Tuesday, September 24
Uncategorized

“அவசரத்துல ட்ரவுசர் கூட போடாம வந்துட்டியே மா..” – முழு தொடையும் தெரிய சீரியல் நடிகை சந்தியா..!

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் பிறந்த சந்தியா ( Sandhya Jagarlamudi ), தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பன்முக திறமையை கொண்டிருக்கும் இவர் சீரியல்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சினிமா நடிகைகளுக்கு நிகராக இவர் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து விடுவார். திருமணம் ஆன இவர் கூடுதல் கிளாமர் காட்டுவதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார் என்று சில பதிவுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு இருக்கிறார்கள். சந்தியா நடித்த பெரும்பாலான சீரியல்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் புடவையை கட்டிக்கொண்டு நடித்தவர். இவரா இப்படி மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இப்படி மிரட்டு...
Uncategorized

“வீட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ்..!” – நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!

வீட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ்: ஆசை, ஆசையாய் கட்டிய வீட்டை அலங்காரம் செய்து பார்ப்பதில் அவ்வளவு இன்பம் நமக்கு கிடைக்கும். உங்கள் வீட்டை நீங்கள் எளிய முறையில் அழகாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி நாம் இனி பார்க்கலாம். வீட்டை பராமரிப்பது என்பது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வீட்டில் புது புது பொருட்களை வைத்து அலங்காரம் செய்வது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் உங்கள் வீட்டை அழகாக மாற்றுவது தான் புத்திசாலித்தனம்.  எனவே உங்கள் பட்ஜெட்டிற்கு நீங்கள் முதலில் திட்டமிட்டு அதன் பிறகு உங்கள் வீட்டை அழகு படுத்த முயற்சி செய்யுங்கள். முதலில் உங்கள் வீட்டில் தேவையற்று இருக்கும் பொருட்களை எல்லாம் நீங்கள் நீக்கி விட்டால் அந்த இடம் மிகப்பெரிய இடம் போல் காட்சி அளிக்கும். மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் போட்டிருக்கும் பர்னிச்சர்களை வாரம் ஒரு முறை ...
Uncategorized

அடங்கொக்கமக்கா.. குட்டியூண்டு கவுன்..! – பின்னழகை காட்டி கிக் ஏற்றும் சரண்யா துராடி சுந்தர்ராஜ்..!

செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை சரண்யா துராடி ( Sharanya Turadi  ) சுந்தர்ராஜ் கடந்த 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். செய்தி வாசிப்பாளராகவும் மாடல் அழகியாகவும் தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி கொண்டிருந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு 17 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாற்றியது. அதன் பிறகு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு சீ...
Uncategorized

“செம காமினேஷன் மாமா..!” குருபெயர்ச்சியோட அட்சய திருதியை ஒன்றாக வருது..!

போடுடா வெடியே என்று கூறக்கூடிய அளவுக்கு இந்த வருடம் அட்சய திருதியை, குரு பெயர்ச்சியும் இணைந்து வருவதால் பலருக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்பட போவதாக ஜோதிட வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். பொதுவாக இந்த அட்சய திருதியில் தங்கம் வாங்க முடியாதவர்கள், உப்பை வாங்கி வீட்டில் செல்வ செழிப்பை அதிகரித்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட இந்த அட்சய திருதியை பற்றி விரிவாக பார்க்கலாம். அட்சய திருதி என்பது அமாவாசைக்கு மூன்றாவது நாள், சித்தரை மாதத்தில் ஏற்படும் திருதி திதியை தான் நாம் அட்சய திருதி என்று அழைப்பதோடு மட்டுமல்லாமல் கொண்டாடியும் வருகிறோம். இது அமாவாசைக்கு மூன்றாவது நாள் என்பதால் மூன்றாம் எண்ணுக்குரிய அதிபதியாக குருபகவான் விளங்குகிறார். இவருக்கு உரிய உலோகமாக தங்கம் விளங்குவதால் தான் முன்னோர்கள் இந்த தினத்தில் தங்கம் வாங்குவது சிறப்பானது என்று கூறி இருக்கிறார்கள். இந்த வர...
Uncategorized

