Tuesday, September 24
Uncategorized

எல்லாமே பச்சையா தெரியுதே..? – பதற வைக்கும் கவர்ச்சி பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் 'முகமூடி' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது. அத்துடன் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார் பூஜா ஹெக்டே. நடிகை பூஜா ஹெக்டே இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தார். 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்தார். பிறகு அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் மாடலிங் துறைகளில் நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு முதல் முதலாக 'முகமூடி' என்னும் திரைப்படத்தின் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கினார் மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் நாம் நினைத்ததை எல்லாம் நினைத்தபடி நடக்குமா என்பது சந்தேகம் தான் ஒருவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரது முயற்சியில் சரியான பலன் கிடைக்கவில்லை என்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது அவர்களது கால நேரம் என்றுதான் கூறுவார்கள்.  அப்படிப்பட்ட கால நேரத்தை கணித்து சொல்லக்கூடிய திறமை மிக்க ஜோதிடத்தை ஒவ்வொருவரும் தங்களது கஷ்ட காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். தனது ஜனன ஜாதகத்தை  அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் கஷ்டங்களுக்கு காரணம் என்ன அதற்கான நிவாரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரங்களை செய்து அதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்று மந்தமான ...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் கயல் சைத்ரா ரெட்டியா இது..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சைத்ரா ரெட்டி, (Chaitra Reddy) சீரியல், சினிமா என இரண்டிலும் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். தற்போது, ‘கயல்’ சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் . இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அந்த சீரியலில் ஸ்வேதா என்ற பெயரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இப்போது, சன் டிவியில் இவர் நடித்த கயல் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில், ஆல்யா மானசா கணவர், சஞ்சீவ், கார்த்திக் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்தான், இந்த நாடகத்தில், கயல் கதாபாத்திரத்தின் ஜோடியாக உள்ளார். வழக்கமாக, இப்போது தமிழ் சீரியல்கள் பலவும், ஹீரோயினிசம் கொண்டவையாகவே இருக்கின்றன, பெரிய திரையான சினிமாவில், எப்படி ஹீரோயிசம் நிறைந்த படங்களாக வருகிறோ, அதே போல் டிவி சீரியல்களில் பெண்களை மையப்படுத்தும், பெண்கள் போராடி சாதனை பட...
Uncategorized

இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே..! – கடற்கரையில் கிக் ஏற்றும் ஆத்மிகா..!

ஆத்மிகா கோயம்புத்தூரில் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி பிறந்துள்ளார் இவர் தனது பள்ளி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள பள்ளியில் முடித்துள்ளார். பெண்படுத்தானது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த ஆத்மிகா தனது கல்லூரி தோழிகளுடன் இணைந்து மாடலிங் துறையில் அறிமுகமானார் பின்னர் சில விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் பின்னர் குறும்படங்களிலும் அவ்வப்போது தோன்றி நடைத்திருந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இதில் ஹிப் ஹாப் தமிழா எனும் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் கல்லூரி காதல் கதைக்களத்தை கொண்ட படமாக அமைந்தது இதில் ஆத்மிகா கல்லூரி மாணவியாக நடித்திருந்தார...
Uncategorized

“ஆடையை அங்கங்க பிச்சு போட்டு..” – அது தெரிய ஹாட் போஸ்..! மூச்சு முட்ட வைக்கும் சமந்தா..!

நடிகை சமந்தா ( Samantha ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் 'பானா காத்தாடி' என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை சமந்தா தமிழ்நாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக செயல்பட்டார். பள்ளி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் நிறைய நடித்திருந்த சமந்தாவிற்கு அவ்வப்போது குறும்படங்களில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை சமந்தா 'பானா காத்தாடி' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது க்யூட்டான முகபாவனையாளும் தனது பேச்சினாலும் தமிழ் ரசிகர்களை மிகவும் கொள்ளை கொண்டார். மேலும் இந்த படத்திற்கு முன்பே 'விண்ணைத்தாண்டி வருவாயா' எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சி...
Uncategorized

“கண்ணாடிப் பொருட்கள் பளிச்னு மாற..!” – இந்த டிப்ஸ் போதுமே..!

