Tuesday, September 24
Uncategorized

“உங்க வீட்டுல செல்ல நாய் இருக்கா..!” – அப்ப நோய் அறிகுறிகள இப்படி கண்டுபிடிங்க..!

இன்று அனைவரது வீட்டிலுமே செல்லப்பிராணிகள் உள்ளது. குறிப்பாக நாய், பூனை, லவ் பேர்ட்ஸ்,கோழி என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் மனிதருக்கு உற்ற தோழனாக இருக்கக்கூடிய நாய்க்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி எந்த பதிவில் பார்க்கலாம். தற்போது அதிகரித்து இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுக்கு திடீரென்று நோய்கள் ஏற்படலாம். அப்படி நோய்கள் ஏற்படுவதை நீங்கள் முன்கூட்டியே அவற்றின் தோற்றத்தை வைத்து கணித்து விடலாம். செல்லப்பிராணிக்கு ஏற்படும் நோய்க்கான  அறிகுறிகள் உங்கள் செல்ல நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதன் கண்கள் வீங்கி சிவப்பாகவும், மூக்கானது வறட்சி அடைந்தும் இருக்கும். மேலும் நீங்கள் அதன் அருகில் செல்லும்போது ஒரு துர் வாடை ஏற்படும். இது நாய்க்கு ஏற்பட்டிருக்கும் நோயின் முதல் அறிகுறி என்று கூறலாம். தினமும் சூப்ப...
Uncategorized

இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – வெண்ணைக்கட்டி உடம்பை காட்டி சூடேற்றும் தமன்னா..!

தமன்னா(Tamanna)சிறந்த நடிகையாக பல படங்களில் தன்னை நிரூபித்தவர். கல்லூரி படத்தில் அவரது நடிப்பு, மிக யதார்த்தமாக இருக்கும். இன்றுதமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர்களில் தமன்னாவும் ஒருவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கேஜிஎப், அயன், தோழா, சைரா, பையா, தேவி, சிறுத்தை வீரம், சுறா, வேங்கை, ஸ்கெட்ச், தர்மதுரை, பெட்ரோமாக்ஸ், தி்ல்லாலங்கடி, கேடி, கண்டேன் காதலை என பல படங்கள் இவரது நடிப்பாற்றலை ச...
Uncategorized

தோல் நிறத்தில் ப்ரா..! – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..! – அதிர வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் ( Iswarya menon ) தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் தமிழில் முதல் முதலாக 'தமிழ் படம் இரண்டு' எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகை ஐஸ்வர்யா மேனன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு தனது திறமையை நிரூபித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா மேனன் முதன்முதலாக 'காதலில் சொதப்புவது எப்படி' எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியானதை தொடர்ந்து அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் தெலுங்கு சினிமாவில் 'லவ் பெயிலியர்' எனும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு தமிழில் முதன்முதலாக 'ஆப்பி...
Uncategorized

“ப்பா.. ப்ரா போடாம இப்படியா காட்டுறது..?..” – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மாளவிகா மேனன்..!

பிரபல மலையாள நடிகை மாளவிகா மேனன் ( Malavika Menon ) தமிழில் இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகர் நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று ஏகப்பட்ட தடை சொல்லி வந்தார் நடிகை மாளவிகா மேனன். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருந்தது. அந்த வகையில் தமிழில் இவன் வேற மாதிரி திரைப்படத்திற்கு பிறகு விழா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தரவில்லை. அதன் பிறகு பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா என்ற திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பேய்மாமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். வருடத்திற்கு இரண்டு மற்றும் மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த இவர் 2022 ஆம் ஆண்டு எந்த...
Uncategorized

“அடியாத்தி வெள்ளை சர்க்கரை சாப்பிடாமல் இருந்தா..!” – இவ்வளவு நன்மையா?

ஆரம்ப நாட்களில் கருப்பட்டி, பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தி இருந்த நாம் நாகரிகத்தின் மோகத்தால் வெள்ளை சர்க்கரை-க்கு மாறினோம். இதன் விளைவு இன்று பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் என்று கூறும் அளவுக்கு பன்மடங்காக பாதிப்புகள் அதிகரித்து உள்ளது என்று கூறலாம். மனித குலத்திற்கே எண்ணற்ற தீமைகளை செய்கின்ற இந்த வெள்ளை சர்க்கரையால் ஆரோக்கியம் மெல்ல, மெல்ல சிதைந்து வருகிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் இந்த வெள்ளை சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் நீங்கள் உங்கள் வீட்டில் வெள்ளை சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தால் உங்கள் தோளில் ஏற்படும் அலர்ஜி நோய் ஏற்படாது. மேலும் சருமங்களில் ஏற்படுகின்ற அரிப்பு குறைய...
Uncategorized

“அட உள்ளாடைக்கும் எக்ஸ்பைரி தேதி உள்ளதா..!” – இம்புட்டு நாள் தெரியாம போச்சே..!

