Tuesday, September 24
Uncategorized

இதுக்குத்தான் பெரியவர்கள் சொன்னார்களா? கால் மேல் கால் போட்டு உட்காராதே என்று..!

பெரியவர்கள் முன் மட்டுமல்ல, எப்போதுமே கால் மேல் கால் போட்டு உட்காருவது தவறு. இதனால் குடும்பத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் படித்துப் படித்து சொல்லி இருக்கிறார்கள்.  எனினும் நாம் படித்த புத்திசாலிகள் என்பதால் அதையெல்லாம் நம் காதுகளில் போட்டுக் கொள்ளாமல் ஸ்டெலிஸ் பொசிஷன் என்று எண்ணி கால் மேல் கால் போட்டு உட்காருவதின் மூலம் என்னென்ன தீமை நமது உடலுக்கு ஏற்படுகிறது என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போது உங்கள் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து நரம்புகளில் அழுத்தம் அதிகமாகும். இது ரத்த அழுத்த பிரச்சனைக்கு வித்திடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே கால் மேல் கால் போட்டு உட்காராமல் இருந்தால் பிபி பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமருவதின் மூலம் உங...
Uncategorized

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – இரவு பார்ட்டியில் விஜய் டிவி ஜாக்லின் கிளுகிளு..!

ஜாக்லின் ( Jacquline Y S ) பொதுவாக தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளத்துடன் வசீகரமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத விதி. ஆனால், தொகுப்பாளினி ஜாக்லின் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் சாதாரண தோற்றம் கரகரவென இருக்கும் கீச்சு குரல் என இருந்தாலும் கூட தொகுப்பாளனியாக கலக்கி வருகிறார். நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்து அதன் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். இவர் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சீரியல்கள் சீரியல் ஒன்றிலும் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அந்த சீரியல் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற சீரியலில் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் தொடர்ந்து விஜய் ...
Uncategorized

ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்.. – அழகில் மயக்கும் பிக்பாஸ் ஆயிஷா..!

ஆயிஷா, (Ayesha) பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானதால், பிக்பாஸ் ஆயிஷா என்றுதான், சமீபமாக அழைக்கப்படுகிறார். இவர் டிவி சீரியல் நடிகை. கேரளாவைச் சேர்ந்தவர். காசர்காடில், பள்ளி படிப்பை முடித்த பின், சென்னையில், கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின், விஜய் டிவியில் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில், ஆயிஷா அறிமுகமானார். கடந்தமுறை விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 பங்கேற்று, மக்கள் மத்தியில் பிரபலமானார். மாடலிங் துறையிலும் ஆயிஷா இருக்கிறார். சன் டிவியில் மாயா தொடரிலும், ஜி தமிழ் டிவியில் சத்யா சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கவனிக்கப்பட்டு பிரபலமடைந்தார். கடந்த பிக்பாஸ் சீசனை பொருத்த வரை, டைட்டில் வின்னர் அசீமுடன் அடிக்கடி சண்டையிட்டு அதிக பரபரப்பை ஏற்படுத்தி...
Uncategorized

சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் நடிகை ஸ்ரிதிக்கா-வா இது..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கடந்த 1986 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தவர் நடிகை ஸ்ரித்திகா ( Srithika ). தமிழில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பான கலசம் என்ற செய்திகளில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர் மத்தியில் முன்னணி நடிகையாக அறியப்பட்டார். அதன் பிறகு மாமியார் தேவை, உறவுகள், சங்கமம், வைதேகி, உயிர்மெய், குலதெய்வம், கல்யாண பரிசு 2 அழகு உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் பாலு தம்பி மனசிலே, மதுரை டு தேனி, வேங்கை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான உடல்வாகு எடுப்பான பின்னழகு என ரசிகர்களின் கனவ...
Uncategorized

“கொஞ்சம் விட்டா கூட.. சட்டை பிஞ்சிடும் போல இருக்கே..” – அதகளம் பண்ணும் சீரியல் நடிகை ராணி..!

படையப்பா படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனமான வயசானாலும், அழகும் ஸ்டைலும், மாறாத சீரியல் வில்லி யார் என்றால் அது கட்டாயம் நடிகை ராணி ( Actress Rani ) என்று அனைவருமே கூறுவார்கள். அந்த அளவுக்கு சீரியலில் பெண் வில்லிகளுக்கு என்ற ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த நடிகை என்று கூட இவரை அழைப்பதில் தவறில்லை. நல்ல உயரம் கம்பீரமான குரல் அழகிய கண்கள் இதன் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் நம்பியாரைப் போல தனது குரல் மூலம் அனைவரையும் மிரட்டக்கூடிய தன்மை கொண்டவர். சன் டிவி சீரியல்களில் பயணத்தை ஆரம்பித்த ராணி இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் விரும்பும் ராணியாகவே இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி போன்ற தொடர்களில் மிக அருமையான முறையில் நடித்திருப்பார். மேலும் இவர் நடிப்பில் இவரது பாடி லாங்குவேஜ் பார்த்து இவருக்கு பின் வந்த வில்லி நடிகைகள் நடிப்பில் இவரைத்தான் ஃபாலோ செய...
Uncategorized

“வெந்நீர் பிளஸ் தேன்..!”- எந்த காம்பினேஷனில் குடித்தா ஏற்படும் நன்மை..!

