Tuesday, September 24
Uncategorized

“அழகுக் கலையில் தேன்..!” – இம்புட்டு குணம் இருக்கா..!

எலுமிச்சை பழத்தை எப்படி தேவ கனி என்று அழைக்கிறோமோ, அதுபோல இயற்கையாக கிடைக்கக்கூடிய அமிர்தமாக தேன் கருதப்படுகிறது. இந்தத் தேனை பயன்படுத்துவதன் மூலம் நமது உள்ளும், புறமும் அழகாவதோடு ஆரோக்கியமாகவும் நம்மை வைத்துக் கொள்கிறது. எனினும் நாம் பயன்படுத்துகின்ற தேன் சுத்தமான தேனாக இருக்கக்கூடிய பட்சத்தில் நமக்கு அதிகமான நன்மைகளை இது தரும். இது எண்ணற்ற நன்மைகளை அழகு கலையில் வழங்குகிறது. தேனை வைத்து நம் அழகை மேலும் அழகாக என்னெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம். அழகுக் கலையில் தேன் சிலருக்கு உதடு கருமையான நிறத்தோடு இருக்கும். எந்தவிதமான ரசாயன பொருட்களை பயன்படுத்தினாலும் அது சரியாகாமல் அப்படியே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் மலை தேனை தினமும் நான்கு முதல் ஐந்து முறை அப்படியே தடவி உங்கள் விரல்களால் லேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதின் மூ...
Uncategorized

யப்ப்ப்ப்…பா… இந்த வயசுல இப்படி இருக்காங்களே? அபிராமியை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில், நல்ல நடிகைகளில் ஒருவராக ரசிக்கப்பட்டவர் அபிராமி.(actress abhirami) இவரது பெற்றோர் வைத்த பெயர் திவ்யா கோபிகுமார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இப்போது, 40 வயதுகளை கடந்திருக்கிறார் அபிராமி. ஆனால், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால், லோக்கல் லாங்வேஜில் சொன்னால், ‘செமக்கட்டை’ என்றுதான் ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். துவக்கத்தில், தொலைக்காட்சி தொகுப்பாளராக அபிராமி இருந்திருக்கிறார். சினிமாவில் நடிகையான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்தார். தமிழில் அபிராமி வானவில் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். வானவில் படத்தை தொடர்ந்து பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் 2, சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம், கார்மேகம், சமஸ்தானம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விருமாண்டி உள்ளிட்ட பல ப...
Uncategorized

தங்க உடையில்.. தேக்கு உடம்பின் வடிவத்தை பளிச்சென காட்டும் ரெஜினா..!

ரெஜினா கசாண்ட்ரா டிசம்பர் 13 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த ரெஜினா . தனது கல்லூரி படிப்பை சென்னை கிறிஸ்டின் பெண்கள் கல்லூரியில் முடித்துள்ளார். ரெஜினா தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நீயாகவும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். மேலும் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.ரெஜினா தமிழ் நடிகையாக இருந்தாலும் முதலில் அறிமுகமானது தெலுங்கு திரையுலகில்தான். தெலுங்கில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த ரெஜினா பின்பு 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். இந்த திரைப்படத்தில் பாப்பா என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக நடித்திருந்தார். இவரது அறிமுக திரைப்படமே வெற்றி படமாக அமைந்ததன் காரணத்தினால் பாப்பா என்ற கேரக்டர...
Uncategorized

உள்ளாடை அணியாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணற வைத்த ஆண்ட்ரியா..! தடுமாறும் இளசுகள்..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) திரைப்படத்துறையில் முக்கிய பங்கு ஆற்றும் ஒரு முன்னணி நாயகியாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பே பாடல் துறையில் பணிபுரிந்த ஒருவராவார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இவர் தனது பாடல்களின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்து உள்ளார் மேலும் தனது நடிப்பின் மூலமாகவும் தற்சமயம் நிறைய ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியுள்ளார். இந்த நிலையில் ஆண்ட்ரியா முதல் முதலாக கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் போதிய அளவு வரவேற்பு இன்றி தோல்வி பட மாக அமைந்தாலும் ...
Uncategorized

” உங்க முகம் பொலிவு அதிகரிக்க வேண்டுமா? – இப்படி செய்யுங்க..!

முகம் பொலிவு:அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். எனவே உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடு முகத்தில் தெரியும். தூய்மையான எண்ணங்களோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை நீங்கள் பெற முடியும். அந்த வகையில் உங்கள் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள உதவும் டிப்ஸ் உங்கள் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் நல்ல முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும். தூக்கம் கெடும் போது உங்கள் முகப்பொலிவு குறைந்து விடும். உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக காய்கறிகள் பழ வர்க்கங்கள், கீரைகள் ,தானியங்கள் போன்றவற்றை அதிகளவு எடுத்துக் கொள்வதின் மூலம் முகத்தில் ஏற்படுகின்ற எண்ணெய் பிசுபிச...
Uncategorized

சேலை கட்டிய சோலைக்குயிலாக சோபிதா துலிபாலா

பொன்னியின் செல்வன் படம் மூலம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.(Sobhita Dhulipala) முதல் படத்திலேயே, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் நடித்திருந்தார்.மணிரத்னம் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு, சிறு கேரக்டர் என்றாலும், படத்தில் ஒரு முக்கியத்துவம், அவர்களது நடிப்பில் தனித்துவம் தெரியும். அது, மற்றவர்களால் நிச்சயமாக கவனிக்கப்படும். அந்த வகையில், துலிபாலா இப்போது, ரசிகர்களால் கவனிக்கப்பட்டவராக மாறி இருக்கிறார். வரும் 28 ம் தேதி, பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தில் இவருக்கான காட்சிகள் அதிகமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், முதல் படத்தில் வானதி, சில காட்சிகளில் மட்டுமே காணப்பட்டார். தமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் ஏற்கனவ...
Uncategorized

விபச்சார வழக்கில் பிரபல இளம் நடிகை ஆர்த்தி கைது..! – ரசிகர்கள் அதிர்ச்சி…!

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இளம் நடிகை ஆர்த்தி மிட்டல் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாய் இஜாக் வஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் பரமர்க்காஸ், சோட்டி சர்தார்னி, கிரைம் பேட்ரல் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கும் இவர் வெர்ஜின் பாஸ்கர் ஜிஎஸ்டி உள்ளிட்ட வெப் சீரிஸ்கரிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்த கொடுக்கக்கூடிய காஸ்டிங் ஏஜென்ட் ஆகவும் பணியாற்றி வந்திருக்கிறார். பட வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை படுக்கையை பகிரச்சொல்லி அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி என பண ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். இந்த தகவல் ரகசியமாக போலிசாருக்கு வந்ததை தொடர்ந்து மும்பை போலீசார் தனிப்படை அமை...
Uncategorized

யாரும் இல்லாத இடத்துல Zoom போட்டு பாக்கணும்.. இளசுகள் இதயதுடிப்பை எகிற வைத்த நிவேதா பெத்துராஜ்..!

நிவேதா பெத்துராஜ் இவர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டியில் பிறந்துள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் நடிகை ஆவார். இவர் தனது பள்ளி கல்லூரி அனைத்தையும் துபாயில் முடித்துள்ளார். சிறுவயது முதல் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்திருந்தார். இதன் மூலம் அனைவராலும் அறியப்பட்ட நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவி நடித்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு அனைவராலும் அறியப்பட்ட நிவேதா பெத்துராஜ் தமிழ் திரைப்படம் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ப...
Uncategorized

டைட்டான கருப்பு உடையில் வெயிட்டான தனது முன்னலகை தூக்கிக் காட்டிய ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya pandian ) பிக்பாஸ் எனும் இதயத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சோவில் இவர் தன்னுடைய உண்மையை முகத்தை மக்கள் முன்பு காட்டியதன் மூலம் மக்களிடையே பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வருகிறார். மேலும் இவர் மொட்டை மாடி போட்டோ சூட் மூலம் பிரபலமானார். நடிகை ரம்யா பாண்டியன் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய திரைப்படங்களில் குறுகுறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு 'டம்மி டப்பசு' என்னும் திரைப்படத்தில் நடித்தவர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்திற்கு பிறகு ஜோக்கர் எனும் திரைப்படத்தில் மல்லிகா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த ஜோக்கர் திரைப்படம் தமிழ்நாடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது இந்த கதாபாத்திரத்த...
Uncategorized

“சித்திரை மாத அமாவாசை..!- சதுரகிரிக்கு சிறப்பு அனுமதி..!

இந்து மதத்தில் சிறப்புமிக்க அமாவாசைகளில் ஒன்றாக சித்தரை மாதத்தில் ஏற்படும் அமாவாசை கருதப்படுகிறது. இந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் சிவனை தரிசிக்க பிரதோஷம் மற்றும் பௌர்ணமி காலங்களில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமான ஒன்றுதான். எனினும் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்குச் செல்ல மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசை வருவதால் பக்தர்கள் இருபதாம் தேதி வரை மலை கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி தந்துள்ளது. மேலும் பகல் நேரத்தில் மட்டுமே மலை ஏற வேண்டும் என்ற அறிவுரையை தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் மலைகளில் தங்க அனுமதி இல்லை எனவும் அருவிகளிலோ ஊற்றுக்களிலோ...
Exit mobile version