Tuesday, September 24
Uncategorized

முன்னணி நடிகையாக வரும் ஆசையில்.. கிளாமர் ராணி-யாக மாறிய நீலிமா ராணி..!

நீலிமா ராணி,(Neelima Rani) டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த1983ம் ஆண்டில் பிறந்த நீலிமா ராணி, சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் பெயர் சொல்லும்படியான ஒரு நல்ல நடிகையாக கலைத்துறையில் வலம் வருகிறார். கடந்த 1992ம் ஆண்டில் வெளிவந்த தேவர் மகன் படத்தில், சிவாஜியுடன் விளையாடும், பாடும் குழந்தைகளில் நீலிமா ராணியும் ஒருவர். 30 வயதுகளை கடந்த நீலிமா, சென்னையை சேர்ந்தவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நீலிமா நடித்திருக்கிறார். அதே போல், இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். கார்த்தி – காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகை விருது பெற்றவர் நீலிமா. அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில், இவரது நடிப்பு கவனிக்கும் விதமாக இருந்தது...
Uncategorized

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – ஆளை மயக்கும் காஜல் அகர்வால்..!

காஜல் அகர்வால் (Kajal Aggarwal ) இவர் 1985 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்துள்ளார் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கியுன் ஹோ கயா நா என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயின் தோழியாக நடித்திருந்தார். ஆனால் அப்போது அந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத் துறையில் அறிமுகமானார் இந்த படம் அனைவருக்கும் தெலுங்கில் ஓரளவிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான பழனி என்ற தமிழ் திரைப்படம் தமிழிலும் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார் மேலும் அந்த படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருந்தார். அதுவரையில் பெரிய அளவில் பிரபலமாகாத காஜல் அகர்வால் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி இயக்கத...
Uncategorized

வெண்ணிலா தேக்கு.. – கவர்ச்சி உடையில்.. கிளுகிளு போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஜெனிலியா..!

ஜெனிலியா,(Genelia) இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில்தான் சித்தார்த், நகுல், பரத் உள்ளிட்டோரும் அறிமுகமாகினர். ஹரிணி என்ற கேரக்டரில், ஜெனிலியா மிகச் சிறந்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தினார். ஒரு அறிமுக கதாநாயகி போல் இல்லாமல், நல்ல அனுபவம் மிக்க நடிகையாக, பல காட்சிகளில் அவரது நடிப்பு, ரசிகர்களால் பாராட்டப்பட்டது. டீன் ஏஜ் வயதினர் காதல் மற்றும் அவர்களது குடும்பங்களின் பின்னணி, காதலர்கள் சந்திக்கும் சமுதாய பிரச்னைகளை மையப்படுத்தி, இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். அன்னவெறி கண்ணையன் கேரக்டரில், செந்தில் கேரக்டர், பலத்த வரவேற்பை பெற்றது. சித்தார்த் – ஜனனி மற்றும் அவர்களது நண்பர்களுக்கு உதவும் மங்களம் கேரக்டரில், விவேக் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில், படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்ததாக, பல்வேறு கடு...
Uncategorized

கண்ணு சொருகிட்டு இருக்கே.. நைட் பார்ட்டியில் மஜா போஸ்..! – கிக் ஏற்றும் திரிஷா..!

திரிஷா இவர் பாலக்காடு ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் தந்தை பெயர் கிருஷ்ணன் அம்மா பெயர் உமா ஆகும். உஷா மே நாளை 1983 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் பழக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தான் அவரு பள்ளி கல்லூரிகளை முடித்துள்ளார்.பள்ளி கல்லூரி காலகட்டத்தில் இருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த திரிஷா ஒரு சில விளம்பர படங்களில் நடித்திருந்தார். பின்பு 1999 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மிஸ் சேலம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்பு அதே அன்று நடைபெற்ற மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம் அனைவராலும் மிஸ் சென்னை என்று அறியப்பட்டார். மிஸ் சென்னை பட்டத்தின் மூலம் பிரபலமான திரிஷா 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வெற்றி பெற்றார் இந்த வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் திரிஷா பிரபலமானார். அதன் பிறகு த...
Uncategorized

“வாட்ஸ் அப்-பில் உங்கள் குரலை ஸ்டேட்டஸாக..!” – இப்படி வையுங்க!

பொதுவாகவே எல்லோரும் வாட்ஸ் அப் ஸ்டேஜஸ் ஆக அவர்களது புகைப்படங்களை வைத்து பார்த்திருப்போம். அது மட்டுமல்லாமல் சில குட்டி வீடியோக்களை கூட நீங்கள் ஸ்டேட்டஸில் வைத்திருக்கலாம். அப்படி இது போல இரண்டையும் வைத்து போர் அடித்து விட்டது என்றால் உங்கள் குரலை இனிமேல் whatsapp ஸ்டேட்டஸ் இல் நீங்கள் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். அந்த ஸ்டேட்டஸ் இல் நீங்கள் எதை  வேண்டுமென்றாலும் பேசி பதிவு செய்திருக்கலாம். அதனை எவ்வாறு வைக்கலாம் என்பதை பற்றிய விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்கள் குரலை whats app ஸ்டேட்டஸ் வைப்பதற்கு நீங்கள் வாய்ஸ் நோட்சை பயன்படுத்தி அதில் உங்கள் குரலை ரெக்கார்ட் செய்து வைக்க முடியும். அதற்காக நீங்கள் உங்கள் whats app ல் லேட்டஸ்ட் அப்டேட் செய்து அதில் ஈமோஜி ரியாக்ஷன் மற்றும் ப்ரைவேட் ஆடியன்ஸ் செலெக்டர் போன்ற புதிய அம்சங்கள் உள்ளதா என்பதை செக் செய்து பாருங்...
Uncategorized

“எட்டாம் வகுப்பு முடித்தாலே போதும்..!” – தபால் துறையில் வேலை ரெடி..!

