுமக்களுக்காக நடத்தி வருகிறது. இதில் நீங்கள் சேருவதின் மூலம் எண்ணற்ற பயன்களை அடைய முடியும். அது மட்டுமல்லாமல்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை. உங்கள் ஜென்ம ராசியில் இருக்கின்ற கிரகங்களின் அடிப்படையில் உங்களுக்கு நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும் எந்த கிரகம் உச்சத்தில் இருக்கிறதோ அதன் மூலம் அதிக நன்மைகளும் நீச்சத்தில் இருக்கும் கிரகங்களின் மூலம் நன்மைகளும் கிடைக்காது எனவே நீச்சத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் தன்மையை அதிகரிப்பதற்காகத்தான் பலவிதமான பரிகாரங்களை செய்வதோடு அவற்றுக்கு உரிய ராசி கற்களை நாம் அணிந்து கொள்கிறோம். மேலும் ஜோதிடத்தின் மூலம் நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு நமது செயல்களை அமைத்துக் கொள்கிறோம். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களது ஆற்றல் அதிகரித்து காணக்கூடிய நாள். உங்களது இலக்க...
Uncategorized

பழுக்காத பப்பாளி..! – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. கிறுக்கு பிடிக்க வைத்த அபர்ணா பாலமுரளி..!

அபர்ணா பாலமுரளி ( Aparna Balamurali ) இவர் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பை திருச்சூரில் முடித்துள்ளார். மேலும் இவர் அதை கல்லூரி படிப்பை பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் முடித்துள்ளார். இவர் தந்தை பெயர் பாலமுரளியா ஆகும் தாயின் பெயர் சோபா ஆகும். ஷோபா ஒரு வழக்கறிஞர் அவர் மேலும் இவர் பின்னணி பாடகியாகவும் சில படங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் இவரது தந்தை இசை இயக்குனர் ஆவார். சிறு வயதில் இருந்தே அபர்ணா பால முரளி க்கு பாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார் கலைக் குடும்பத்தின் வழியாக வந்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு பரதநாட்டியம் குச்சிக்கொடி மோகினி ஆட்டம் போன்ற நடனங்களில் ஆல்ரெடி பயிற்சி பெற்றுள்ளார். சிறு சிறு விளம்பர படங்களிலும் குறும்படங்களில் நடித்து வந்த அபர்ணா 2016 ஆம் ஆண்டு வெளியான மகேஷ்ன்டே பிரத...
Uncategorized

“இன்னும் ஒரு நூல் தான்..” – அது அப்பட்டமாக தெரிய ரைசா வில்சன்..! – எச்சில் விழுங்கும் ரசிகர்கள்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரைசா வில்சனுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. நடிகை ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ரைசா வில்சன். திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ந்தார். இந்த நிலையில் ரைசா வில்சன் முதன்முதலாக 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் பெரித அளவிற்கு மக்களிடையே வெளிச்சம் பெறவில்லை. ...
Uncategorized

உடம்புல பொட்டு துணி இல்ல.. பின்னழகை காட்டி.. வெறியேத்தும் இளம் நடிகை பாயல் ராஜ்புட்..!

பாயல் ராஜ்புட், ( Payal Rajput ) இப்போது கவர்ச்சி நாயகி என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் விட்டார். மங்களவாரம் படத்துக்கு, அவர் கொடுத்த பர்ஸ்ட் லுக் அரை நிர்வாண போஸ் செம வைரலாகி விட்டது. அதனால், அதே அரைநிர்வாண புகைப்படத்தை எழுத்துக்கள் இல்லாமல், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஸ்டில்லாக மீண்டும் பதிவிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் பாயல் ராஜ்புத். மங்களவாரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வைரலானதை அடுத்து, இதற்கு முன்பு பாயல் ராயல்புத்தின் வைரலான டவல் நழுவிய மாஸ் கிளாமர் புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். பாயல் ராஜ்புத் ஆர்எக்ஸ் 100 என்ற தெலுங்கு படத்தில், அறிமுகமானார். தமிழில் இருவர் உள்ளம், கோல்மால், ஏஞ்சல் உள்ளிட்ட படங்களில் பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார். இப்போது, இவரது நடிப்பில் வெளிவர உள்ள செவ்வாய்கிழமை என்ற படத்துக்காக, பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்...
Uncategorized

“வந்துட்டேன்னு சொல்லு .. மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு..!” – விஷால் படம் பற்றி இயக்குநர் ஹரி ஓபன் டாக்..!

விஷால் 34 ( Vishal 34 )தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகர்களின் வரிசைகள் விஷால் ( Vishal ) இருந்தார். பெரும்பாலான படங்கள் நல்ல முறையில் வெற்றியை தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய படங்களாக அமைந்தது. விஷாலின் பட வரவு சமீப நாட்களாக அதிக அளவு இல்லாத காரணத்தாலும் இவர் சினிமா துறையை விட்டு வெளியேறி விட்டாரா என்று கேட்கக் கூடிய வகையில் இருந்தது. அது மட்டுமல்லாமல் இவர் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழ் திரையுலகம் கூறிவந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமும் பேசும்படி இவருக்கு அமையவில்லை. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் யாரையும் எதற்கும் சட்டை செய்யாமல் இருப்பதாகவும் சுருக்கமாக சொன்னால் பழைய சிம்பு எப்படி இருந்தாரோ அதுபோல இவர் மாறிவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் புகார்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் திரையுலகத்தில்...
Uncategorized

படவாய்ப்புக்காக இப்படியா..? – வரம்பு மீறிய தமன்னா..! – விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா ( Tamannaah Bhatia ) தற்பொழுது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருடைய மார்க்கெட் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்ற நிலை தான். இந்நிலையில், தன்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பாலிவுட் திரை உலகிற்கு தற்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை தமன்னா. பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் எந்த அளவுக்கு சர்ச்சையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்களோ..? அந்த அளவுக்கு அவர்களுடைய பிரபலம் கூடும். அவர்களுடைய சம்பளம் கூடும். அவர்களுடைய பட வாய்ப்புக் கூடும் என்பது எழுதப்படாத விதி. சர்ச்சையில் சிக்கினால் தான் புக்கிங் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டு இருப்பார்கள் பாலிவுட் நடிகைகள். அப்போதுதான் அவர்களுடைய பெயர் செய்தி ஊடகங்களில் ...
Uncategorized

“ஆண்ட்டி ஆனாலும் அடங்காமல் திமிரும் முன்னழகு..” – பின்னழகை தூக்கி.. கிறுகிறுக்க வைக்கும் கிரண்..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ் எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை மீண்டும் மீண்டும் அந்த புகைப்படங்களை பார்க்கத் தூண்டும் அளவு உள்ளது. 42 வயதை தொட்டுவிட்ட நடிகை கிரண் உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை இவ்வாறு பாடாய்படுத்துவது பலரது மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருப்பதோடு ஆண்டியான பின்பும் இப்படியா..! என்று ஆச்சரியக்குறியை ஏற்படுத்தி விட்டது. அஜித் விக்ரம் கமலஹாசன் என்று தமிழ் திரை உலகில் உச்சகட்டமான நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த கிரண் ரத்த ஓர் கிளுகிளுப்பான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. திரை உலகில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த பிறகு பணத்தை சம்பாதிப்பதற்கு என்று தனக்கென ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி அதில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு பணத்தை சம்பாதித்...