Tuesday, September 24
Uncategorized

கோலிகுண்டு சைஸ் தொப்புள்.. பாவாடையை இறக்கி விட்டு காட்டி.. அலற விடும் அம்ரிதா அய்யர்..!

நடிகை அம்ரிதா அய்யர் ( Amritha Aiyer ) இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராக இவர் முதல் முதலாக 'பிகில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். நடிகை அம்பிகா அய்யர் கர்நாடகவைச் சேர்ந்த பெங்களூரில் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்தார். மேலும் இவரது குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஐயருக்கு நிறைய குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெற்றிருந்தார். இவர் 'படை வீரன்' என்னும் திரைப்படத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தால் முதல் படமே வெற்றி படமாக அமைந்ததன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனியுடன் 'காளி' எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் ...
Uncategorized

வாவ்.. எம்புட்டு அழகு..! – வீட்டுல சுத்தி போட சொல்லுங்க..! – லைக்குகளை குவிக்கும் சாக்‌ஷி அகர்வால்..!

சாக்‌ஷி அகர்வால் (Sakshi Agarwal)நன்கு அறிமுகமான நடிகை. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர். இந்நிகழ்ச்சியின் வாயிலாக, மக்கள் மத்தியில் இவர் நல்ல அறிமுகம் கிடைத்தது. பெங்களூருவில் மாடலிங் துறையில் இருந்த சாக்ஷி, தமிழ் படங்களில் நடிக்க வரும் முன்பே, இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பன்னாட்டு வணிக நிறுவனத்தில் ஆலோசகராக, பணிசெய்திருக்கிறார். டிவி விளம்பரங்களிலும் நிறைய சாக்ஷி நடித்திருக்கிறார். இவரது தந்தை ராஜஸ்தானை சேர்ந்தவர், அம்மா பஞ்சாபியை சேர்ந்தவர். சாக்ஷி பிறந்தது உத்தரகாண்டில். அண்ணா பல்கலை.,யில் தகவல் தொழில் நுட்பம், இளங்கலை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர் சாக்ஷி அகர்வால். ஆமாம், இவர் நடிப்பில் மட்டுமல்ல, படிப்பிலும் புலியாக தான் இருந்திருக்கிறார்.மேலும், சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்...
Uncategorized

வெள்ளை சில்க் ஸ்மிதா..! – பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..! – ஆளை மயக்கும் அபர்ணா தாஸ்..!

நடிகை அபர்ணா தாஸ் இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் 'பீஸ்ட்' எனும் விஜய் நடித்த திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார். நடிகை அபர்ணா தாஸ் இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஓமன் நாட்டைச் சேர்ந்த மஸ்காட் பகுதியில் பிறந்தவர். இவரது ஆரம்ப காலங்களில் நிறைய நாடகங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அபர்ணாதாஸ் பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு முதன் முதலாக 'நெஞ்சன் பிரகாசம்' எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த மலையாள திரையுலகம் இவருக்கு மலையாளத்தில் மற்றும் ஒரு வாய்ப்பு கொடுத்தது. இவர் 2019...
Uncategorized

“வெள்ளரிக்காய் அதிகமா சாப்பிடா..!” – இம்மா பிரச்சனையா?

வெள்ளரிக்காய்:கோடை காலத்தில் நீர் சத்து உடலுக்கு அவசியம் தேவை. அந்த வரிசையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதோடு நீர் சத்தை தருகின்ற வெள்ளரிக்காயை அதிகளவு சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கள் அளவுக்கு அதிகமாக வெள்ளரிக்காயை சாப்பிடுவதின் மூலம் உங்கள் செரிமான அமைப்பில் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக மாலை நேரத்துக்குப் பின் நீங்கள் வெள்ளரியை சாப்பிடும் போது உங்களுக்கு ஜீரணம் ஆகாமல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். வெள்ளரியில் இருக்கக்கூடிய வேதிப்பொருளான குக்குர்பிட்டின் செரிமானத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாயு, வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீர்ச்சத்தை உடலில் அதி...
Uncategorized

ப்பா.. என்னா பொண்ணு டா..! – வயசு பசங்களை வாட்டி வதைக்கும் ஜனனி ஐயர்..!

ஜனனி ஐயர் ( Janani Aiyer )தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை, வைரலாகி வருகின்றன.முன்னறிவான், பஹிரா, கருங்காப்பியம், வேழம், கூர்மன், தர்மபிரபு, அதே கண்கள், தெகிடி, அவன் இவன், விண்ணைத்தாண்டி வருவாயா, திருதிரு துறுதுறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர்.இதில் அவன் இவன் படமும், தெகிடி படமும் ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மற்ற படங்களில் இவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அந்த படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை. ஆனால், அவன் இவன் படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது. போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருந்த இவர், இந்த படத்தில் ஆறடி உயரமுள்ள விஷாலை அதட்டுவதும், மிரட்டுவதும் என நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், பாலா இயக்கத்தில் நடித்ததால், இந்த படம், ஜனனிக்கு நல்ல இமேஜை பெற்றுத் தந்தத...
Uncategorized

