Uncategorized
முன்னழகை ரெண்டு கைகளையும் வைத்து அழுத்தி.. இளசுகளை விழி பிதுங்க வைத்த ஐஸ்வர்யா மேனன்..!
ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் சேத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான் இவர் பள்ளிப்படிப்பை ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் பயின்றார்.
சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் காட்டி வந்த ஐஸ்வர்யா மேனன் தனது பள்ளி கல்லூரி நாட்களில் அதிக மேடை நாடகங்களில் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். அதன் பிறகு மாடலிங் துறையில் இறங்கிய ஐஸ்வர்யா மேனன் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
பின்பு எம்எஸ் ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக நடித்தார் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதில் மனநலம் குன்றிய கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார் இவரது நடிப்பு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று தந்தது...