Tuesday, September 24
Uncategorized

“சன் ஸ்கிரீன் லோஷன்..!” – பயன்படுத்துவதால் என்ன நன்மை பார்க்கலாமா?

சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது நீங்கள் கண்டிப்பாக உங்கள் தருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோஷன் போட்டு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் கோடை காலத்தின் தாக்கத்தினால் உங்கள் சருமத்திற்கு எக்கச்சக்கமான பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளியிலிருந்து வெளிப்பட்டு வரும், புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இந்த சன் ஸ்கிரீன் லோஷன் உதவி செய்யும்.  அப்படி சன் கிரீன் லோஷனை பயன்படுத்துவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விளக்கமாக பார்க்கலாம். சன் ஸ்கிரீன் லோஷனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் முகச்சுருக்கங்களை முன்கூட்டியே தடை செய்து விட முடியும். அது மட்டுமல்லாமல் சரும எரித்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  சரும புற்றுநோய் அபாயத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த லோஷனுக்கு உள...
Uncategorized

“ப்ரா போடல.. ஒரே ஒரு ரிப்பன் தான்..” – கொளுத்தும் வெயிலில் சூட்டை எகிற வைக்கும் அமலா பால்..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் அமலா பால்.(Amala Paul) கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான், இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம். விதார்த் ஜோடியாக, இதில் நடித்திருந்தார். மிக அழகான காதல் படம். தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது. அமலா பால், மலையாளத்தில், நீலத்தாமரா என்ற படத்...
Uncategorized

உள்ளடைக்கு லீவு விட்ட ஆண்ட்ரியா..! – பின்னாடி முழுசா தெரியுது..? – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

ஆண்ட்ரியா பாடகியாக சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்து தற்போது அறியப்படும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் ஆண்ட்ரியா. பின்னகி பாடகி மற்றும் இசைக்கலைஞரான இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தோன்றியிருப்பார். தொடர்ந்து விஸ்வரூபம், தடகா, அரண்மனை, லோகம், தரமணி போன்ற வணிகரீதியாக வெற்றி அடைந்த படங்கள் பலவற்றிலும் நடித்து உள்ளார். ஆயிரத்தில் ஒருவன் அரண்மனை வடசென்னை போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் அதே அளவிற்கு கிஸ் கிசு விற்கும் பஞ்சமில்லை தன்னைவிட வயது மூத்த ஒரு பிரபலத்துடன் ஆண்ட்ரியா உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பிரபல இசை அமைப்பாளர் அவர்களுடன் காதலில் இருந்ததாக...
Uncategorized

கண்ணு கூசுது.. ப்பா.. கூலிங் கிளாஸ் போட்டு தான் பாக்கணும்..! – திரிஷா-வை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

நடிகை திரிஷா ( Thrisha )தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். திரிஷா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாகவும் வலம் வருகிறார். நடிகை திரிஷா இவர் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.இவரது ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறைகளில் இருந்து அவ்வப்போது திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. முதல் முதலாக 'ஜோடி' எனும் திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் படமாகும் பிறகு 'லேசா லேசா' எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். பிறகு 'எனக்கு 20 உனக்கு 18' எனும் திரைப்படத்தில் முழு நேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்...
Uncategorized

“யோகாவில் சிறந்த சலபாசனம் யோகா..!” – பெண்கள் அவசியம் செய்யுங்க..!

யோகாவானது உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தித் தரக்கூடிய அற்புத சக்தி படைத்தது.மேலும் இந்த யோகா கலையில் சலபாசனம் செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் பெண்களுக்கு கிடைக்கிறது. இந்த யோகாவை செய்வது மிகவும் எளிமையானது தான். எனவே இந்த யோகாவை எப்படி செய்யலாம். அதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். சலபாசனம் செய்வதற்கு நீங்கள் குப்புற படுத்து உங்கள் கைகளை திறந்து உடலுக்கு அருகில் கொண்டு வந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கன்னத்தை முன்னோக்கி சாய்த்து தாடையை தரையோடு ஒட்டி படுமாறி செய்யுங்கள்.  மேலும் கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை கால்களை மேலே நோக்கி தூக்க முயற்சி செய்ய வேண்டும் இந்த முறையில் செய்வது தான் சலபாசனம். தினமும் இந்த ஆசனத்தை நீங்கள் செய்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையை விரைவில் குற...
Uncategorized

இதை விட குட்டியான ப்ரா.. காட்டுரவன்களுக்கு Life-time Settlement டா..! – கிறுகிறுக்க வைக்கும் ராய் லட்சுமி..!