சில பேர் அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடையை இரண்டு வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்துவார்கள். மேலும் தினசரி நமது உள்ளாடை துவைத்து தான் நாம் பயன்படுத்த வேண்டும். எனவே இந்த உள்ளாடைகளை பயன்படுத்துவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நாள் வரை மட்டுமே அந்த உள்ளாடையை பயன்படுத்துவது உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். எனவே உங்கள் உள்ளாடைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதனை எத்தனை நாள் நீங்கள் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உள்ளாடை பராமரிப்பு முறைகள் நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடையை குறைந்த பட்சம் 6 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை பயன்படுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த உள்ளாடையை நீங்கள் எப்போது தூக்கி எறிய வேண்டும் என்பதை உங்கள் உள்ளாடையே உங்களுக்கு காட்டி க...
Uncategorized

“ப்பா. மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய..” – லோ நெக் உடையில் துடிக்க வைக்கும் அஞ்சலி..! – குவியுது லைக்ஸ்..!

பிரபா நடிகை அஞ்சலி ( Anjali )யின் சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட நடிகையாக மாறினார். அதனை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, இரட்டை சுழி, மகிழ்ச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்களில் அங்காடி தெரு திரைப்படம் நடிகை அஞ்சலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் பல்வேறு புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டது. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் வரவேற்பு பெற்றது என்பதுதான் உண்மை. இந்த திரைப்படம் நடிகை அஞ்சலியின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் என்று கூறலாம். அதன்பிறகு படங்களில் கவர்ச்சி ராணியாக பயணிக்க தொடங்கிய நடிகை அஞ்சலி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் க...
Uncategorized

ப்ரா போடல.. வெறும் ரிப்பனை கட்டிக்கிட்டு.. இளசுகளை திக்குமுக்காட வைத்த கபாலி ராதிகா ஆப்தே..!

ராதிகா ஆப்தே (Radhika Apte) கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கபாலி, தனது மனைவி குமுதவல்லி மீது அதிக காதலும், அன்பும் கொண்டிருப்பார். மனைவி இறந்துவிட்டதாக வருந்தும் ரஜினிக்கு, படத்தில் ஒரு கட்டத்தில் மனைவி உயிருடன் இருப்பது தெரிய வரும். தனது மகள் யோகி உடன், மனைவியை கபாலி சந்திக்கும் அந்த காட்சி, கணவன், மகள் உயிருடன் இருப்பதை அறிந்து படத்தின் நாயகியாக, குமுதவல்லி அவர்களை பார்த்தவுடன் கதறி அழும் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைக்கப்பட்டு இருந்தன. அடுத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில், நாசர் மகளாக மீனா கேரக்டரில் மிக ஜாலியான நடித்திருப்பார். உன்னை பார்த்த நேரம், மனசுல ஆடுது மயிலாட்டம் என்ற பாடல்காட்சியில் சூப்பராக நடனமாடி அசத்தி இருப்பார். இந்த இரண்டு படங்களுமே...
Uncategorized

அட அட..! – நிஜமாவே ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா-வா..? – சிலிர்க்க வைக்கும் சினேகா..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை சினேகா ( Sneha ) தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் குடும்பப் பாங்கினியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆனந்தம் பார்த்ததும் பார்த்தாலே பரவசம் பொங்கலுக்கு சம்பந்தம் புன்னகை தேசம் உன்னை நினைத்து எனது தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். படங்களில் குடும்ப பாங்கினியாகவே தோன்றி வந்த நடிகை சினேகாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் சுதாரித்து கொண்ட இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக கிளாமராக நடிக்கும் தயாராக அறிக்கை விட்டார். சொல்ல போனால் 2007 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சினேகா கிளாமர் காட்ட ஆரம்பித்த பிறகு 2008 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படி தன்னை பிஸியான நடிகையாக மாற்றிக் கொண்ட இவர் இடையில் அச்சமுண்டு அச்சமுண்டு என...
Uncategorized

“அந்த பழம் படுற பாடு..” – ப்ரா அணியாமல் குலுங்க குலுங்க.. – கவர்ச்சியில் துள்ளும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்க வருகின்றது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்தவராவார். தன்னுடைய பள்ளிக்காலத்திலேயே துபாய்க்கு குடிப்பு இருந்து சென்ற இவர் துபாயில் தன்னுடைய பள்ளி படிப்பை தொடர்ந்தார் தொடர்ந்து ஈடன் பெர்க்கில் உள்ள கேரியர் வாட் யூனிவர்சிட்டியில் மேனேஜ்மென்ட் படித்த இவர் அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா யுஏஇ என்ற பட்டத்தை வெற்றி பெற்றார். அதன் பிறகு மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட் 2015 என்ற போட்டியிலும் கலந்து கொண்டார். இந்த போட்டியில் முதல் ஐந்து இடத்திற்க...
Exit mobile version