Tuesday, September 24
Uncategorized

இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – திணறவைக்கும் ஹன்சிகா..!

ஹன்சிகா மோத்வானி(Hansika Motwani) தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்களை வசீகரப்படுத்திய கொழுக் மொழுக் நடிகை. நல்ல நடிப்பாற்றலும், அழகும் உள்ள நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் முக்கியமானவர். இவர் குழந்தை நட்சத்திரமாக, இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் மாடலிங் ஆகவும் இருந்து வருகிறார். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை பிரதீப் மோத்வானி ஒரு தொழிலதிபர். ஹன்சிகாவின் தாய்மொழி இந்தி என்றாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசுவார்.ஷக்கலக்க பூம் பூம் என்ற டிவி தொடரில் முதன்முறையாக நடித்து, மக்கள் மத்தியில் ஹன்சிகா அறிமுகமானார். தேஸ் மெய்ன் நிக்லா ஹாகா சானத் என்ற இந்திய தொடரில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஸ்டார் பரிவார் வழங்கு...
Uncategorized

எவ்ளோ பெரிய்ய்ய மனசு..! – உள்ளாடை அணியாமல்.. காட்ட கூடாததை காட்டும் ரைசா வில்சன்..!

ரைசா வில்சன் ( Raiza Wilson ) இவர் 1989 ஜனவரி 1ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் படித்துள்ளார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த ரைசா வில்சன் தமிழ் ரியாலிட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் நல்ல வரவேற்பு பெற்றது அதில் ஹீரோவாக அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பியார் பிரேமா காதல் படம் மூலம் அனைவராலும் கதாநாயகியாக அறியப்பட்டார் ரைசா வில்சன். என்னதான் படம் வெற்றி படமாக அமைந்ததால் ரைஸாவிற்கு அடுத்து அடுத்து அ...
Uncategorized

தங்கத்துல ப்ரா.. தங்கத்துல பாவாடை.. உச்ச கட்ட கவர்ச்சியில் கிறங்க வைக்கும் மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் ( Mrunal Thakur ) 'சீதாராமன்' என்னும் திரைப்படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் அறியக்கூடிய முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் ஆனதை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை மிர்ணல் தாக்கூர் இவர் மராத்தியை சேர்ந்த ஒரு மாடல் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்த மிர்ணல் தாக்கூர் படிப்படியாக தனது நடிப்பின் திறமையை காட்டி திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மாடலிங் துறையில் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு 'வெட்டி தண்டு' என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக மராத்தியில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது சிறப்பான நடிப்பின் மூலம் மராத்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மிர்...
Uncategorized

இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2023 புதன்கிழமை. எதிர்கால பலன்களை அறிந்து கொள்வதற்காக ஜோதிடத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதில் நாம் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கான பரிகாரங்களை கூறியிருப்பார்கள். அந்த பரிகாரங்களை நாம் செய்து முடிப்பதின் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய தடங்கல்களை ஓரளவு தடுத்து நிறுத்த முடியும். அப்படிப்பட்ட ஜோதிடத்தில்  நமது பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்பை கொண்டு நமக்கு பலன்கள் அமையும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருக்கும். அதை முதலில் நீங்கள் நீக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் எதையும் செ...
Uncategorized

கயல் நாயகி சைத்ரா ரெட்டி; வைரலாகும் போட்டோஸ்

சைத்ரா ரெட்டி (Chaitra Reddy) சீரியல் நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். உயரமான உடல் அமைப்பும், வட்டமான முகமும், கூர்மையான பார்வையும் கொண்டு, முக பாவங்களில் நவரசம் காட்டும் இளம் நடிகையாக இருக்கிறார்.தற்போது, ‘கயல்’ சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இவர்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அந்த சீரியலில் ஸ்வேதா என்ற பெயரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.இப்போது, சன் டிவியில் இவர் நடித்த கயல் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில், ஆல்யா மானசா கணவர், சஞ்சீவ், கார்த்திக் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்தான், இந்த நாடகத்தில், கயல் கதாபாத்திரத்தின் ஜோடியாக உள்ளார். வழக்கமாக, இப்போது தமிழ் சீரியல்கள் பலவும், ஹீரோயினிசம் கொண்டவையாகவே இருக்கின்றன, பெரிய திரையான சினிமாவில், எப்படி ஹீர...
Uncategorized

” சூப்பரான உருளைக்கிழங்கு கிரேவி..!” – தோசைக்கு தொட்டுக்கொள்ள செமத்தியான டிஷ்..!

