Tuesday, September 24
Uncategorized

குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த அனிதா சம்பத்-ஆ இது..? – வேற லெவல் கிளாமர்..! – வைரல் கிளிக்ஸ்..!

செய்தி வாசிப்பாபளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை அனிதா சம்பத் ( Anitha Sampath ) சமீப காலமாக திரைப்படங்களிலும் விளம்பரப்பட நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத் ஆரம்பத்தில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் என்றாலும் கூட அடுத்தடுத்த நாட்களில் இவருடைய சுயரூபம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். உச்சகட்டமாக சக போட்டியாளர்களுடன் கொச்சையாக இவர் பேசி உரையாடிய வசனங்கள் எல்லாம் கட் செய்யாமல் ஒளிபரப்பப்பட்டது. இதனால் அனிதா சம்பத்தின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது என்று தான் கூற வேண்டும். தற்போது இன்ஸ்டாகிராமில் விளம்பர படங்களில் நடித்து கல்லாகட்டி கொண்டு இருக்கும் நடிகை அனிதா சம்பத் சமீபத்தில் புதிய வீட்டில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் ...
Uncategorized

முன்னழகில் குத்திய மச்சம் ஓப்பனாக காட்டிய தர்ஷா குப்தா..!! என்ன குத்தி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!!

நடிகை தர்ஷா குப்தா (  Dharsha Gupta ) தற்சமயம் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் ஆகி வருகிறார். இவர் முன்னதாகவே நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை கன் கூசும் அளவிற்கு ஓப்பனாக அனைத்தையும் காட்டி ஓபன் செய்துள்ளார். இதிலிருந்து இன்ஸ்டாகிராமில் முக்கிய செலிபிரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை தர்ஷா குப்தா இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஒரு சீரியல் நடிகை ஆவார்.முதல் முதலாக முள்ளும் மலரும் எனும் சீரியலில் சின்னத்திரையில் அறிமுகமானார். தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தர்ஷா குப்தா நிறைய சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருந்தார். மேலும் இவருக்கு இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தி...
Uncategorized

“ரவா கிச்சடிக்கு பதில் இனி ஜவ்வரிசி கிச்சடி..!” – இப்படி செய்யுங்க..!

வீட்டில் மாவில்லாத சமயங்களில் கிச்சடியை மிக எளிதாக செய்து விடுவார்கள். அதிலும் வெள்ள ரவையை போட்டு கிச்சடி செய்து அசத்தும் தாய்மார்கள் இனி அதற்கு பதிலாக ஜவ்வரிசி கிச்சடி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் திணற விடுங்கள். இந்த வித்தியாசமான ஜவ்வரிசி கிச்சடி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக செய்ய என்னென்ன வழிகள் உள்ளது. அதை எப்படி சுவையாக செய்து கொடுப்பது என்பது பற்றிய விளக்கமான கட்டுரையை இந்த சமையல் பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஜவ்வரிசி கிச்சடி செய்ய தேவையான பொருட்கள் 1.ஜவ்வரிசி ஒரு கப் 2.வேர்க்கடலை இரண்டு டேபிள் ஸ்பூன் 3.வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்று 4.எண்ணெய் மூன்று டீஸ்பூன் 5.சீரகம் அரை டீஸ்பூன் 6.கருவேப்பிலை சிறிதளவு 7.தேவையான அளவு உப்பு 8.எலுமிச்சை சாறு 9.நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன் 10.கொத்தமல்லி சிறிதளவு செய்முறை முதலில் ஜவ்வரிசி ஒரு கப் எடுத்துக்கொண்டு அதை கழுவி ...
Uncategorized

ஷகிலா-வை ஓரம் கட்டும் ஷாலு ஷம்மு..! – பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..!

ஷாலு ஷம்மு (Shalu Shammu) தமிழ சினிமாவில் இருக்கிறார். அம்மணி, மனதளவில் மிகவும் தாராளமானவர். அதை தமிழ் சினிமா திரைகளில் மட்டுமின்றி, தனது சமூக வலைதள பக்கங்களிலும் அதை பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார்.தமிழ் சினிமாவில், கவர்ச்சிக்கென்றே நாயகிகள் நடித்தது அந்தக்காலம், சிலுக்கு, அனுராதா, குயிலி, விஜி போன்றவர்கள், காபரே டான்ஸ் ஆடுவதற்கு என்றே, கால்ஷீட் பெறப்பட்டது. ஆனால், குஷ்பு வந்த பிறகு அவரே கவர்ச்சியும் காட்டி, நடிக்கவும் செய்தார். பிறகு, அடுத்தடுத்து வந்த நடிகைகளும் நடிப்புடன் கவர்ச்சியையும் காட்ட வேண்டிய அத்யாவசியம் ஏற்பட்டது. கட்டாயமாக நாயகிகள், கவர்ச்சி காட்ட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இதனால், குடும்ப பாங்கினியாக நடித்த சிநேகா போன்றவர்களும் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடனங்களை ஆடினர். ஆனால், ஷாலு ஷம்மு போன்றவர்கள், கவர்ச்சி நடிகையாகவே சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர்களாக இருக்கின்றன...
Uncategorized

பின்னழகை காட்டி.. இளசுகள் நெஞ்சை பஞ்சராக்கிய பிரியங்கா மோகன்..! – அதிருது இன்ஸ்டா..!