தேன் ஒரு ஆரோக்கியமான பொருள் என்று கூறலாம். இந்த தேனோடு வெந்நீர் கலந்து நாம் பருகுவதின் மூலம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.  அது சரி, அப்படி நாம் பருகுவதின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வெண்ணீரோடு தேனை கலந்து ஒரு டம்ளர் குடிக்கும் போது உங்கள் உறுப்புகளில் எண்ணற்ற மாற்றங்கள் நடக்கும். அதிலும் குறிப்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரோடு எலுமிச்சை சாறு கலந்து பருகுவதின் மூலம் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  இது உங்கள் பசியை கட்டுப்படுத்துவதின் மூலம் உணவின் அளவை குறைக்க உதவுவதால் உடல் எடை குறைப்பு என்பது மிக எளிதில் இயற்கையான முறையில் நடந்து விடுகிறது. தொண்டையில் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்கக்கூடிய ஆற்றல்  தேனுக்கு உள்ளது. கோடை காலத்தில் ஒரு கிளாஸ்...
Uncategorized

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – கிளுகிளு உடையில்.. ரேஷ்மா பசுபுலேட்டி குளுகுளு போஸ்..!

ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasubulati) எல்லை கடந்த கவர்ச்சியில், சில்க் ஸ்மிதா, அனுராதா, ஷகிலா போன்றவர்களை எல்லாம் ஓரம்கட்டி முன்னேறி வருகிறார்.அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டியின் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகின்றன. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சீரியலில் நடிப்பால் பேசும் ரேஷ்மா, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது புகைப்படங்களால் ரசிகர்களை பேச வைக்கிறார். கவர்ச்சியால் திணறடிக்கிறார் என்றும் சொல்லலாம். தினம் தினம் புதிய புதிய போஸ்களில், டிரஸ்களில், அள்ளித்தரும் கவர்ச்சியில் அவரது புகைப்படங்கள் வைரலாகின்றன. ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடர், ஏர் ேஹாஸ்டலாக, விமானத்தி...
Uncategorized

“ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. அது அப்படியே தெரியுது..” – கவர்ச்சி விருந்து வைத்த வந்தனா மைக்கேல்..!

கடந்த 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை வந்தனா மைக்கேல் ( Vandana Michael ). மைக்கேல் தங்கதுரை என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சீரியல்களில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை வந்தனா மைக்கேல். ஆனந்தம் என்ற சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு செயல்களில் நடித்து வருகிறார். தன்னுடைய இடைநிலை கல்வி மற்றும் பட்டப் படிப்பை சென்னையில் முடித்த இவர் பாய்ஸ் விஷஸ் கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சிகள் தன்னுடைய கணவருடன் சேர்ந்து விளையாடினார். இருவரும் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சிகளில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை மிரட்டி இருக்கும் இவர் நிஜத்தில் மிகவும்...
Uncategorized

“போதும் செல்லம்.. இதுக்கு மேல பாடி தாங்காது..” – முழுசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் பத்மபிரியா..!

நடிகை பத்மபிரியாவின் ( Padmapriya ) கண்களை பார்த்தாலே காதல் மொழி பேசலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் போடுகின்ற ஒவ்வொரு உடையையும் பார்க்கும் போது இவர் அழகு நாளுக்கு நாள் கூடி வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் உண்மைதான் என்று சொல்லக்கூடிய வகையில் அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமாக சம்பவங்களாக உள்ளது. மேலும் இவர் உடலில் உடை இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய அளவு உடலோடு ஒட்டிய ஆடையில் தனது மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்து விட்டார். தமிழ், மலையாளம் என்ற இரண்டு மொழிகளிலுமே இவர் படு பிஸியாக நடித்த நடிகை. தமிழை பொறுத்தவரை இயக்குனர் சேரன் நடித்த படங்களில் அதிக அளவு நடித்து இருக்கிறார். குறிப்பாக இவரும் சேரனும் இணைந்து நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் இவரது நடிப்பு மிகவும்...
Uncategorized

“வெயிலுக்கு முகத்துக்கு போட வேண்டிய கூல் பேக்..!” – நீங்களும் போடுங்க பாஸ்..!

அனலாக இருக்கும் வெயிலுக்கு இதமாக உங்கள் முகத்தை வைத்துக்கொள்ள கூல் பேக் பயன்படுத்தினாலே போதும். உங்கள் முகம் மட்டுமல்லாமல் சருமங்களில் வெயில் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். வெயில் காலத்தில் சருமத்தில் இருக்கும் நீர் சத்தை இழந்து வறண்டு போகக் கூடிய சருமத்தை நீங்கள் கூலாக வைத்துக்கொள்ள வீட்டில் இருக்கும் மூன்று பொருட்களை பயன்படுத்தி உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு தேவையான பளபளப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும் கோடையில் முகப்பரு அதிகரித்து முகமானது எண்ணெய் வழியக்கூடிய நிலையில் இருக்கும். இதனை தடை செய்ய நீங்கள் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய சருமத்துளைகளை சரியாக பராமரிப்பதின் மூலம் முகப்பரு மற்றும் சரும வெடிப்புகள் ஏற்படாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள்,க...