Tuesday, September 24
Uncategorized

போதை தலைக்கேறி உடைகளை கழற்றி எரியும் அனு இமானுவேல். கொஞ்சம் விட்டா முழுசையும் காட்டிடுவாங்க போல இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.

அனு இமானுவேல் 1996 ஆம் ஆண்டு மார்ச் 28 இல் பிறந்துள்ளார். கேரளாவில் கோட்டைத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். தனது பள்ளி பருவத்தின் போது மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார் எனவே 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சொப்பன சஞ்சரி என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு 2016 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவருக்கு மலையாளத்திலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார் தெலுங்கில் மஞ்சு கிட்டு உன்னோடு ஜாக்கிரத ஆக்சிஜன் நா பேரு சூர்யா போன்ற படங்களில் நடித்த தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ் பெற்றார். பின்பு தமிழ் சினிமாவை விட்டு வைக்காத அனு இமானுவேல் தமிழில் முதல் முதலாக 2017 ஆம் ஆண்டு து...
Uncategorized

தோல் நிறத்தில் டாப்ஸ்..! – வயசு பசங்களை கனவில் மிதக்க வைத்த ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். இதற்கு விதை போட்டவர் ரம்யா பாண்டியன் ஆவார். இவர்தான் முதன் முதலில் மொட்டை மாடி போட்டோ சூட் நடத்தி அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர். நடிகை ரம்யா பாண்டியன் இவர் சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.ஆரம்பகாலங்களில் நிறைய குறும்படங்களில் மூலம் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்த ரம்யா பாண்டியனுக்கு முதன்முதலாக 'டம்மி டப்பாசு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின. மேலும் 2016 ஆம் ஆண்டு '...
Uncategorized

“சொந்த வீடு வாங்கணுமா..!” – அப்ப இவங்களுக்கு பாத பூஜை பண்ணுங்க..!

 எலி வங்கு என்றாலும் தனி வங்கு இருக்க வேண்டும் என்ற பழமொழி உள்ளது. எலிக்கே இப்படி என்றால் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தனியாக ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதை ஒரு கனவாகவும் லட்சியமாகவும் கொண்டிருப்பார்கள். சிலருக்கு இந்த வீடு யோகம் இருக்கும் சில பேருக்கு வீடு கட்டக்கூடிய யோகமோ வாங்கக்கூடிய யோகமும் இருக்காது.  எனினும் அந்த யோகம் இல்லாதவர்கள் கூட சொந்தமாக வீடு கட்டக்கூடிய யோகத்தை உண்டு பண்ண ஒரு அற்புதமான பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கிரக தோஷம் நீங்கி அவர்களுக்கு சீக்கிரமே புதிய வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சொந்த வீடு கட்ட எளிமையான பரிகாரம் சொந்த வீடு கட்டவும், சொந்த வீடு வாங்கவும் உங்களுக்கு யோகம் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்கள் தாய் தகப்பனுக்கு பாத பூஜை செய்தாலே போதும். அதுவும் தாய் பிறந்த நாள் நட்சத்திரத்தை பார்த்து அவர்களுக்கு பாத பூஜை இணைந்து செய்வதின...
Uncategorized

“சகல ஜென்ம தோஷத்தை நிவர்த்தியாக வேண்டுமா..!” – அதுக்கு கோமாதா பரிகாரம்..!!

கோமாதா பரிகாரம்: எண்ணம் போல் வாழ்வு என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நமது எண்ணம் நல்ல முறையில் இருக்கக்கூடிய பட்சத்தில் நமக்கு நடக்கும் பலன்களும் மிக நன்றாகவே இருக்கும். எனினும் நல்ல எண்ணம் இருந்தாலும் சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டே இருப்பார்கள்.  இதற்கு என்ன காரணம் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் முற்பிறவியில் செய்ததைத்தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்ற கருத்து உங்களுக்கு புரிந்து விட்டால் அந்த ஜென்ம தோஷங்களை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்று உங்கள் மனம் ஆலோசனை செய்யும். நீங்கள் உங்கள் ஜென்ம தோஷங்களை நிவர்த்தி செய்ய உங்களது சகல துன்பங்களில் இருந்து விடுதலை பெற ஒரு அற்புதமான மார்க்கம் உள்ளது அது என்னவென்றால் நீங்கள் கோபமாதாவிற்கு இதனை தந்து வழிபட்டாலே போதும். எவ்வளவு பெரிய ஜென்ம தோஷம் இருந்தாலும் அது சரியாகும். அப்படிப்பட்ட கோமாதா பரிகார பூஜையை நீங்க...
Uncategorized

