Tuesday, September 24
Uncategorized

“வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்..!” – வாஸ்துபடி எது என்று தெரிந்து கொள்ளலாமா?

வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்:வாஸ்துபடி வீட்டில் சில மரங்களை வளர்ப்பதால் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டில் எந்தெந்த மரங்களை வளர்க்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்க வேண்டிய மரங்கள் என்னவென்றால் வேப்பமரம், தென்னை மரம், பாக்கு மரம் போன்ற மரங்களை வைத்து வளர்ப்பது சிறப்பாக இருக்கும். பழ மரங்களைப் பொறுத்தவரை மாதுளை, மாமரம், பலாமரம், கொய்யா போன்ற மரங்களை வளர்த்து பயன்படலாம். மேலும் இந்த மரங்களை நீங்கள் வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விதைக்கலாம். ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான மரங்களை வைத்து வளர்ப்பது குடும்பத்திற்குள் நல்ல சுபிட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் உங்கள் தோட்டத்தில் அதிக அள...
Uncategorized

பச்ச மாங்கா.. காய்ச்சி தொங்குது..! – மாராப்பை விலக்கி விட்டு மட்டையாக்கிய ஐஸ்வர்யா லட்சுமி..!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் முதல் முதலாக 'ஆக்சன்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தோல்வி படமாக அமைந்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் முதல் படத்தை தோல்வியை சந்தித்தார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கேரளாவில் உள்ள திரவேந்திரத்தில் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய படங்களை இயக்கியுள்ளார். பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி 'மாயா நதி' என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அபர்ணா ரவி முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பிறகு வரதன் 'விஜய் சூப்பர் பௌர்ணமியும்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்...
Uncategorized

குடி போதையில் கணவரின் நண்பருடன் தகாத முறையில் பிரபல நடிகை .. குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் அந்த பிரபல நடிகை. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரையே காதலித்து திருமணமும் செய்து கொண்ட அவர் அடுத்தடுத்து அவருடைய தவறான நடவடிக்கைகள் காரணமாக புகுந்த வீட்டின் கோபத்திற்கு உள்ளாகி காதல் கணவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். விவாகரத்தும் செய்தார். வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் இந்த நடிகை என்றாலும் கூட தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழில் பல்வேறு முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக முக்கியமான கதாபாத்திரங்களில் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் விவாகரத்துக்கு பிறகு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நடிகைக்கு எதனால் விவாகரத்து ஆனது என்ற தகவல் இணைய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. கணவருக்கு இணையாக குடிப்பழக்கம் கொண்டிருக்கும் இந்த நடிகை...
Uncategorized

“தடைகளை தகர்த்தெறியும் முனீஸ்வர வழிபாடு..!” – நீங்களும் செய்து பலன் அடையுங்க..!

என்னென்ன செய்தாலும் வீட்டில் தடைகள், தொழிலில் தடைகள் என தொட்டதெல்லாம் தடைகளாக வந்தால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு முனீஸ்வர வழிபாடு தான். முனீஸ்வர வழிபட்டு வருவதின் மூலம் உங்கள் தடைகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற முடியும். இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில் முனீஸ்வரர் ஆலயங்கள் உள்ளது. இங்கு இருக்கும் ஆலயங்களில் முனீஸ்வரர் சிலை வடிவில் இல்லாமல் சிவலிங்கம் அல்லது உயரமான நடு கல் போன்ற தோற்றத்தில் இருப்பார். மேலும் முனீஸ்வரர் சிவபெருமானின் முதன்மை காவலர் என்று கூறுகிறார்கள். இவரின் ஜென்ம நட்சத்திரம் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் தான். பிறவியில் செய்த கர்ம வினைகளை அழிக்க நீங்கள் முனீஸ்வரரை வழிபட்டு வந்தாலே போதும். மனதார முனீஸ்வரரை நினைத்து அவர் கோயிலுக்கு சென்று படையல் போட்டு அவரை வணங்கி வர தடைகள் எல்லாம் ...
Uncategorized

கண்ணுல சாராயமா ஏறுதே போதை? – ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்பிரியன் லேட்டஸ்ட் போட்டோஸ்

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன்.(Roshini Haripriyan) இதில் கேரக்டர் ரோல் செய்ததால், இவர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். இவர், இதுவரை பாரதி கண்ணம்மா என்ற ஒரே ஒரு சீரியலில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த சீரியலிலும் முழுமையாக நடிக்காமல் பாதியிலேயே வெளியேறி விட்டார். எனினும் விஜய் டிவியில் குத் வித் கோமாளி மற்றும் செலிபரட்டிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல், கலந்துகொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து மறக்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது படங்களை பதிவிட்டும், ரசிகர்கள் மத்தியில் தன்னை நினைக்கும்படி செய்து விடுகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.பொதுவாக, தமிழ் டிவி சீரியல்களில் குடும்ப கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும், கணவன்– மனைவி இடையிலான பிரச்னைகளை மையப...
Uncategorized

“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய சூடேற்றும் வாணி போஜன்..!

