Uncategorized
இதுக்குத்தான் பெரியவர்கள் சொன்னார்களா? கால் மேல் கால் போட்டு உட்காராதே என்று..!
பெரியவர்கள் முன் மட்டுமல்ல, எப்போதுமே கால் மேல் கால் போட்டு உட்காருவது தவறு. இதனால் குடும்பத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் படித்துப் படித்து சொல்லி இருக்கிறார்கள்.
எனினும் நாம் படித்த புத்திசாலிகள் என்பதால் அதையெல்லாம் நம் காதுகளில் போட்டுக் கொள்ளாமல் ஸ்டெலிஸ் பொசிஷன் என்று எண்ணி கால் மேல் கால் போட்டு உட்காருவதின் மூலம் என்னென்ன தீமை நமது உடலுக்கு ஏற்படுகிறது என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போது உங்கள் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து நரம்புகளில் அழுத்தம் அதிகமாகும். இது ரத்த அழுத்த பிரச்சனைக்கு வித்திடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே கால் மேல் கால் போட்டு உட்காராமல் இருந்தால் பிபி பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமருவதின் மூலம் உங...