இப்படி ஒரு அழகா? முன்னழகை காட்டி ஏங்க வைத்த ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்,(Shriya Saran) தமிழ் சினிமா ரசிகர்களை அழகால் கிறங்கடித்தவர். அவரது பெயர் சொல்லும்படியான படங்களில் நடித்தவர். இவர், இசுதாம் என்ற தெலுங்கு படம் ஒன்றில், 2001 ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து, 2002ம் ஆண்டில் வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில், ஸ்ரேயா பிரபலமானார். அடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட், கோலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் தமிழில் ஸ்ரேயா அறிமுகமானார். 2007ம் ஆண்டில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து, தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது, 40 வயது ஆகிறது. எனினும் ஸ்ரேயா அழகான நடிகையாகவே இன்னும் இருந்து வருகிறார்.ஸ்ரேயா நடிகையாக மட்டுமின்றி, மா...
Uncategorized

எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டா ரொம்ப நல்லா இருக்கும். கடற்கரையில் நீச்சல் உடையில் ஓவியா

ஓவியா இவர் ஏப்ரல் 29ஆம் தேதி 1991 ஆம் ஆண்டு திருச்சூரில் பிறந்துள்ளார். தனது பள்ளி கல்லூரிகளை திருச்சூரிலிருந்து முடித்துள்ளார்.சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஓவியா. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கங்காரு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பிறகு 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய ஓவியம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்த படத்தின் வெற்றி மூலம் தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இதன் காரணமாக அடுத்தடுத்து மெரீனா, கலகலப்பு, முத்துக்கு முத்தாக, மூடர் கூடம் போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்த ஓவியா. 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மதய...
Uncategorized

வேண்டுமென்றே தொப்புளின் ஓட்டையை காட்டி ஒன்றும் தெரியாமல் இருக்கும் பாப்பா ரேஷ்மா பசபுலேட்டி  வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை ரேஷ்மா பசபுலேட்டி ( Reshma Pasubuleti )சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் நிறைய திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகை ரேஷ்மா பசபுலேட்டி 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டார். மேலும் தனது படிப்பின் கவனம் செலுத்தியதை விட தனது நடிப்பின் மீது கவனம் செலுத்தி வந்தார். ரேஷ்மா இந்த நிலையில் இவர் முதன்முதலாக தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். மேலும் இவருக்கு சின்னத்திரை சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு லவ் எனும் சீரியல் மூலம் மா டிவியில் அறிமுகமானார். பிறகு 2013 ஆம் ஆண்டு வாணி ராணி, வம்சம், மரகதவீணை போன்ற மூ...
Uncategorized

“மசாலா பொருட்களை வைத்து தலைவலி போக்கலாமா..!” – இத்தன நாள் தெரியாம போச்சே..!

என்ன காரணத்தினால் தலைவலி ஏற்படுகிறது என்று தெரியாமல் அடிக்கடி உங்களுக்கு தலைவலி ஏற்படக்கூடிய பட்சத்தில் மசாலா பொருட்களை வைத்தே உங்கள் தலைவலியை நீக்க முடியும் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். எனினும் உங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களை வைத்து உங்கள் தலைவலியை எளிதாக எப்படி குணப்படுத்தலாம் என்பது பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். தலைவலியை நீக்கும் மசாலா பொருட்கள் 👍நீங்கள் பிரியாணிக்கு பயன்படுத்தும் பட்டையை லேசாக பொடித்து அதை உங்கள் தலையில் பத்து போடுவதின் மூலம் திடீரென்று ஏற்படக்கூடிய தலைவலியை மிகச் சீக்கிரமே குணப்படுத்த முடியும்.  இந்த பட்டையில் அதிகளவு ஆன்டி-ஆக்சைடுகள் நிறைந்து இருப்பதினால் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த அது உதவி செய்கிறது. மேலும் இதில் இருக்கும் நறுமணமானது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதின்...
Uncategorized

40 வயதுகளை கடந்தும் திரிஷாவுக்கு திருமணம் ஆகாதது ஏன் தெரியுமா?

திரிஷா,(Trisha) தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை. பலரது கனவுக்கன்னி இவர்தான். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளின் முக்கியமான ஒருவர் திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மிஸ் சென்னை பட்டம் வென்ற பின், தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம், திரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக்கியது. அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு 20 எனக்கு 18, ஆதி, சதுரங்கவேட்டை 2 உள்ளிட்ட பல படங்களில் திரிஷா நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்தார் திரிஷா. தமிழ் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் கடந்தும், இன்னும் அழகும் இளமையும் மாறாத அழகில் அம்சமாக தெர...
Uncategorized

அம்மாடியோ இவ்வளவு பெருச நீர்வீழ்ச்சி அருகில் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்.

பிரியா ஆனந்த் இவர் செப்டம்பர் 17ஆம் தேதி 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தாலும் தனது கல்லூரி படிப்பினை அமெரிக்காவில் முடித்து சென்னை திரும்பி இருந்தார் இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வரவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமாகி இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் 2009 ஆம் ஆண்டு ஜெய் நடித்த வெளிவந்த வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது ஒரு அளவிற்கு அனைவராலும் அறியப்பட்ட ப்ரியா ஆனந்த் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி நடித்து வந்தார். 2011ம் ஆண்டு வெளிவந்த 180 என்ற திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு 2013ஆம் ஆண்டு வெளிவந்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் அனைவரா...
Exit mobile version