Tuesday, September 24
Uncategorized

மீன் வலையை ஆடையாக்கி, தோளில் சுமந்து கடல் கன்னி கஜோல்…

தமிழில், 2 படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை கஜோல்( Kajol)பாலிவுட்டைச் சேர்ந்தவர். கடந்த 1998ல் தமிழில் மின்சார கனவு படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றார். இதையடுத்து, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. ஆனால், தனுஷூடன் மோதும் காட்சிகளில், அக்கா – தம்பி சண்டை போல் இருந்ததாக, ரசிகர்கள் கிண்டலடித்தனர்.மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல இந்தி நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற...
Uncategorized

“மன சஞ்சலத்தை போக்கும் வாலீஸ்வரர்..! – ஒருமுறை போய் பாருங்கள்..!

 வாலீஸ்வரர்: ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் சஞ்சலம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அதிலும் குடும்பம் குட்டி என்று இருப்பவர்களுக்கு என்ன செய்வது, எப்படி செய்வது என்ற சிந்தனைகளின் மூலம் மன சஞ்சலம் அதிகரித்து விடும்.  அப்படி மனச சஞ்சலத்தால் அவதிப்படுபவர்கள் அவர்களின் சஞ்சலம் நீங்க வாலி கண்ட புரத்தில் இருக்கும் வாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் போதும். விரைவில் உங்களது சஞ்சலம் மறைந்து உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாலி கண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகையோடு இணைந்து வாலீஸ்வரர் நமக்கு காட்சி தருகிறார். பல்வேறு சரித்திர சிறப்புகளை பெற்றிருக்கக் கூடிய இந்த கோயில் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, குடமுழுக்கு விழா நடந்துள்ளதாக தல வரலாறு கூறுகிறது. மேலும் இந்தக் கோயில் ஆனது ஏழு நிலை ராஜகோபுரங்களுடன் மிகவும் கம்பீரமாக உள்ளது...
Uncategorized

சரியான லெக் பீஸ் இதுதாப்பா… தொடையை காட்டி குஸ்திக்கு அழைக்கும் ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் (Rakul Preet Singh) தமிழ் சினிமாவுக்கு தெரிந்த முகம்தான். 33 வயது ஆகியும், முகத்திலும், உடல் பளபளப்பிலும் இளமை பொங்கும் அழகான நடிகை.தமிழ் தெலுங்கு விளம்பரங்களில் மாடல் ஆக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். புதுடில்லியில் பிறந்தவர் இவர். ஆனால், இப்போது தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். பள்ளி, கல்லுாரி என படித்தது டில்லியில்தான். கணிதம் இளங்கலை பட்டத்தை டில்லி யுனிவர்சிடியில் ஏசு மற்றும் மேரி கல்லூரியில் படித்து பெற்றிருக்கிறார். தெலுங்கானா அரசின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற அரசு திட்டத்தின் தூதுவர் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009ம் ஆண்டில் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்ட கில்லி படத்தில் இவர், கன்னட மொழி சினிமாவில் அறிமுகமா...
Uncategorized

“எளிதாக வீட்டு தோட்டத்தில் கீரை வளர்ப்பு..! – ஈஸியா இப்படி பண்ணலாம்..!

கீரை வளர்ப்பு:காய்கறிகளை விட கீரை வகைகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கீரையை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். ஒரு மனிதனின் வாழ்நாள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்க கூடிய எந்த கீரையை எளிதில் உங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் எப்படி வளர்த்து பயன்படலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இதற்காக நீங்கள் கீரை விதைகளை வாங்கி வந்து நீங்கள் வைத்திருக்கும் தொட்டியில் தூவி விடுங்கள் தூவி விட்ட பிறகு சிறிதளவு நீரை தெளித்து விட வேண்டும் இப்படி தொடர்ந்து நீங்கள் 10 நாட்கள் நீரை தெளித்து விடுவதின் மூலம் துளிர்விட்டு கீரை முளைக்கும். அப்படி முளைத்த கீரைகளை நீங்கள் தனித்தனியாக எடுத்து மற்றொரு தொட்டியில் நட்டு வளர்க்கலாம் அல்லது அப்படியே வளர்க்கவும் செய்யலாம். கீரை வளர்ப்பில் முக்கியமாக நீங்கள்...
Uncategorized

‘சாகுந்தலம்’ சமந்தா பற்றி ‘தசரா’ கீர்த்தி சுரேஷ் இப்படி சொல்லி இருக்காங்களே?

சமந்தா(Samantha) நடிப்பில், தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான சாகுந்தலம் படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே போல், வித்யாசமான கதை களத்தில் உருவான ஞானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படமும், ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சமந்தா குறித்து, கீர்த்தி சுரேஷ் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார் பொதுவாக, சினிமா நடிகர், நடிகையர் இடையே போட்டி நிச்சயமாக உண்டு. அவர்கள் நண்பர்களாக இருந்தாலும், தொழிலில் யார் முதல் வெற்றியாளர் என்பதில் தனிப்பட்ட ஆசை எல்லா கலைஞர்களுக்கும் இருப்பது, தவிர்க்க முடியாதது. இதை வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அதே போல், ரசிகர்களும் தங்களது அபிமான நடிகரின் படமே வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிக விருப்பத்தை வெளிப்படுத்துவர். எம்ஜிஆ...
Uncategorized

“என்ன செய்தாலும் மஸ்ரூம் கருத்து போகுதா? – இப்படி வச்சு பாருங்க பாஸ்..!

நீங்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அல்லது மார்க்கெட்டுகளில் வாங்கி வரும் மஸ்ரூம் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்து மறுநாள் பார்க்கும்போது அது கருத்து போய் விடுகிறதா?. அப்படி கருத்து போகக்கூடிய மஸ்ரூம்-ஐ கருத்துப் போகாமல் வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெளிவு பெறலாம். நீங்கள் வாங்கி வந்திருக்கும் மஸ்ரூம் மை முதலில் பாலிதீன் கவர்லிருந்து அகற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி விட்டு அதை திசு பேப்பரின் மேல் போட்டு துடைத்து விடுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அந்தப் பாத்திரத்தின் அடியில் ஒரு திசு பேப்பரை வைத்துவிட்டு மஸ்ரூமை போட்டு மேலே திசு பேப்பரை போட்டு வைத்து இறுக்கமூடி உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைத்து விடுங்கள் மஸ்ரூம் கருத்து போகாமல் இருக்கும். மேலும் நீங்கள் வாங்கி வந்த மஷ்ரூமை உடனடியாக உங்கள் பிரிட்ஜில் வைப்...
Uncategorized

குத்துவிளக்கு… குத்துவிளக்கு… சத்தியமா நான் குடும்பக் குத்துவிளக்கு! – இளமை பொங்கி வழியும் இனியா

இனியா (Iniya) தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஒரு நடிகை. அதுவும், வாகை சூடவா படத்தில் இவரது எளிமையான தோற்றமும், இயல்பான நடிப்பும் ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தது.தமிழ் சினிமாவுக்கு கிடைத்த, நடிப்பாற்றல் மிக்க நடிகைகளில் இனியா முக்கியமானவர். குக்கிராமத்தில் வாழும் சமையல்கார பெண்ணாகவும் இவரது கதாபாத்திரம் பேசும். நாகரிக மங்கையாக, கிளாமரில் நடிப்பிலும் இவரால் அசத்த முடியும். கதையில் தன் கேரக்டரை மிக தெளிவாக வெளிப்படுத்தும் நல்ல நடிகையாக, பல படங்களில் இனியா நிரூபித்திருக்கிறார். இனியா, கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்தவர். ஸ்ருதி சாவந்த் என்பது, இவரது உண்மையான பெயர். சினிமாவுக்காக, இனியாவாக என பெயர் மாறி இருக்கிறார். இனிக்கும் தோற்றம் கொண்டவராக ரசிகர்களை அசத்துகிறார். இனியாவுக்கு ஒரு சகோதரி, ஒரு சகோதரர் உள்ளனர். இனியா, நிறைய மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆங்கில குறும்படம் ஒன்ற...
Uncategorized

“பொலிவான சருமம் வேண்டுமா? – அப்ப இத செய்யுங்க..!

பார்க்கும்போதே தன்னை யாரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறீர்கள் என்று கூற மாட்டார்களா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் தங்களுக்கு பொலிவான சருமம் வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற குறிப்புகளை ஃபாலோ செய்வதின் மூலம் உலக அழகியாக விரைவில் மாறிவிட முடியும். மேலும் உங்களது அழகான தோற்றத்திற்கு, சரும ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த சருமத்தை இயற்கையான முறையில் நீங்கள் பராமரிப்பதன் மூலம் எந்த விதமான பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. எனவே எப்படி உங்கள் சருமத்தை மிக நேர்த்தியான முறையில் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினசரி நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது இது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் உங்கள் சருமம் எப்போதுமே சிறப்பாக இருக்கும். மேலும் தற்போது ...
Uncategorized

“ப்பா.. பின்னுது பின்னழகு..” – உள்ளாடை அணியாமல் சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! – ஏங்கி தவிக்கும் இளசுகள்..!

பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் ( Vidhya Pradeep ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகை வித்யா பிரதீப் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் ரசிகர்களின் கவனத்திற்கு வருவதை வாடிக்காக கொண்டிருக்கும் நடிகை வித்யா பிரதீப் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த இவர் தமிழில் சைவம் பசங்க படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தி...
Uncategorized

கோயம்புத்தூர்-ல இந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப புடிக்கும் – நடிகை திரிஷா ஓப்பன் டாக்..!

திரிஷா, (Trisha) பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனில் இப்போது பிஸியாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு, த்ரிஷாவின் ரேஞ்சே வேறுமாதிரி ஆகி விட்டது. பொது இடங்களில், மீடியாக்களில் த்ரிஷாவுக்கு பெருகி வரும் ஆதரவும், வரவேற்பும் நயன்தாரா இடத்தை த்ரிஷா பிடித்து விட்டாரோ, என நினைக்கும் அளவுக்கு அம்மணி, இப்போதைக்கு வேற லெவலில் இருக்கிறார். த்ரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மிஸ் சென்னை பட்டம் வென்ற பின், தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த சாமி படம், த்ரிஷாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக்கியது. அடுத்து கில்லி, குருவி, உனக்கும் எனக்கும், மன்மதன் அம்பு, ராங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா, அரண்மனை 2, ஆறு, சகலகலா வல்லவன், சம்மர், பரமபதம், உனக்கு...