Tuesday, September 24
Uncategorized

முன்னழகை ரெண்டு கைகளையும் வைத்து அழுத்தி.. இளசுகளை விழி பிதுங்க வைத்த ஐஸ்வர்யா மேனன்..!

ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் சேத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான் இவர் பள்ளிப்படிப்பை ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் பயின்றார். சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் காட்டி வந்த ஐஸ்வர்யா மேனன் தனது பள்ளி கல்லூரி நாட்களில் அதிக மேடை நாடகங்களில் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். அதன் பிறகு மாடலிங் துறையில் இறங்கிய ஐஸ்வர்யா மேனன் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். பின்பு எம்எஸ் ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக நடித்தார் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் மனநலம் குன்றிய கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார் இவரது நடிப்பு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று தந்தது...
Uncategorized

வழவழப்பான வாழைத்தண்டு தொடை.. முழுசாக காட்டி.. Bp எகிற வைத்த ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா மோத்வானி ( Hansika Motwani ) தமிழ், தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் ஹன்சிகா இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டாரோ என்ற அச்சத்திலும் உள்ளனர். நடிகை ஹன்சிகா மோத்வானி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹன்சிகா அவ்வப்போது நிறைய குடும்பங்களில் பள்ளி நிகழ்ச்சிகளில் நாடகங்களிலும் கலந்து கொண்டு நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும் இவர் ஹிந்தியில் முதன்முதலாக 'அவா' என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பினை பார்த்த திரை உலகம் இவரை அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தது. இந்த நிலையில்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2023 வியாழக்கிழமை. ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட பலன்களை முன்பே தெரிந்து கொள்வதின் மூலம் எதையும் திட்டமிட்டு நமக்கு ஏற்றவாறு செய்து கொள்ள முடியும். மேலும் நமக்கு ஏற்படுகின்ற அசுப பலன்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அதற்குரிய பரிகாரங்களை செய்வதின் மூலம் அவற்றிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும். ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய பலாபலன்களை அனுசரித்து நாம் திட்டமிடுவது நன்மையை தரும்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நண்பர்களே, இன்று உங்கள் மனதை கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அதிலிருந்து நீங்கள் விடுபட்டு வெளியே வருவதின் மூலம் நன்மைகளை அடையலாம். தொழிற் ஸ்தானத்தை ப...
Uncategorized

தில்லானா தில்லானா நீ தித்திக்கிற தேனா…? அட நம்ம மீனா

மீனா,(Actress Meena) அன்று முதல் இன்று வரை கொஞ்சுகிற அழகில், ரசிகர்களின் மனதை பறித்தவர். பல நடிகையர், மேக்கப் செய்தால் மட்டுமே, மிக அழகான தோற்றத்தில் காணப்படுவர். ஆனால், நடிகை மீனா போன்ற ஒரு சிலரே, இயல்பிலேயே மிக அழகானவர்களாக இருக்கின்றனர். அதுவும், மீனாவின் துருதுரு பார்வையும், கண்கள் படபடத்து சிமிட்டுகிற அழகும், முத்துப்பற்கள் தெறிக்கிற சிரிப்பும், சதை பிடிப்பான உதடுகளும், உப்பலான கன்னங்களும், வட்டவடிவமான முகமும் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டது என்றால் அது மிகையல்ல. மீனா, தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தேவதை நாயகியாக வலம் வந்தவர். சிறுவயதிலலேயே அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் எஜமான், முத்து, வீரா, அவ்வை சண்முகி, தாய் மாமன், பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற பல படங்களில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் அபரிமிதமான அன்பை...
Uncategorized

முன்னழகு பிதுங்க.. குப்புற படுத்தபடி.. உடல் வியர்க்க வைத்த ஐஸ்வர்யா தத்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை ஐஸ்வர்யா தத்தா ( Iswariya Dutta ) 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு இளம் நடிகை ஆவார் இவர் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாகவே பிரபலமானார். நடிகை ஐஸ்வர்யா தாத்தா இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் ஏற்று பணியாற்றி வந்தார் பிறகு படிப்படியாக திரைப்படத்துறையிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யாவிற்கு தமிழ் திரைப்படத்தின் மூலமே அறிமுகம் கிடைத்தது. இவர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது...
Uncategorized

“வீட்டுத் தோட்டத்திற்கு போட வேண்டிய இயற்கை உரங்கள்..!” – என்னென்ன பார்க்கலாமா?