குழந்தைகள் எப்போதும் உருளைக்கிழங்கு பிரியர்களாகவே இருக்கிறார்கள். உருளைக்கிழங்கில் எந்த பதார்த்தங்களை செய்தாலும் பட்டு என்று சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை கொண்டு தோசை மற்றும் சப்பாத்திக்கு அவர்கள் விரும்பும் படியான ஒரு சைடு டிஷ் சூப்பரான முறையில் செய்யலாம். அதற்கு தான் உருளைக்கிழங்கு கிரேவி என்று பெயர். இந்த உருளைக்கிழங்கு கிரேவியை வெறும் 10 நிமிடத்தில் நீங்கள் செய்து முடித்து விடலாம். அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம். உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள் 1.உருளைக்கிழங்கு 5 வேக வைத்தது 2.சீரகம் 1/4 டீஸ்பூன் 3.பட்டை ஒன்று 4.கிராம்பு ஒன்று 5.ஏலக்காய் ஒன்று 6.பிரிஞ்சி இலை ஒன்று 7.பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது 8.இஞ்சி பூண்டு விழுது 9.தனியா தூள் 10.மிளகாய் தூள் 11.கரம் மசாலா தூள் 12.மஞ்சள் தூள் தேவ...
Uncategorized

“பெண்களுக்கான எளிய சமையல் குறிப்புகள்..!” – நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

எளிய சமையல் குறிப்புகள்:வீட்டில் நீங்கள் வைத்திருக்கக் கூடிய பொருட்களில் பூச்சிகளின் தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்கவும், உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிக்க எளிய சமையல் குறிப்புகளை நீங்கள் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ரவை மற்றும் மைதா டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் போதும். வெயில் காலங்களில் தயிர் மிக விரைவில் புளித்து போகும்.இது புளிக்காமல் இருக்க நீங்கள் உறை விட்ட உடனேயே அதில் சிறிதளவு இஞ்சி தோலை நறுக்கி போட்டு விடுங்கள் எளிதில் புளிப்பு ஏற்படாது. தேங்காயை உடைத்தவுடன் கழுவி உடனே பிரிட்ஜில் நீங்கள் வைப்பது மூலம் அதனுள் ஏற்படும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படாது. தக்காளி சட்னி அரைக்கும் போது சிறிதளவு புதினாவை போட்டு அரைப்பதின் மூலம் சட்னி வித்தியாசமாகவும் நறுமணத்தோடும் இருக்கும். வெண்டைக்காய் மற்றும...
Uncategorized

வணக்கம் வந்துட்டேன்… இன்ஸ்டாகிராமில் மீண்டும் வந்த சாய் தன்சிகா

தன்சிகா என்ற பெயர் கொண்ட நடிகையான இவர், சாய் தன்சிகா ( Sai Dhanshika)என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார். கபாலி படத்தில், ரஜினி மகள் யோகியாக நடித்தவர் என்றால், சட்டென பலருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். ஏனெனில், அந்த படத்தில் கபாலி அதாவது ரஜினியின் மகளாக மட்டுமின்றி, அதிரடி சண்டை காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோயினியாகவும் அசத்தி இருப்பார். கடந்த 2009ம் ஆண்டில், இயக்குநர் ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை படத்தில் தன்சிகா அறிமுகம் ஆனார். கல்லூரி மாணவியரில் ஐந்துபேரில் ஒருவராக இருப்பார். என்சிசி மாணவியாக, மலைப்பகுதி காட்டுக்குள் தோழியருடன் சென்று, வெளிநாட்டு தீவிரவாதிகளை அழிக்க, ஹீரோ ஜெயம்ரவிக்கு உதவியாக இருப்பார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.தன்சிகா, தமிழ்நாட்டுப் பொண்ணு. தஞ்சாவூரைச் சேர்ந்தவர். தாய்மொழி தமிழ் என்பதால், தமிழ் சினிமாவில் தமிழில் பேசும் நடிகைகளில் இவரும் ஒர...
Uncategorized

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க..! – பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

சிலரது வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டை சச்சரவு, கடன் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், வீட்டில் நிம்மதியற்ற சூழல், இப்படி காலை விடிந்தது முதல் இரவு படுக்கும் வரை ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டு இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாதது.. இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருவது.. கடன் பிரச்சனையால் அல்லது வேறு ஏதாவது ஒரு பிரச்சனையால் வீட்டில் இருப்பவர்கள் நிம்மதி இழப்பது என மன அமைதி இல்லாமல் இருப்பது.. இப்படியாக பலரும் கடிமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி இருப்பவர்கள், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து... எதனால் இப்படியான பிரச்சினைகள் நடக்கிறது..? என்று சிந்தித்தால் உப்பு சப்பு இல்லாத ஒரு காரணம் தான் அந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கும். ஆனால் அந்த உப்பு, சப்பில்லாத காரணத்தை மிகப்பெரிய விஷயமாக நினைத்துக் கொண்டு தங்களுடைய அமைதியை கெடுத்துக்...
Uncategorized

“லட்சுமி கடாட்சம் தேவையா?- அப்ப அம்மனை வழிபடுங்க..!

லட்சுமி கடாட்சம்:அம்மன் வழிபாடு என்பது தொன்று தொட்டு நமது மரபில் இருக்கக்கூடிய பழக்கங்களில் ஒன்று என்று கூறலாம். சிவனிடம் இருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்திமயமானது என்பதை அனைவருக்கும் நன்றாக தெரியும் இதில் யார் உயர்ந்தவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே சக்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி செம்பருத்தி, அரளி மலர்களால் அம்மனை வழி விடுவதின் மூலம் உங்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை நினைத்து பூஜை செய்யும்போது நினைத்தது நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அந்த நாட்களை நீங்கள் மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை பார்க்கும்போது பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திரலோகப் பதவியே கிட்டும் என்...
Exit mobile version