வெண்ணைக்கட்டி உடம்பு.. நடுக்கடலில் நச்சென காட்டி.. அட்ராசிட்டி பண்ணும் ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா மோத்வானி ( Hanshika Motwani ) தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். திருமணம் ஆகியும் அவ்வப்போது இவர் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி இவர் குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படத்துறைக்கு பணியாற்றிய ஒரு நடிகை ஆவார். ஆரம்பகாலங்களில் இவர் சகலக்க பூம்பூம் எனும் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த தொடர் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரே சீரியலாக அந்த சமயம் ஒளிபரப்பாகி வந்தது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் ...
Uncategorized

“நீங்க கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டிய ஆன்மீக சாஸ்திர விதிகள்..!” – என்ன பார்க்கலாமா?

முன்னோர்கள் ஆரம்ப நாட்களில் சில கட்டுப்பாடுகளையும், சாஸ்திர விதிகள் போன்றவற்றை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்கள். இதன் மூலம் பல நன்மைகள் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதைத்தான் நமக்கும் கூறி அதை பின்பற்றும்படி சொல்லி இருக்கிறார்கள்.  எனினும் நாம் பகுத்தாயாமல் அதனை மூடநம்பிக்கை என்ற பெயரில் தவிர்த்து வருகிறோம். அது மிகவும் தவறு. அவர்கள் அனுபவித்த அனுபவங்களை பகுத்து ஆராய்ந்து அதில் இருக்கும் நன்மை, தீமைகளை புரிந்து கொண்டு தான் நமக்கு சாஸ்திரங்களாக தந்திருக்கிறார்கள். ஆன்மீக சாஸ்திர விதிகள் புதிதாக திருமணம் நடைபெற்று இருக்கும் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் காது குத்தும் சடங்கை செய்யக்கூடாது. அதுபோலவே பூணூல் போடும் வழக்கம் இருப்பவர்கள் திருமணம் முடிந்த வீட்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆவது பூணூல் போடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. புதிய வீட்டில் குடி புகுபவர்கள் அவர்...
Uncategorized

பழைய காதலை மறக்கல… அவருக்காக இதயம் துடித்து கொண்டு தான் இருக்கும்..! – ரகசியம் உடைத்த குஷ்பூ..!

கடந்த 1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னி குஷ்பூ ( Kushpu ) அவரது அழகில் மயங்கிய ரசிகர்கள், குஷ்புவுக்கு கோவில் கட்டிய பரபரப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில், ரவுண்டு கட்டி அடித்தவர் குஷ்பு. எல்லையற்ற கவர்ச்சியில், ரசிகர்களை மயக்கினார்.குஷ்பு நடித்த படங்கள் என்றால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பி. வாசு இயக்கத்தில், பிரபு – குஷ்பு நடித்த சின்னதம்பி படம், மெஹா ஹிட் படமாக அமைந்தது. மாலை 6 மணிக்கு பிறகு, கண்பார்வை தெரியாத மாலைக்கண் நோயாளியாக கவுண்டமணியின் நடிப்பும், நகைச்சுவை காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு மிக பக்கபலமாக அமைந்தது. தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான குஷ்பு, வருஷம் 16 படத்தில், நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நடித்து பிரபலமானார். சின்னதம்பி மூலம், முன்னணி நடிகையான அவர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹ...
Uncategorized

இது வரை யாரும் பார்த்திடத கண்களுக்கு விருந்தளிக்கும் இவானா புகைப்படம்

இவானா இவர் பிப்ரவரி25 2000ம் ஆண்டு கேரளாவில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் பிறந்துள்ளார். இயற்பெயர் அலினா ஷாஜி ஆகும். இவர் சிறு வயதில் இருந்தே பள்ளி கல்லூரிகளில் மேடை நாடகங்களிலும் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். இவானா இயக்குநர் பாலா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நாச்சியார் திரைப்படம் நல்ல பேரை வாங்கி கொடுத்தது இருந்தாலும் பெரும்பாலும் இவர் அனைவராலும் அறியப்படாமல் இருந்தார் அதன் பிறகு மலையாள படங்களில் தொடர்ந்து நடத்து வந்தார். பின்பு கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகம் ஆகி இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகியாக நிக்கிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இதன் மூலம் நிக்கிதா என்ற கேரக்டர் அனைத்து இளைஞர்களின் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது கேரக...
Uncategorized

“ப்பா.. பாத்தாலே கண்ணு கூசுதே..” – இளசுகளை சொக்க வைக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar )  சீரியல்களின் மூலம் தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ஒரு நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் இவர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்தார் இவர் பள்ளி நாட்களிலேயே சிறப்பாக நாடகங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். இதை அடுத்து புதிய தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தனது வசீகரமான பேச்சாளும் முகபாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்னர் மேலும் இவரது செய்தி வாசிப்பதை பார்ப்பதற்காகவே நிறைய இளைஞர்கள் புதிய தலைமுறை செய்தியை அடிக்கடி பார்த்து வந்தனர். இந்...