Tuesday, September 24
Uncategorized

“குட்டீஸ் விரும்பும் கடலைப்பருப்பு சட்னி..!” – இப்படி செய்தா நீங்க தான் நளன்..!

இட்லி, தோசைக்கு அடிக்கடி தேங்காய் சட்னி, நிலகடலை சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என வைத்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்கள் ஒரு மாற்றத்திற்காக கடலைப்பருப்பு சட்னி அரைத்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் நாக்குக்கு சுவை தூக்கலாக இருப்பதோடு இன்னும் இரண்டு இட்லி, தோசை சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அப்படிப்பட்ட கடலைப்பருப்பு சட்னியை எப்படி அரைப்பது என்பது பற்றி விரிவாக எந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கடலைப்பருப்பு சட்னி அரைப்பதற்கு தேவையான பொருட்கள் 1.கடலைப்பருப்பு நான்கு டீஸ்பூன் 2.வரமிளகாய் 3 3.பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது 4.தக்காளி ஒன்று 5.பெருங்காயத்தூள் அரை சிட்டிகை 7.உப்பு தேவைக்கு ஏற்ப தாளிப்பதற்கு 7.எண்ணெய் ஒரு டீஸ்பூன் 8.கடுகு அரை டீஸ்பூன் 9.கருவேப்பிலை சிறிதளவு செய்முறை முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் லேசாக ...
Uncategorized

அம்மாடியோவ்..! – ஓவர் டைட்டான உடையில்.. கிளாமர் கிளாஸ் எடுக்கும் மாளவிகா..!

மாளவிகா,(Malavika) தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை. 20 ஆண்டுகளுக்கு, பலரது கனவுக்கன்னி இவர்தான். கிறங்கடிக்கும் பார்வை, கன்னக்குழி சிரிப்பு, உதட்டுச் சுழிப்பில் ரசிகர்களை உசுப்பேற்றிய நடிகை. இவரது உண்மையான பெயர் ஸ்வேதா கோனூர். சினிமாவுக்காக மாளவிகா என மாற்றிக்கொண்டார். இவர் மாடலிங் துறையில் இருந்தார். எண்ட் லவ்லீ மாடல் ஆக, இருந்திருக்கிறார். தமிழ் இந்தி தெலுங்கு மொழிகளில் பல படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார். தமிழில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், உன்னைத்தேடி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அஜித் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு, கிடைத்தது. படமும் வெற்றி பெற்றதால், மாளவிகா, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்து, சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் மாளவிகா நடித்தார். இதுவும், நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல், டைரக்டர் மிஷ்கின...
Uncategorized

“தேவதையோட ஜெராக்சு நீயி..” – கட்டழகை கச்சிதமாக காட்டி.. இளசுகளை போல்டாகிய ஆத்மிகா..!

ஆத்மிகா கோயம்புத்தூரில் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி பிறந்துள்ளார் இவர் தனது பள்ளி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள பள்ளியில் முடித்துள்ளார். பெண்படுத்தானது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த ஆத்மிகா தனது கல்லூரி தோழிகளுடன் இணைந்து மாடலிங் துறையில் அறிமுகமானார் பின்னர் சில விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் பின்னர் குறும்படங்களிலும் அவ்வப்போது தோன்றி நடைத்திருந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இதில் ஹிப் ஹாப் தமிழா எனும் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் கல்லூரி காதல் கதைக்களத்தை கொண்ட படமாக அமைந்தது இதில் ஆத்மிகா கல்லூரி மாணவியாக நடித்திருந்...
Uncategorized

வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..! – லட்டு அழகை காட்டி.. இளசுகளை பூந்தி ஆக்கிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன்  ( Malavika Mohanan )தற்சமயம் தமிழ் இளைஞர்களுக்கு கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு இளம் நடிகை ஆவார். இவர் முதல் முதலாக பேட்டை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை மாளவிகா மோகனன் இவர் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி கேரளாவில் உள்ள பண்ணையூரில் பிறந்தார். இவரது இளமை காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார். மேலும் மாடல் துறைகளில் அவ்வப்போது இவருக்கு விருதுகளும் கிடைத்தது. தொடக்க காலங்களில் நிறைய கஷ்டங்களை சந்தித்து வந்த மாளவிகா மோகன் முதல் முறையாக 'பேட்டை' எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தமிழில் கிடைத்தது. இதற்கு முன்னரே மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இவர் 2013 ஆம் ஆண்டு 'பட்டம் போல' எனும் திரைப்படத்தில் ரியா எனும் கதாபாத்திரத்தில் நேற்று நடித்தார். இந்த படம் ம...
Uncategorized

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு..!” – முலாம் பழம் அதிகம் எடுத்தால் தீமைகளா?