ராய் லட்சுமி (Rai Laxmi) இப்போது ராய் லட்சுமி என பெயரை மாற்றிக்கொண்டு இருக்கிறார். உயரமான இந்த நடிகையை, அரேபிய குதிரை என ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை லட்சுமி ராய். மாடர்ன், புடவை என எந்த வகையான டிரஸ் போட்டாலும் இவருக்கு பாந்தமாக பொருந்துகிறது. ஆனால், ஸம்மர் சீசன் என்பதாலோ என்னவோ, பெரும்பாலான நடிகைகள், உடைகளை தியாகம் செய்து, உடலுக்கு சுதந்திரம் தருகின்றனர். அதை புகைப்படங்களாக்கி, ரசிகர்களின் கண்களுக்கு மகிழ்ச்சி தருகின்றனர். லட்சுமிராய், கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்,தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர். ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில், ஆர்த்தி கேரக்டரில் அறி...
Uncategorized

40 வயதில் அனுஷ்கா செட்டி செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே

அனுஷ்கா செட்டி 1981 நவம்பர் 7ல் பிறந்துள்ளார் சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையின் மேல் அதிக ஆர்வம் கொண்டுள்ள அனுஷ்கா செட்டி தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகமான அனுஷ்கா செட்டி தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தால் தெளிவுத்துறை இலையில் கிடைத்த வரவேற்பு அவரை தமிழ் சினிமா பக்கம் இழுத்துச் சென்றது அதற்கு காரணமாகவும் அமைந்த அருந்ததி திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. அருந்ததி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் ரிலீசாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் மூலம் அனுஷ்கா அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் சோடி சேர்ந்து நடித்திருந்தார் இதன் மூலம் தமிழில் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமானது. பிறகு அடுத்தடுத்து சிங்கம...
Uncategorized

“கட்டனா கட்ட.. கடைஞ்செடுத்த நாட்டுக்கட்ட…” – இளசுகளை பாடாய் படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aiswariya rajesh  ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமை அற்புதமாக இருந்ததன் காரணமாக தமிழ் இளைஞர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிறந்தார்.சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவராக செயல்பட்டார். மேலும் இவர் நிறைய குறும்படங்களிலும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் நடிகர் விஜ...
Uncategorized

“ஆயுள் அதிகரிக்க சாமை அரிசி..!” – நீங்க சாப்பிடுங்க..!

சிறுதானியங்களில் சிறந்த தானியமாக திகழும் சாமை அரிசி அதிக அளவு நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் இந்த அரிசியை சாப்பிடுவதின் மூலம் ஆமை வயது கிடைக்கும் என்ற ஒரு பழமொழியும் நிலவுகிறது. நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் இந்த சாமை அரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட சாமை அரிசியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம். சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சாமை அரிசியில் அதிக அளவு மெக்னீசியம் நிறைந்துள்ளது. மெக்னீசியமானது இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஊட்டச்சத்தை என்பதால் இதை உட்கொள்வதின் மூலம் உங்களுக்கு இடை ஆரோக்கியம் அதிகரிப்பதோடு கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க இதில் இருக்கும் நியாசின் என்ற சத்து உதவி செய்யும். இரும்புச்சத்து அதிகம் இருக்கக்கூடிய சாமை அர...
Uncategorized

எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. தொப்புளை காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.!

ரேஷ்மா பசுபுலேட்டி,(Reshma Pasubulati) கவர்ச்சி புயலாக தமிழக ரசிகர்களின் மனதில் மையம்கொண்டிருக்கிறார், அதனால், எப்போதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்லா பக்கங்களிலும், அவரது எல்லை தாண்டிய கவர்ச்சி படங்கள், ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றன. புடவை கட்டிய பூங்கோதையாக, மாடர்ன் டிரஸ்சில் மடோனாவாக, ரசிகர்களை இன்பக்கடலில் மூழ்கடித்து விடுகிறார். தனது தினசரி பணிகளில் முக்கிய ஒன்றாக, ரேஷ்மா தினமும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. ராதிகா என்ற இவரது கேரக்டர் ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றிருக்கிறது. ரேஷ்மா, சினிமாவிலும் நடித்திருக்கிறார். ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில்...