வாணி போஜன் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவரின் தந்தை வன புகைப்படக்காராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கிங்ஃபிஷர் மற்றும் இன்திகோ விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா தொடரில் அறிமுகமானார். சீர்களில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய வாணி போஜனக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் நடித்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான வாணி போஜன் தெய்வமகள் சத்யா என்று அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு தெய்வமகள் சீரியல் தந்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு தமிழ் திரை துறையில் வாய்ப்புகள் ஆரத் தொடங்கின. பிறகு 2020 ஆம் ஆண்டு லாக்கப் த...
Uncategorized

“அசைவ உணவின் ராஜா மீன்..!” – சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

அசைவ உணவுகளிலேயே உடலுக்கு அதிக அளவு நன்மையை தரக்கூடிய உணவாக மீன் உணவு உள்ளது. எனவே மீனினை அதிக அளவு நீங்கள் உங்கள் உணவுக்கு சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.  குறிப்பாக உங்களுக்கு மாரடைப்பு பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது. மீனில் அதிக அளவு வைட்டமின் டி சத்து அடங்கியுள்ளதால் மீனைத் தொடர்ந்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு எலும்பு ஆரோக்கியமாகும்.மேலும் வாரத்தில் இரண்டு முறையாவது முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எலும்பு தேய்மான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆனாலும் சரி பாதிக்கப்படாதவர்கள் ஆனாலும் சரி மீனை எடுத்துக் கொள்வதின் மூலம் அவர்களுக்கு தேவையான கால்சிய சத்து எளிதில் கிடைக்கும். குழந்தைகளில் அதிக அளவு காணப்படக்கூடிய ஆஸ்துமா நோயை குணப்படுத்தக்கூடிய சக்தி இந்த மீனில் இருக்கக்கூடிய வைட்டமின் ஈ மற்று...
Uncategorized

இது உடம்பா..? இல்ல, ரப்பரா..? – இணையத்தை கதிகலங்க வைத்த சிகரம் தொடு நடிகை மோனல் கஜ்ஜர்..!

பிரபல நடிகை மோனல் கஜ்ஜார் வெளியிட்டிருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில்  நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மோனல் கஜார் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் தான் நடித்திருக்கிறார். என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் பல நாளும் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக பார்க்கப்படுகிறார். பெங்களூருவில் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகை மோனல் கஜார் தன்னுடைய நண்பர்களின் தூண்டுதல் காரணமாக மாடலிங் துறையில் நுழைந்து அதன் பிறகு சினிமாவிலும் ஹீரோயினாக உருவெடுத்தார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை மோனல் கஜார் தொடர்ந்து தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கும் இவர் போதிய பட வாய்...
Uncategorized

இது இடுப்பா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? – முழுசாக காட்டி சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் முதல் முதலாக இது என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார் குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டு வந்தார் கீர்த்தி சுரேஷ் மேலும் இவர் நிறைய குடும்ப இடங்களிலும் நடித்ததன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2000 ஆண்டு 'பைலட்ஸ்' எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பின் பயணத்தை தொடங்கினார் பிறகு குபேரன் எனும் திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் 'கீதாஞ்சலி' எனும் திரைப்படத்தில் முழு நேர கதாநாயகி ஆக நடிக்கும் வ...
Uncategorized

“சித்திரை மாதம் என்றால் அதற்கு ..!” – எவ்வளவு சிறப்புகளா?

சித்திரை மாதம் :தமிழர்களைப் பொறுத்தவரை சித்தரை தொடக்கமே வருடத்தின் முதல் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக சித்தர்கள் எழுதியுள்ள ஜோதிட குறிப்புக்களை நாம் எடுத்துப் பேசலாம் .இந்த ஜோதிட குறிப்புகளில் நாள், நட்சத்திரம், மாத பெயர்கள் போன்றவற்றை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்தக் குறிப்புகளில் தான் சித்திரை மாதம் ஆண்டு தொடக்கத்தின் முதல் மாதம் என்றும் பங்குனியை கடைசி மாதமாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் சித்தர்களின் தலைசிறந்த சித்தராகக் கருதப்பட்ட இடைக்காட்டுச் சித்தர் மாத பலன்களையும் வருட பலன்களையும் எழுதி வைத்திருக்கிறார். அதிலும் சித்தரையை தான் வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷ நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து தெய்வத்தை வழிபட்டால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற...