Tuesday, September 24
“உன்னை நினைக்கவே.. நொடிகள் போதுமே..” நடிகை பிரியங்கா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Actress

“உன்னை நினைக்கவே.. நொடிகள் போதுமே..” நடிகை பிரியங்கா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

சினிமாவை பொருத்தவரை ஒரு காலகட்டங்களில் பிரபலமான நடிகையாகவும், பிரபலமான நடிகர்களாகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த பலபேர் காலங்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வரவுகளால் அட்ரஸே தெரியாமல் போய்விடுகிறார்கள் . இப்படி ஒரு நடிகை இருந்தாரே என பல வருடங்கள் கழித்து யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் சினிமா இண்டஸ்ட்ரி பக்கமே இல்லாமல் போய் விடுகிறார்கள் . நடிகை பிரியங்கா கோதாரி: அப்படிப்பட்ட நடிகையாக மிகப்பெரிய அளவில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருந்த நடிகை தான் பிரியங்கா கோதாரி. கல்கத்தாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது டெல்லிக்கு குடிப்பெயர்ந்து அங்கு கல்லூரி படிப்பை படித்து முடித்துவிட்டு மாடல் அழகியாக மாறினார். பின்னர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் இவர் நடித்து வந்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் கிட...
எப்போதும் இதை நிமிர்த்தி தான் நடக்கிறேன்.. நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

எப்போதும் இதை நிமிர்த்தி தான் நடக்கிறேன்.. நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவின் தற்போது நட்சத்திர நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வருபவர் தான் பிரியா பவானி சங்கர் . இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து முதன் முதலில் மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமானார். நடிகை பிரியா பவானி ஷங்கர்: அதன் பிறகு அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரியா பவானி சங்கர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த தொடர் இவருக்கு பெரும் அடையாளத்தையும் பெயரும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் சீரியல் நடிகையாக இருந்து வந்த பிரியா பவானி சங்கர் ப்ரோமொட்டாகி திரைப்பட நடிகையானார் . சினிமாவில் முதன்முதலில் மேயாத மான் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. முதல் படத்திலிருந்து நல்ல பெயரெ...
காசு வாங்கிகிட்டு போக்கு காட்டிய சிம்ரனுக்கு.. தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த பரிசு..!
Tamil Cinema News

காசு வாங்கிகிட்டு போக்கு காட்டிய சிம்ரனுக்கு.. தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த பரிசு..!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன் குறிப்பாக தென் இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாகவும் நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக்கொண்டார். மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவரான இவர் ஆரம்பத்தில் சில ஹிந்தி திரைப்படங்களின் நடித்து வந்தார். நடிகை சிம்ரன்: அதன் பிறகு மலையாளம், தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனக்கவந்த நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். முதன் முதலில் தமிழில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் சிம்ரனுக்கு நல்ல அறிமுக படமாக அமைந்தது. தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், க...
சாதி பெயரை சொல்லி பொது இடத்தில் சிரிக்கும் சார்பட்டா பரம்பரை நடிகர்.. சந்தி சிரிக்கும் தமிழ் சமூகம்..!
Tamil Cinema News

சாதி பெயரை சொல்லி பொது இடத்தில் சிரிக்கும் சார்பட்டா பரம்பரை நடிகர்.. சந்தி சிரிக்கும் தமிழ் சமூகம்..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகரும் குணச்சித்திர நடிகருக்காக பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தான் நடிகர் ஜான் விஜய் . இவர் கலகலப்பு திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். மேலும் ஓரம் போ, மௌனகுரு, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்தது. நடிகர் ஜான் விஜய்: இந்த நிலையில் தற்போது அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் ஜான் விஜய் நடித்திருக்கிறார் . அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது . இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தி...
தங்கலான் படம் பாத்தா தொங்கலான்னு தோணுது.. விளாசிய பிரபல இயக்குனர்..!
Tamil Cinema News

தங்கலான் படம் பாத்தா தொங்கலான்னு தோணுது.. விளாசிய பிரபல இயக்குனர்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இந்திய விடுதலை நாளான கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான் . இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள் . தங்கலான்: இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க கே இ ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருந்தார். பீரியாடிக் ஃபிலிம் கதைகளத்தில் வெளிவந்திருந்த இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார்கள். காரணம் விக்ரமின் தோற்றம் மற்றும் அவரின் ரோலுக்காகவே இந்த படத்தை பார்த்தாக வேண்டும்... பா ரஞ்சித் சம்பவத்தை சிறப்பாக செய்திருப்பார் என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் படத்தை பார்க்க சென்றனர் . ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே பெருவாரியான ரசிகர்களின் கலவையான விமர்சனமாக இருந்து வருகிறது . இந்த நிலைய...
சுனைனாவை படுக்கையில் வேட்டையாட துடித்த நடிகர்.. குண்டை தூக்கி போட்ட இயக்குனர்..!
Actress

சுனைனாவை படுக்கையில் வேட்டையாட துடித்த நடிகர்.. குண்டை தூக்கி போட்ட இயக்குனர்..!

மகாராஷ்டிரா நாக்பூரை சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை சுனைனா. நல்ல அழகான லட்சணமான முக ஜாடையோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்தார். இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களான தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார். நடுங்கி சுனைனா: இவர் முதன் முதலில் "சம்திங் ஸ்பெஷல்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதுதான் இவரது முதல் திரைப்பட வாழ்க்கை என்றே சொல்லலாம் . 2006 ஆம் ஆண்டு 10-வது கிளாஸ் என்ற திரைப்படத்தில் சந்தியா என்ற ரோலில் நடித்து தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்றார். பின்னர் 2007 இல் மிஸ்ஸிங் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக மூன்று தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்றத...
6 வருஷம்.. கீர்த்தி சுரேஷை திட்டி தீர்த்த விஜய்யின் நெருங்கிய நண்பர் மனைவி..!
Actress

6 வருஷம்.. கீர்த்தி சுரேஷை திட்டி தீர்த்த விஜய்யின் நெருங்கிய நண்பர் மனைவி..!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருக்கிறார் . இவர் 2000 கால கட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயின் ஆக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ்: இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார் . கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் ஹீரோயினாக நடித்த வருகிறார் . இதில் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் , தொடரில் , ரெமோ , பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் , சர்க்கார் , சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். தொடர் வெற்றி படங்கள் அவரை அடுத்தடுத்த ரேஞ்சுக்கு கொண்டு சென்றது. இன்று ந...
சத்தமே இல்லாமல் பிரபல நடிகை செய்த வேலையை பாருங்க.. வியந்து போன ரசிகர்கள்..!
Actress

சத்தமே இல்லாமல் பிரபல நடிகை செய்த வேலையை பாருங்க.. வியந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். நிறைய திரைப்படங்களில் இவர் நடித்ததில்லை என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் வித்யா பிரதீப். நேர்மறையான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சில திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதனால் இவருக்கு என்று ஒரு ரசிக கூட்டமும் இருக்கதான் செய்கிறது. நடிப்பின் மீது கவனம் செலுத்தும் அதே அளவு அவர் படிப்பின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை செய்த வேலை: தொடர்ந்து புதிய புதிய படிப்புகளை படித்துக் கொண்டிருக்கிறார் வித்யா பிரதீப். முதன்முதலாக இவர் 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்கிற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு விருந்தாளி என்கிற திரைப்படத்தில் இவருக...
ஓரினச்சேர்க்கையாளராக நான் நடிக்கும் போது.. நயன்தாரா கணவர் குறித்து நடிகை அஞ்சலி ஓப்பன் டாக்..!
Actress

ஓரினச்சேர்க்கையாளராக நான் நடிக்கும் போது.. நயன்தாரா கணவர் குறித்து நடிகை அஞ்சலி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் மாநிறமாக இருந்தாலும் அறிமுகமான ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே அதிகமாக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. சினிமாவிற்கு வந்த போது அஞ்சலி அதிகமாக கேலிக்கு உள்ளானார். ஏனெனில் அவர் வந்த பொழுது கருப்பு நிறத்தில் இருந்தார். பொதுவாகவே கருப்பு நிறத்தில் இருக்கும் நடிகைகள் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு எளிதாக வாய்ப்புகளும் கிடைக்காது. அஞ்சலி ஆனால் அஞ்சலி தேர்ந்தெடுத்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி. அந்த திரைப்படம் பெரிதாக அப்பொழுது வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட ஆனந்தியின் கதாபாத்திரம் அதிகம் வரவேற்பு பெற்றது. முக்கியமாக அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஞ்சலி ஒரு ஆரம்ப கட்ட நடிகையின் நடிப்பு போலவே அது இ...
சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஆர்.ஜே.ஆனந்தி..! குவியுது லைக்ஸ்..!
Actress

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஆர்.ஜே.ஆனந்தி..! குவியுது லைக்ஸ்..!

முன்பெல்லாம் மக்கள் மத்தியில் நடிகைகள் பிரபலமாவதற்கு சினிமா மட்டுமே ஒரே விஷயமாக இருந்து வந்தது. தொலைக்காட்சிகள் அதிகமாக பரவ தொடங்கிய பிறகு சின்னத்திரை என்பது நடிகைகளுக்கு ஒரு முக்கிய விஷயமாக மாறியது. தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்காத நடிகைகள் சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கினர். ஆனால் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பதே எளிதான விஷயமாகிவிட்டது. நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி: ஒரு யூ ட்யூப் சேனல் துவங்கினாலே போதும். அதன் மூலமாக தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும். இந்த நிலையில் யூ ட்யூப் பிரபலங்கள் என்கிற ஒரு தனி கூட்டமே இப்பொழுது உருவாகி இருக்கிறது. அவர்களுக்கு சினிமா சின்னத்திரை என்று அனைத்து வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக கிடைத்து வருகிறது. அப்படியாக யூ ட்யூப் சேனல் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்தவர் ...