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை. வாழ்க்கையில் எல்லா விதமான நலன்களையும் பெற இறைவழிபாடு தியானம் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமக்கு ஏற்படும் கஷ்ட காலங்களில் நமக்கு கை கொடுத்து உதவி செய்யும். எனவே நம்பிக்கையோடு இறைவனின் பாதத்தை சரணாகதி அடைவதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், தடங்கல்களையும், சிக்கல்களையும் சீர் செய்து நீங்கள் உன்னத நிலையை அடைய முடியும். மேலும் உங்களுக்கு ஏற்படுகின்ற இடர்களுக்கும், எதிர்காலத்தில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை கணித்து சொல்லக்கூடிய ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு ஏற்படுகின்ற சுப, அசுப பலன்களை அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நடந்து கொள்ளலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று அதிக அளவு ப...
Uncategorized

இது வேற லெவல்..! – RED HOT..! – ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்..! – குவியுது லைக்ஸ்..!

ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர். அந்த சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் சொல்வதுண்டு. பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில், சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர், தினேஷ். பிரிவோ...
Uncategorized

“நீ என்னமா வெறும் ப்ரா-வோட நிக்கிற..” – மெழுகு சிலை போல கௌரி கிஷன் ஹாட் போஸ்..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகை கௌரி கிஷன் ( Gouri Kishan ) இவர் '96' திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாக்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.இவர் இந்த படத்தில் 'ஜானு' எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். முதல் படத்திலேயே அற்புதமாக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. நடிகை கௌரி கிஷான் இவர் கேரளவை சேர்ந்தவர். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த குறும்படங்களை யூடியுப் போன்ற வலதுலங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு 2018 ஆம் ஆண்டு '96' எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்ப...
Uncategorized

பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு.. போல கும்மென காட்டும் நடிகை பாவனா..! – தீயாய் பரவும் நச் போட்டோஸ்..!

நடிகை பாவனா ( Bhavana )-வின் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா ஒரு கட்டத்தில் தன்னுடைய உடல் எடை கூடியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் என்ற திரைப்படத்தில் பரிமளம் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்த நடிகை பாவனா கடந்த 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் சாருமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை நித்யா தாஸ்-ஆ இது..? – வாயை பிளந்த இளசுகள்..!

சீரியல் நடிகையான நித்யா தாஸ் ( Nithya Das ) பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவுக்கு தனது நடிப்புத் திறனால் அனைவரது மனதையும் கட்டிப்போட்டவர். திருமணமான இவர் சமீப காலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள். இதற்குக் காரணம் திருமணம் ஆகிய இவருக்கு ஒரு வளர்ந்த பெண் பிள்ளை இருக்கும் நிலையில் எப்படி இப்படி இது போன்ற கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கிறார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சீரியலை பார்க்கின்ற நேயர்களின் மத்தியிலும் நிலவுகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2000 மாவது வருடத்தில் தான் சினிமா துறைக்குள் அடி எடுத்து வைத்தார். மேலும் இவர் சில மலையாள படங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் இதயத்தை திருடியவர். தமிழ் திரையுலகத்தை பொருத்தவரை இவர் பொன்மேகலை என்ற திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார். இ...
Uncategorized

“உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமா? – அப்ப செடிகளை இந்த இடத்தில வைங்க..!

வீட்டுக்கு எப்படி நாம் வாஸ்து சாஸ்திரத்தை கூறுகிறோமோ அதுபோலவே வீட்டில் இருக்கும் செடிகளை ஒரு குறிப்பிட்ட திசையில் வைப்பதின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சாஸ்திரங்கள் கூறி வருகிறது. மேலும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய இந்த செடிகளை அதிர்ஷ்ட செடிகள் என்றே கூறுகிறார்கள் அப்படிப்பட்ட அதிர்ஷ்ட செடிகளை உங்கள் வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்ப்பதின் மூலம் உங்களுக்கு ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். வீட்டு தோட்டத்தில் வாழை மரங்களை வைத்து வளர்ப்பவர்கள் கிழக்கு திசையில் வாழைத் தண்டினை ஊன்றி நடுவரின் மூலம் வாழ தன்னை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்து நமக்குத் தேவையான நன்மையான அதிர்வடைகளை ஏற்படுத்தி தருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது எனவே மாலை மரத்தை வீட்டின் மேற்கு திசையில் வைக்காதீர்கள் கிழக்கு திசையில் மட்டுமே...
Exit mobile version