இந்தக் கோடை காலத்தில் நமது நா வறட்சியை தடுத்து, உடலுக்கு தேவையான நீர் சத்தினை அதிகளவு தரும் பழங்களில் இந்த முலாம் பழம் ஒன்று. இந்த பழத்தை உண்ணுவதன் மூலம் உங்கள் உடல் உஷ்ணம் அடையாமல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் இந்த பழத்தில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஏராளமான அளவு உள்ளதால் கோடை காலத்தில் நிறைய பேர் இந்த பழத்தை விரும்பி ஜூஸாக குடித்து வருகிறார்கள். மேலும் இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மையை கொண்டது. அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்வதால் ஆரோக்கியமான பழம் என்று அடிக்கடி முலாம்பழம் ஜூஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அது முலாம்பழ ஜூஸ் விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது. எனவே வ...
Uncategorized

இது போதும்.. ஒரு வாரத்துக்கு தாங்கும்..! – இளசுகளை ஏக்கத்தில் ஆழ்த்திய ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மா பசுபுலேட்டி,(Reshma Pasubuleti) சீரியல் நடிகையாக இருந்தாலும், இவர்தான் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு ஹீரோயின் ஆக இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் ரேஷ்மா அம்மணி தனது லேட்டஸ்ட் கிளாமர் படங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். மாடர்ன் உடையாக இருந்தாலும், புடவையாக இருந்தாலும் இரண்டிலுமே, தூக்கலான கவர்ச்சியைத் தந்து, ரசிகர்களை தூங்க விடாமல் செய்வது மட்டுமே, இவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது. உடலின் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டி, இளசுகளின் மனசுகளை பந்தாடுகிறார் ரேஷ்மா. இதனால், அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பபை பெற்றிருக்கிறது. ரேஷ்மா பசுபுலேட்டி, வ...
Uncategorized

“உருட்டி விளையாடும் தாயக்கட்ட..” – காட்டு தேக்கு உடம்பை வெளிச்சம் போட்டு காட்டும் திவ்யாபாரதி..!

திவ்யபாரதி இவர் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்துள்ளார். திவ்யபாரதி தனது பள்ளி கல்லூரி படிப்பினை கோயம்புத்தூரில் முடித்துள்ளார். மேலும் இவர் தனது சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த திவ்யபாரதி தனது பள்ளி கல்லூரி நாட்கள் மேடை நாடகங்களிலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் கலை நிகழ்ச்சி கலந்து கொண்டது மட்டும் இல்லாமல் பல ஷார்ட் பிலிம் களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஷார்ட் பிலிம்யில் நடித்த தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். சீமா துறையில் கால் பதிக்க அதிக ஆர்வம் காட்டி வந்த திவ்யபாரதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படத்தில் திவ்யபாரதியின் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் திவ்யபாரதிக்கு ...
Uncategorized

ப்ரா-வில் தோரணம் கட்டி.. இணையத்தை திணறடிக்கும் நடிகை திரிஷா..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை திரிஷா ( Thrisha ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்சமயம் 'பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படத்தில் நடித்தார்.முன்னதாகவே பாகம் ஒன்று வெளியான நிலையில் பாகம் இரண்டிற்காக அனைத்து ரசிகர்களும் வெகுவாக காத்திருக்கின்றனர். நடிகை திரிஷா 1983 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சென்னையில் பிறந்தார்.இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் எனக்கு 20 உனக்கு 18 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு ஜோடி எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மௌன பேசியதே, சாமி, கில்லி, ஆறு போன்ற அடுத்த அடுத்த நிறைய தமிழ் படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது. மேலும் தமிழ்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை. வாழ்க்கை என்றால் ஏற்,ற இறக்கங்கள் இருப்பது வாடிக்கைதான். இந்த ஏற்ற இறக்கங்களிலும் நாம்  தன்னம்பிக்கையோடு செயல்படும் போது நம்மால் நமக்கு ஏற்படும் தடைகளை கடந்து வெற்றி இலக்கை எளிதாக அடைய முடியும்.  அதற்கு நாம் உதவிகரமாக இருக்க கூடிய ஜோதிடக் கலையை என்றும் மறக்கக்கூடாது. நமது பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படக்கூடிய ஜாதகத்தில் இருக்கும் கிரகக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கொண்டு நம் ராசிக்கான பலன்கள் கணிக்கப்படும். அதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற நாம் திட்டங்களை தீட்டி நடக்கும் போது நமக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு குறிப்பிட்ட அளவு வெற்றி இலக்குகளை எளிதாக அடைந்து விடலாம். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிப...
Uncategorized

வெண்ணிலா கபடிக்குழு நாயகி, சரண்யா மோகன் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

சரண்யா மோகன், (Saranya Mohan) காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி வீட்டு சிறுமிகளில் ஒருவராக நடித்திருப்பார். பிறகு வளர்ந்த பிறகு, பருவ பெண்ணாக பல படங்களில் நடித்து, பலரையும் கவர்ந்தார்.சரண்யா மோகன், கடந்த 1989ம் ஆண்டில் பிறந்தவர். தமிழ், மலையாள மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். யாரடி நீ மோகினி படத்தில், நயன்தாராவின் தங்கையாக நடித்திருப்பார். பிராமண வீட்டுப் பெண்ணாக, பிராமண பாைஷ பேசி, தனுைஷ காதலிப்பார். சிவாஜி – பத்மினி பாடலை, அதே தோற்றத்தில் தனுஷூம், சரண்யா மோகனும் பாடி ஆடி நடித்திருப்பர். இது, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அடுத்து, சுசீந்திரன் இயக்கத்தில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில், கிராமத்து இளைஞன் விஷ்ணு விஷாலை, ஊர் திருவிழாவுக்கு வந்த போது காதலிப்பார். இந்த படத்திலும் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது. சரண்யா மோகன், கேரள மாநிலம், ஆலப்புழாவில் பிறந்தவர். இவரு...