கண்ணாடிப் பொருட்கள்:இன்று பெரும்பாலான வீடுகளில் கண்ணாடி பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்தும் இந்த கண்ணாடி பொருட்களை பளிச் என்று மின்ன வைக்க சில குறிப்புகளை பார்க்கலாம். கண்ணாடிப் பொருட்களை நீங்கள் கழுவிய பிறகு கடைசியாக கழுவும் நீரில் சிறிதளவு வினிகர் மற்றும் போரக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும். இவ்வாறு கழுவும் போது உங்களது கண்ணாடி பொருட்கள் பளிச் என்று மின்னும். கண்ணாடிப் பொருட்களை நீங்கள் கழுவும் போது உங்கள் கையில் இருக்கக்கூடிய மோதிரங்களை கழட்டி வைத்துவிட்டு கழுவுவது சிறப்பானதாகும். இதன் மூலம் அந்த கண்ணாடிப் பொருட்களில் கிறலோ, விரிசல்களோ ஏற்படுவதை தவிர்க்கலாம். உங்கள் ஷோகேசுகளில் நீங்கள் பீங்கான் தட்டுகளை அடுக்கி வைக்கும் போது கீழே விழாமல் இருக்க ராக்குகளின் அடியில...
Uncategorized

“வாஸ்து சாஸ்திரப்படி வீட்டுத் தோட்டம்..!” – எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

வீட்டுத் தோட்டம்: இன்று நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகமாக வீட்டுத் தோட்டங்களை மாடிகளில் அமைத்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற தோட்டத்தை அமைப்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தினால் அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். எனவே வாஸ்துபடி அவர்கள் கூறியிருக்கும் குறிப்புகளை கொண்டு உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் தோட்டத்தை அமைக்க விரும்பினால் நீங்கள் இந்த குறிப்புக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டு தோட்டத்தை நீங்கள் சரியாக அமைப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும் அது மட்டுமல்லாமல் வீட்டில் மகிழ்ச்சியும் நிலவும். எனவே நீங்கள் வாஸ்துவை பயன்படுத்தி உங்கள் வீட்டுத் தோட்டத்தை வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அமைப்பது உசிதமாக கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த திசையில் தோட்டம் அமைத்தால் எப்போதும் வீ...
Uncategorized

நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

நாடோடிகள் படத்தில், தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் அபிநயா. (Abhinaya) இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய இந்த படத்தில், ஹீரோ சசிக்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அபிநயாவுக்கு சரியாக பேசவும் வராது. செவிகளில்,கேட்கும் திறன் குறைவு என்றாலும், நாடோடிகள் படத்தில், சிறப்பான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவருக்கு உண்மையாக இப்படி ஒரு குறை இருப்பதே படத்தில் தெரியாது. அந்தளவுக்கு அவரது நடிப்பு மிக இயல்பாக இருந்தது. சுப்ரமணியபுரம் படத்தில், சசிக்குமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். இந்த படத்தை, சமுத்திரக்கனி இயக்க, சசிக்குமார் நடித்திருப்பார். நாடோடிகள் மாபெரும் வெற்றி பெற்றது. வீட்டை விட்டு ஓடிவரும் இளம் காதலர்களை, நண்பர்கள் பல்வேறு துன்பங்களுக்கு பிறகு சேர்த்து வைக்கின்றனர். ஆனால், அவர்கள் சில மாதங்களிலேயே கருத்து வேறுப்பாட்டால் பிரிந்து விடுகின்றனர். இதில், காதலர்களை ...
Uncategorized

இது உதடா.? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? – ஜூஸ் போட்டு குடிக்கலாம் போல இருக்கே..! – வாணி போஜன் ஹாட் போஸ்..!

வாணி போஜன் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவரின் தந்தை வன புகைப்படக்காராக பணியாற்றிவந்துள்ளார். இவர் கிங்ஃபிஷர் மற்றும் இன்திகோ விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா தொடரில் அறிமுகமானார். சீர்களில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய வாணி போஜனக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் நடித்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான வாணி போஜன் தெய்வமகள் சத்யா என்று அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு தெய்வமகள் சீரியல் தந்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு தமிழ் திரை துறையில் வாய்ப்புகள் ஆரத் தொடங்கின. பிறகு 2020 ஆம் ஆண்டு லாக்கப் த...
Uncategorized

ரம்பா என்ன ரம்பா..! – என்னோட தொடையை பாருங்க..! – சூடு எகிற வைக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

நடிகை பிரிகிடா  ( Brigida Saga ) யூடியூப் வலைதளத்தில் 'ஆஹா கல்யாணம்' எனும் வெப் சீரியஸ் மூலம் தமிழ் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார். இவர் உனக்கென்னப்பா எனும் youtube வலைதளத்தில் பணியாற்றி வந்தார்.ஆரம்ப காலங்களில் நிறைய வெப் சீரிஸ் களில் பணியாற்றி வந்த பிரிகிடா  தற்சமயம் 'இரவின் நிழல்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை பிரிகிடா ஆரம்பகாலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார் அவளோடு அவன், கண் பேசும் வார்த்தைகள், தோள் கொடு போன்ற அடுத்தடுத்து நிறைய குறும்பலங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்தார். பிரிகிடா  பிறகு 'ஆகா கல்யாணம்' எனும் வெப்சிடிசில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை அடுத்து இவருக்கு நடிகர் பார்த்திபன் இறைவன் நிழல் படத்தின் மூலம் அறிமுகம்...
Exit mobile version