இயற்கை உரங்கள்: இன்று அனைவரது வீட்டிலும், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் போன்றவற்றை அமைத்து பராமரித்து வருவதோடு அதில் இருக்கும் பொருட்களை வைத்து  எளிதான சத்தான காய்களை கொண்டு சமையலை அசத்தி வருகிறோம். அந்த வகையில் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் பயிரிட்டு இருக்கும் காய்கறி செடிகள் அபரிமிதமான காய்கறி கொடுக்கவும், சத்தான காய்களாக இருக்கவும், அவற்றுக்கு நீங்கள் உரமிடுதல் மிகவும் அவசியம்.  குறிப்பாக இந்த உரம் இயற்கை சார்ந்த உரமாக இருந்தால் நஞ்சில்லாத காய்களை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். அந்த வகையில் உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு உகந்த உரமான காய்கறி கழிவு உரங்களை எப்படி உற்பத்தி செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த காய்கறி கழிவுகளை உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் பயன்படு...
Uncategorized

“ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்..!”

வீட்டை குளிர்ச்சியாக வைக்க:அக்னி நட்சத்திர காலகட்டம் நெருங்கிவரக் கூடிய வேளையில் அனல் அடிக்கும் வெப்ப காற்று இந்த கோடையில் அதிக அளவு வீசும். அது மட்டுமல்லாமல் எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த கோடையில் வெப்பம் அதிகமாக ஏற்படும் என்று வானிலை நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக உங்கள் வீட்டில் நீங்கள் அடர் நிறத்தில் தான் பெயிண்டை அடித்து இருப்பீர்கள். இதன் மூலம் கோடையில் உங்கள் வீட்டுக் உள்ளும் வெப்பம் அதிகரிக்கும். எனவே இனிமேல் உங்கள் வீட்டுக்கு இளம் நிற பெயிண்டுகளை அடிக்கும் போது கூடுதல் வெப்பம் ஏற்படாமல் குளிர்ச்சியாக இருக்கும். காலை ,மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டைச் சுற்றி நீரை அடித்து விடுங்க...
Uncategorized

அட… பிக்பாஸ் லாஸ்லியா வா இது? கிளாமர் ல எங்கேயோ போயிட்டியேம்மா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழக மக்களிடம் பரிச்சயமானவர் லாஸ்லியா.(Losliya) இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பங்கேற்ற போது, சக போட்டியாளராக இயக்குநர் சேரனும் கலந்துகொண்டார். அப்போது, தனது தந்தையை போலவே, நீங்கள் இருக்கிறீர்கள் என சேரனிடம் கூற, அவர்களுக்குள் தந்தை - மகள் பாசம் ஏற்பட்டது குறிப்பிட்டது. இந்த பிக்பாஸ் சீசனின் பங்கேற்ற கவினுக்கும், (சமீபத்தில் வெளியான ‘ டாடா’ படத்தின் ஹீரோ இவர்தான்) லாஸ்லியாவுக்கும் காதல் ஏற்பட, அந்த சீசனே பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெளியே வந்த லாஸ்லியா, பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனிக்கப்பட்ட அளவுக்கு, லாஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட...
Uncategorized

கண்ணாடி ஜாக்கெட்.. Zoom பண்ணி பாத்தவங்க.. கைய தூக்கிடு..! – கிக் ஏற்றும் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி ( Mirnalini Ravi ) டப்மாஸ் எனப்படும் சமூக வலைதளமான அப்ளிகேஷன் மூலம் நிறைய வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்ததன் மூலம் பிரபலமானார். இந்த காலத்தில் இளைஞர்கள் தங்களுக்கான திறமைகளை தனது மொபைலில் உள்ள அப்ளிகேஷன் மூலமே ரிலீஸ் போன்ற வீடியோக்களை பகிர்வதன் மூலம் பிரபலமாகி வருகின்றனர். அது போல டப்ஸ்மாஷ் எனப்படும் நாட்களின் மூலம் பிரபலமான ஒருவர்தான் மெரினாளினி ரவி. நடிகை மிருணாளினி ரவி இவர் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 1995 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி இவர் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய வீடியோக்களை டப்ஸ்மாஷ் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். மேலும் இப்படியான வீடியோக்களை வெளியிட்டு தனக்கான பப்ளிசிட்டியை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தார். மேலும் இவருக்கு அவ்வப்போது குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடை...
Uncategorized

கண் திருஷ்டி நீங்க – கண் திருஷ்டி படாமல் இருக்க – எளிமையான பரிகாரம்..! – 100% ரிசல்ட்..!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி நீங்க, கண் திருஷ்டி படாமல் இருக்க இந்த எளிய பரிகாரங்களை பண்ணுங்கள். கண் திருஷ்டி என்பது குறிப்பிட்ட சிலரின் ஏக்கம் கலந்த பொறாமை பார்வை என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த கண்ணும் உன் மேல் தான் விழுந்து இருக்கிறது என்று சொல்வார்களே அது தான். அந்த தெருவிலேயே ஒரு பெரிய வீடு கட்டி விட்டார்கள். அதனால் அந்த தெருக்காரர்கள் போகும் தெல்லாம் திரும்பி திரும்பி பார்த்துவிட்டு போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும் . இது தான் முக்கியம். சிலர் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்கள எல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளர்களை பற்றி சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமைய...