Tuesday, September 24
Uncategorized

பிங்க் கலர் உடையில் பிரம்மி பூட்டும் அளவோடு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே..!!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde, )தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். தற்சமயம் இந்தியிலும் இவரது பயணம் தொடர்கிறது. மேலும் அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளனர். நடிகை பூஜா ஹெக்டே மகாராஷ்டிராவில் உள்ள மும்பையை சேர்ந்தவர்.ஆரம்ப காலங்களில் சிறுசிறு குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் பூஜா ஹெக்டே மேலும் இதன்மூலம் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இவர் முதல் முதலாக 2012 ஆம் ஆண்டு தமிழில் முகமூடி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கினார்.மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர...
Uncategorized

“அடிக்கடி தசைகளில் வலியா..!” – காரணம் என்ன பார்க்கலாமா..!!

தசைகளில் வலி: தசைப்பிடிப்பு நோய் இருப்பவர்களுக்கு தசை திசுக்களில் கடுமையான வலிகள் ஏற்படும். இதை இந்த தசைவலி தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக அளவு ஏற்படுகிறது. இந்த வெளியானது உடலில் இருக்கும் தசைகளில் எந்த பகுதிகளில் வேண்டுமென்றாலும் உருவாகலாம். அப்படிப்பட்ட தசைவலி உருவாகுவதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தசை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மன அழுத்தமானது தசை வலிக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது. இதன் மூலம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சரியாக செயல்படாது. எனவே மன அழுத்தம் ஏற்படும் போது உங்கள் உடல்களில் வலி அதிகமாக ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் நபர்களுக்கு தசை வலி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது அப்படியே ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதின் மூலமும் தசை வலி ஏற்படலாம். வைட்டமின் டி சத்தானது தசைகள் சரி வர இயங்க உ...
Uncategorized

ஆத்தாடி… எத்த தண்டி…? அர்த்தனா பினுவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்

அர்த்தனா பினு, (arthana binu) தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அதனால், ரசிகர்களுக்கு அவர் பரிச்சயமான ஒரு நடிகைதான். அர்த்தனா பினு, நடிகையாவதற்கு முன்பே டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கிறார். மாடலிங் துறையிலும் கால்பதித்து, பல விளம்பர படங்களில், நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அர்த்தனா பினு தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டில், தெலுங்கு மொழில் சீதாம்மா ஆண்டலு, ராமையா சித்ராலு என்ற படத்தில் நடித்து, சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்பு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். கடந்த 2017 ம் ஆண்டில், சமுத்திரக்கனி நடித்த தொண்டன் என்ற படத்தில், அர்த்தனா பினு நடித்தார். அடுத்த ஆண்டில், இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், சரவணன், சூரி என நடிகர் நட்சத்திர பட்டாளமே நடித்தகடைக்குட்டி சிங்கம் படத்தில், ...
Uncategorized

தங்கச் சிலையாக தரிசனம் தந்த கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன் இவர் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பிறந்துள்ளார் கேரளாவை சேர்ந்த இவர் தனது கால் பள்ளி கல்லூரி படிப்பினை சென்னையில் முடித்துள்ளார் இவரது தந்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷன் ஆவர். கலை குடும்பத்தைச் சேர்ந்த கல்யாணி சிறு வயது முதல் மாடலிங் துறையிலும் மேடை நாடகங்களிலும் நடித்த தனது திறமையை காட்டி வந்துள்ளார். பின்பு உதவி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஃபிலிம் ஃபேர் விருதினையும் தென்னிந்திய திரைப்பட விருதினையும் பெற்றார். எழும்பி இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இருமுகன் திரைப்படத்தில் துணை கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். மேலும் இவர் ஹிருதயம் தமிழில் வெளிவந்த மாநாடு போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றார் மாந...
Uncategorized

கொடி இடையை காட்டி கொள்ளை கொள்ளும்..!! அனுபமா பரமேஸ்வரன்  தற்போதைய புகைப்படங்கள்..!!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameshwaran ) 'பிரேமம்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட ஒரு நடிகை ஆவார்.இவர் இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு அனைத்து மொழிகளிலும் வர ஆரம்பித்தன. நடிகை அனுபமா பரமேஸ்வரன் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி கேரளாவில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார். முதன்முதலாக பள்ளி நாடகங்களிலும் கல்லூரி நாடகங்களிலும் சிறப்பான தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே இவரது ஆரம்பகால வாழ்க்கை தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் மக்களிடையே தற்சமயம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது நடிப்பின் திறமை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிகை அனுமாமா பரமேஸ்வரன் முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு 'பிரேமம்' எனும் திரைப்படத்தில் நடித்திர...
Uncategorized

“முகத்திற்கு தங்கம் செய்யும் மாயம்..!” – தங்கம் கலந்த தயாரிப்புக்களால் ஏற்படும் நன்மைகள்..!

தங்கம் கலந்த தயாரிப்பு: தங்கமே தங்கம் என்று அனைவரையும் தங்கம் என்று அழைப்போம் அத்தகைய தங்கம் இன்று எந்த அளவு விலையின் உச்சத்தை அடைந்துள்ளது என்பது அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தங்கத்தை கொண்டு சில அழகியல் தயாரிப்புகள் சந்தையில் வெளிவந்துள்ளது. அந்த பொருட்களை இன்றைய இளம் பெண்கள் பெரிதும் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எப்படி விரும்பி வாங்கி பயன்படுத்தும் அந்த தங்கம் கலந்த தயாரிப்புகளினால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரை வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். தங்கம் கலந்த தயாரிப்புக்களால் கிடைக்கும் நன்மைகள் பொதுவாகவே இன்று வேலை பழு காரணமாக கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதோடு சருமங்களில் சுருக்கம் இளம் வயதிலேயே ஏற்பட்டு வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார்கள்.  அவர்கள் எந்த தங்கத் துகள்களில் செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தும் போது சருமத்தில் ஏற்பட...
Uncategorized

சிக்குன்னு இருக்கிற சிநேகா வை பார்த்தா… மனசு பக்கு பக்குன்னு அடிக்குதே

சிநேகா, (Sneha) தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை.சிநேகா, தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார். தெலுங்கில் வந்தே மாதரம் என்பது இவரது முதல் படம். இப்போது, விடியல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில், சிநேகா எப்போது நடிக்க வந்தாலும், அவருக்கு என சிறப்பான வரவேற்பு, ரசிகர்களிடம் இருக்கிறது. பட்டாஸ், வேலைக்காரன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, உன் சமையலறையில், அங்காடித் தெரு, தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, அச்சமுண்டு, அச்சமுண்டு, பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, ஹரிதாஸ், முரட்டுக்காளை, பொன்னர் சங்கர், பவானி, வந்தே மாதரம், ஆயுதம், போஸ்,, சின்னா, ஜனா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராப், வசீகரா, பார்த்திபன் கனவு,, சிலம்பாட்டம், நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம். புதுப்பேட்டை,கிங்...
Uncategorized

தொப்புள் குழியை காட்டி வெறி ஏற்றும் மம்தா மோகன்தாஸ்

மம்தா மோகன்தாஸ் கேரள மாநிலம் கண்ணுரை சொந்த ஊராக கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி பிறந்துள்ளார் . சிறுவயது முதல் மாடலிங் துறையிலும் நடிப்பு துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்த மம்தா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த மயக்கம் மயோக்கம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் மம்தா தான் ஏற்று நடித்த இந்திரா கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தி இருந்தார் இதன் மூலம் மலையாளத்துறையுரையில் அனைவராலும் பாராட்டை பெற்றார். அதன் பிறகு அவர் நடித்த பஸ் கண்டக்டர் 2005 ஆம் ஆண்டு வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரையறுப்பு பெற்றது இதில் மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் சுரேஷ்கோபியுடன் அற்புதம் ஜெயராமுடன் மது சந்திரலேகா. போன்ற வெற்றி படங்களில் நடித்து மலையாளத் திரையுலகில் அனைவரின் கவ...
Uncategorized

டேபிளுக்கு அடியில் கேமராவை வைத்து.. சஞ்சிதா ஷெட்டி நச் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி ( Sanchitha Shetty ) இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராவார். மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு அழகன் அழைக்கிறான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடித்த முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது எடுத்து தில்லாலங்கடி எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நடிகை சஞ்சிதா ஷெட்டி 1989 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மங்களூரில் ஏப்ரல் 7-ம் தேதி பிறந்தார் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த சஞ்சிதாவிற்கு அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் மாடல் துறைகளில் கலந்து கொண்டு நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு முன் கரு மேலே என்னும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூ...
Uncategorized

சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

நடிகை சமந்தா ( Samantha ) தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகையாவார்.இவர் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். நடிகை சமந்தா இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு வாய்ப்பு கிடைத்தது.சமந்தாவிற்கு இவர் முதல் முதலாக 'விண்ணைத்தாண்டி வருவாயா' எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமந்தா சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் நடிகை சமந்தா திரைப்பட வாழ்க்கையில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டு உள்ளார். நடிகர் சைதன்யா உடன் காதல் வசம் கொண்டு பி...
Exit mobile version