பிரியங்கா மோகன் இவர் 1994 நவம்பர் 20 இல் பெங்களூரில் பிறந்துள்ளார். இவர் இயற்பெயர் பிரியங்கா அருள்மோகன் ஆகும். இவர் கன்னட நடிகையாக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக் கூடியவர் ஏனென்றால் இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பின்பு தமிழில் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார் திரைப்படம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது .இதன் மூலம் தமிழில் இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது பிரியங்கா மோகன் நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. பிறகு பிரியங்கா மோகன் முக்கியமான தமிழ் நடிகையாக அறியப்பட்டார். தமிழில் மட்டுமில்லாமல் கனடா தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களிலு...
Uncategorized

“தாமரை மலர்ந்துருச்சு டோய்..” – தீயாய் பரவும் சாக்‌ஷி அகர்வால் போட்டோஸ்…!

நடிகை சாக்‌ஷி அகர்வால் ( Shakshi Agarwal )பிக் பாஸ் எனும் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வந்தார். இவர் 'ராஜா ராணி' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. நடிகை சாக்க்ஷி அகர்வால் இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் ஆர்வமாக பணியாற்றி வந்தார் சாக்க்ஷி அகர்வால். பிறகு மாடலிங் துறையில் இவருக்கு கிடைத்த வாய்ப்பினால் திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் திரைப்படங்களிலும் அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களிலும் நடித்து வந்த சாக்க்ஷி அகர்வாலுக்கு முதல் முதலாக ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு ஜோடியாக நட...
Uncategorized

நைட் பார்ட்டி.. பிதுங்கும் முன்னழகு..! – இளசுகளை திக்குமுக்காட வைத்த நடிகை அஞ்சலி..!

அஞ்சலி (Anjali) தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகை. 2007 ம் ஆண்டில் கற்றது தமிழ் படத்தில் அஞ்சலி அறிமுகம் ஆனார். அதன் பின், அங்காடித்தெரு படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்ததால், அஞ்சலி நிறைய விளம்பர படங்களில், நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அஞ்சலியின் முதல் படம் போட்டோ, த்ரில்லர் படமான இது, 2006ல் வெளியானது. இயக்குநர் ராம் இயக்கத்தில், ஜீவா உடன் நடித்த கற்றது தமிழ், அஞ்சலிக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது. அடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித்தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அஞ்சலிக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அங்காடித்தெரு படத்தில் நடித்த வகையில், தமிழக அரசின் சிறந்த நடிகை விருதும் அஞ்சலிக்கு கிட...
Uncategorized

சின்ன மனசுதான்.. ஆனாலும்.. தாராள மனசு..! – தேக்கு உடம்பை தெளிவாக காட்டி சூடேற்றும் தமன்னா..!

தமன்னா இவர் 1989 டிசம்பர் 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் நடிப்புத் துறையில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த தமன்னா 2005 ஆம் ஆண்டு ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்பு அடுத்தடுத்து தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடத் தொடங்கினார் அதன்படி தனுசுடன் படிக்காதவன் படத்தில் சூர்யாவுடன் அயன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதன் மூலம் தமிழில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய...
Uncategorized

வெயிட் தாங்க முடியாமல்.. திணறும் ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அலற விடும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ) இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது கவர்ச்சிகரமான உடலைக் காட்டி அனைத்து இளைஞர்களையும் கவர்ச்சி அழகில் தூண்டினார். நடிகை யாஷிகா ஆனந்த் இவர் மும்பையைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியாவார். ஆரம்ப காலங்களில் நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.அந்த சமயம் இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கவலை வேண்டாம் எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக தனது திரைப்பட வாழ்வினை தொடங்கினார் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் போதிய வரவேற்பு இன்றி யாருக்கும் அறியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இந்த படத்தில் இவரது புகழ் தமிழ் மக்களுக்கு எட்டவில்லை. பிறகு கவர்...
Uncategorized

“கூந்தல் உதிர்வு ஏற்படாமல் இருக்க..!” – விளக்கெண்ணையை யூஸ் பண்ணுங்க..!

கோடை காலம் வந்து விட்டாலே கூந்தல் உதிர்வு ஏற்பட ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த பல வழிகளை நாம் பின்பற்றினாலும் எளிதில் அந்த உதிர்வதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. அப்படி நாம் கூந்தல் உதிர்வை தடுத்து நிறுத்த மிகச்சிறந்த மருந்தாக பயன்படுவது விளக்கெண்ணெய் தான். இந்த எண்ணெயை தொன்றுபட்டு நம் முன்னோர்கள் தலைக்கு தேய்ப்பதற்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும் விளக்கெண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து, தாதுக்கள், புரதம் போன்றவை அதிக அளவு இருப்பதால் இது தலைமுடிக்கு தேவையான போஷாக்கை தருகிறது. எனவே நீங்கள் கோடை காலம் மட்டுமல்லாமல் மற்ற காலங்களிலும் விளக்கெண்ணையை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துவதின் மூலம் முடி உதிர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். விளக்கெண்ணெய் சற்று அடர்த்தி அதிகமாக இருப்பதால் தடிமனாக இருக்கும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்...
Exit mobile version