மும்பை: மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தபால் துறையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்புகள்  வந்துள்ளது. இது தற்போது காலியாக இருக்கக்கூடிய skilled Artisans பிரிவில் பல காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக இதில் மோட்டார் வாகனப் பணிக்கு மூன்று பேர் ,மோட்டார் வாகன எலக்ட்ரீசியன் பணிக்கு இரண்டு பேர், வெல்டர், டயர் மேன், பெயிண்டர், பிளாக்சிமித் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒருவர் என்ற விகிதத்தில் பத்து பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய ஐ டி ஐ யில் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியமாகும். அப்படி அந்த சான்றிதழ் இல்லாவிட்டால் குறைந்த பட்டம் எட்டாம் வகுப்பு தகுதியை பெற்றுயிருக்க வேண்டும். மேலும் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்பவர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் அவசியமானது. இந்த பணிக்கு 18 வயது முதல் ...
Uncategorized

“பால் போல உடம்பு.. பால்கோவா கலரு உடுப்பு..” – பாத்தாலே பசி எடுக்குதே..! – பதற வைக்கும் பாவனா..!

பாவனா,(actress bhavana) தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர். மிக அழகான நடிகை. மலையாள படவுலகில் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இவரை போன்ற அழகான நடிகைகள் சில ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும், நல்ல கேரக்டர்களில் அவர்கள் நடித்தால், நிச்சயம் அவர்களை வரவேற்று ரசிகர்கள் ஏற்றுக்கொள்வர் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமாவில், பல வெற்றி படங்களில் பாவனா நடித்திருக்கிறார். அசல், ஜெயம் கொண்டான்.,வாழ்த்துகள், ஆரியா, ராமேஸ்வரம், தீபாவளி, கூடல் நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களில், நல்ல கேரக்டர்களில் பாவனா நடித்தார். மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் ஹீரோயினாக நடித்ததால், முதல் படத்திலேயே இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். வெயில், கூடல் நகரம் படமும் இவருக்கு, நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஜெயம்...
Uncategorized

சுடிதார் போட்ட வெள்ளரிக்கா.. எடக்கு மடக்கு போஸ் கொடுத்து கிக் ஏற்றும் சுனைனா..!

சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். சுனைனா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. பின்னர் அதனை தொடர்ந்து வெளிவந்த மாசிலாமணி என்ற திரைப்படத்தில் மறுபடியும் நகுளுடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை டைரக்டர் ஆர் என் ஆர் மனோகர் இயக்கியிருந்தார்.இந்தத் திரைப்படமும் வெற்றி படமாகவே அமைந்தது இதன் மூலம் தொடர்ந்து இரண்டு படங்களில் நகலுடன் ஜோடி சேர்ந்தத...
Uncategorized

“மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம்..!” – யாருக்கு கிடைக்கும்..!

திமுக அளித்த தேர்ருதல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்ற திட்டம் வரும் 2023 - 24 ஆம் நிதியாண்டில் சட்ட பேரவையில் நிதியமைத்த பி டி ஆர் பழனிவேல் ராஜா வெளியிடப்பட்ட அரிசியின்படி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி கூறப்பட்ட இந்தத் தொகையானது யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதில் மாபெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பத்தை தீர்க்கும் விதத்தில் இந்த மகளிர் உரிமைத் தொகை பணமான ரூபாய் 1000 மாதாமாதம் யார் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். இலவச பஸ் பயணத்திற்கு பெண்களுக்கு வழிவகை செய்த திமுக அரசனது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் தற்போது ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வீதம் வரும் செப்டம்பர் செப்டம்பர் மாதம் ...
Uncategorized

இது இடுப்பா.. இல்ல, கட்டுமர துடுப்பா.. என்ன வளைவு என்ன நெழிவு..! – கிக் ஏற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!

ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) பொன்னியின் செல்வன் படத்தில், படகோட்டும் பூங்குழலியாக வந்து ரசிகர்களின் மனதை கவிழ்ந்தவர். சினிமா துறையில் இளம் நடிகையாக வளர்ந்து வருகிறார். மாடலிங் துறையில் பிஸியாக இருக்கும் இவர், மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். தமிழிலும், தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இப்போது, நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர், 1991ம் ஆண்டில் பிறந்தார். பள்ளி படிப்பை தொடர்ந்து, எர்ணாகுளம் ஸ்ரீ நாராயணா மருத்துவ நிறுவனத்தில், தனது மருத்துவப் படிப்பை முடித்தார். ஐஸ்வர்யா லட்சுமி, மருத்துவ படிப்பை முடித்த பிறகு 2014ம் ஆண்டில் மாடலிங் துறையில் ஐஸ்வர்யா லட்சுமி காலடி வைத்தார். தொடர்ந்து, 2017 ம் ஆண்டில், ‘நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா’ என்ற மலையாளப் படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகம் ஆனார்.நண்டுகளூடெ நாட்...