Tuesday, September 24
Uncategorized

“எலுமிச்சை தோலை கொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா..!” – நீங்களும் முயற்சி செய்து பாருங்க..!

நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இது விலை மலிவான பழம். அத்தோடு இந்த பழத்தை தேவ கனி என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தில் இருக்கும் சாறை மட்டுமே நாம் பயன்படுத்திவிட்டு தோலை அப்படியே தூர எறிந்து விடுவோம். இனிமேல் இதன் தோலை அப்படி தூர எறிந்து விடாமல் சில வேலைகளுக்காக நீங்கள் பயன்படுத்தும் போது எண்ணற்ற நன்மைகள் எளிதில் கிடைக்கும். அப்படி எலுமிச்சை பழ தோலை கொண்டு என்ன செய்யலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சமையலறையில் நீங்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும் போது உங்கள் கைகளில் ஆழ்ந்த அந்தப் பொருட்களின் வாசனை அப்படியே இருக்கும். என்ன தான் சோப்பு போட்டு நீங்கள் கைகளை கழுவினாலும் அந்த வாசனை விலகிச் செல்லாது.  இதை நீங்கள் சரி செய்ய எலுமிச்சை தோல்களை உங்கள் விரல்கள் மற்றும் நகங்களில் நன்கு தேய்த்து ...
Uncategorized

பிரா போடாத வெற்று முதுகை திருப்பிக் காட்டி மூடு கிளப்பும் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா,(Andrea) தமிழ் சினிமா நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இவரது முழு பெயர் ஆண்ட்ரியா ஜெரெமையா.தமிழ் சினிமாவில், ஆண்ட்ரியா பாடகியாக தான் முதலில் அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாகவும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனால், இந்த படங்களில், இரண்டு நாயகிகளில் ஒருவராக தான் ஆன்ட்ரியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர், அரக்கோணம், ராணிப்பேட்டையை சேர்ந்தவர். ஆங்கிலோ– இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். ஆண்ட்ரியா பத்து வயதில் இருந்தே, யங் இஸ்டார்ச்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். கல்லூரி மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. வேட்டையாடு விளையாடு படத்தில், ஒரு பாடல் பாடி இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்...
Uncategorized

தமிழ் சினிமா தவற விட்ட தரமான நாட்டுக்கட்ட..! – அழகு கொஞ்சும் லதா ராவ் நச் போட்டோஸ்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான லதா ராவ் ( Latha Rao ) டிவி சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த சீரியல்களான அப்பா, திருமதி செல்வம் போன்றவை இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. சின்ன திரையில் இருந்து பெயர் பெற்ற இவர் வெள்ளித் திரையிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் இவர் துணை கதாநாயகிகளின் பாத்திரத்தை ஏற்று நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இவர் தன்னோடு இணைந்து நடித்த சக சின்னத்திரை நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அதிக அளவு படங்களிலோ, சீரியல் நடிக்காத இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மேலும் அண்மைக்காலமாக இவர் தனது ஹாட் போட்டோஸை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை கிளப்பி விட்டிருக்...
Uncategorized

“லட்சுமி கடாட்சம் தேவையா?- அப்ப அம்மனை வழிபடுங்க..!

லட்சுமி கடாட்சம்: அம்மன் வழிபாடு என்பது தொன்று தொட்டு நமது மரபில் இருக்கக்கூடிய பழக்கங்களில் ஒன்று என்று கூறலாம். சிவனிடம் இருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்திமயமானது என்பதை அனைவருக்கும் நன்றாக தெரியும் இதில் யார் உயர்ந்தவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே சக்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி செம்பருத்தி, அரளி மலர்களால் அம்மனை வழி விடுவதின் மூலம் உங்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை நினைத்து பூஜை செய்யும்போது நினைத்தது நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அந்த நாட்களை நீங்கள் மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை பார்க்கும்போது பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திரலோகப் பதவியே கிட்டும் என...
Uncategorized

“பச்சை சாமை அரிசி முறுக்கு..!” – இப்படி செய்யுங்க..!

அரிசியை உணவில் தொடர்ந்து சேர்த்தி வரும் அனைவரும் அதற்கு மாற்றாக சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அந்த வரிசையில் சாமை அரிசி முறுக்கு  செய்து சாப்பிட்டால் எப்படி சுவையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சாமை அரிசி முறுக்கு செய்வதற்கு பச்சையான சாமை அரிசி நமக்குத் தேவை. எனவே பச்சையாக சாமை அரிசி கிடைப்பவர்கள் கட்டாயம் இந்த முறுக்கு செய்து பாருங்கள். இது கூடுதல் சுவையோடு இருக்கும். மேலும் இது உங்களுக்கு மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிடும். சாமை அரிசி முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்  சாமை அரிசி ஒரு கிலோ உளுந்து 200 கி ஓமம் இரண்டு டீஸ்பூன் எள் 2 டீஸ்பூன் தேவையான அளவு உப்பு பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் பூண்டு 10 பல் கருவேப்பிலை ஒரு பிடி செய்முறை முதலில் சாமை அரிசி மற்றும் உளுந...
Uncategorized

பிதுங்கும் தொப்பை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி ரோஷினி ஹரிப்பிரியன்..!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன் (Roshini Haripriyan) இதில் கேரக்டர் ரோல் செய்ததால், ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். தமிழ் டிவி சீரியல்களில் குடும்ப கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும், கணவன்– மனைவி இடையிலான பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில், விஜய் டிவியில் மக்களை அதிகளவில் கவர்ந்த சீரியல், பாரதி கண்ணம்மா. இதில், டாக்டரான பாரதி என்ற பெயர் கொண்ட கணவர், கண்ணம்மா என்கிற தனது மனைவி மீது சந்தேகப்படுவார். தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும், தன்னுடையது அல்ல என்ற பாரதியின் சந்தேகப்பட, அதனால் ஏற்பட்ட பிரச்னையில் கணவன் – மனைவி இருவரும் பிரிய நேரிடும். கணவனை பிரிந்த கண்ணம்மா, தனது குழந்தைகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி, படிக்க வைப...
Uncategorized

VIDEO : நின்று போன லிஃப்ட் உள்ளே ஹாலிவுட்-டை மிஞ்சும் லிப்-லாக்..! – பாண்டவர் இல்லம் கயல்-ஆ இது..?

பாப்ரி கோஷ் ( Papri Ghosh ) சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அதில் அமர்ந்திருக்கும் நடிகை தான். இவர் தமிழில் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் நடித்தவர். இதனை அடுத்து இவர் இளைய தளபதி விஜய்யோடு சேர்ந்து பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் சந்தானத்துடன் சேர்ந்து சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்திலும் அஜித்துடன் விசுவாசம் படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இப்படி பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும்.ஏனெனில் தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. எனவே சீரியலின் பக்கம் திரும்பி விட...
Uncategorized

“மீன் மார்க்கெட் போகறவங்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணி மீன் வாங்குங்க..!

மீன் மார்க்கெட் களுக்கு சென்று அங்கு மீனை வாங்கி வந்து சமைக்க கூடியவர்கள், மீனைப் பார்த்ததுமே அது பழைய மீனா அல்லது புதிய மீனா என்பதை சுலபமாக கண்டுபிடித்து புதிய மீனை வாங்கி சென்று ஆரோக்கியமாக சமையலை செய்யலாம். அப்படி அது புதிய மீன்னா அல்லது  பிடித்து வைத்து பல நாட்கள் ஆன மீன்னு என்பதை கண்டுபிடிக்க எளிய சில டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் மீனை எடுத்து அதன் கண்களை பார்க்க வேண்டும். மீன்களின் கண்கள் சற்று பிரகாசமாக இருந்தால் அது புதிய மீன். அப்படி இல்லாமல் அந்த மீனின்  கண்ணில் வெள்ளை நிற அடுக்கு ஒன்று இருக்கும் இப்படி இருந்தால் இது பிடித்து வந்து பல நாள் ஆன மீன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக பிடிக்கப்பட்ட மீனின் செவில்கள் பிரகாசமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதை பார்த்தாலே அது இன்று பிடிக்க பட்ட மீன் என்பது உங்களுக்கு எ...
Uncategorized

குட்டியான பாவாடை.. ஒரு காலை தூக்கி.. மெழுகு தொடையை காட்டும் ஷெரின்..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும், மிகவும் ரசிக்கப்பட்டவர் ஷெரின் ( Actress Sherin ) 25 ஆண்டுகளுக்கு முன், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் இவர் அறிமுகமானார். முதல் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். தனுஷூக்கும் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ஷெரின் ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். முதல் படத்திலேயே கவர்ச்சியில், ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.. பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிகவும் நெருக்கமாக நடித்து, தூள் கிளப்பினர். படமும், டீன் ஏஜ் காதலை அடிப்படையாக கொண்டது. எனவே, படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர். முத்தக்காட்சிகளுக்கும் படத்தில், பஞ்சமே இல்லை, அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் ...
Uncategorized

“முட்டிக்கு மேல் எரிய புடவை.. குப்புற படுத்தபடி..” – பாடி சூட்டை தணிக்கும் வீணா நந்தகுமார்..!

மலையாள நடிகையான வீணா நந்தகுமார் ( Veena Nandakumar ) பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகை எனக் கூறலாம். வீணா அடிக்கடி ஏதேனும் ஒரு விஷயத்தை கூறி அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். அந்த வகையில் அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு பீர் அடிக்க பிடிக்கும். அதை யாரும் கேட்கக் கூடாது. அது என்னுடைய இஷ்டம் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர். இவர் ஆசிப் அலி ஹீரோவாக நடித்த கெட்டியோளானு என்டே மாலாகா என்ற படத்தில் நடித்து தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் தொட்ரா என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. நடிகை வீணா இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அது மட்டும் அல்லாமல் பல வகையான உடைகள...
Exit mobile version