Tuesday, September 24
Uncategorized

“பெண்களுக்கே மோகம் வரும் பேரழகு..” – இளசுகளை அலற விடும் லவ் டுடே இவானா..!

இவானா,(Ivana) ஒரே படத்தில் ரசிகர்களின் மனம் தொட்ட நடிகை . லவ்டுடே இவானா என்றால், சட்டென முகம் மனதில் தோன்றிவிடும். கடந்தாண்டில் வெளிவந்த இப்படம், மாஸ் ஹிட் அடித்தது. படம் பார்த்தவர்கள், படம் குறித்து பாராட்டிய விமர்சனமே, அடுத்தடுத்த தியேட்டர்களில் ரசிகர்கள் படையெடுக்க காரணமாக அமைந்தது. 200 கோடி ரூபாய் வரை வசூல் குவித்தது. இந்த படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கராஜன்தான் படத்தின் ஹீரோ. இவர், ஏற்கனவே ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து கோமாளி என்ற படத்தை இயக்கினார். ஆனால், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், இந்த படம் மெஹா ஹிட் படமாக அமைந்தது. லவ்டுடே என 25 ஆண்டுகளுக்கு முன்பே, விஜய் – சுவலட்சுமி நடிப்பில், இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதே பெயரில், பல ஆண்டுகளுக்கு பின் வந்த இந்த படமும் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் தவிர்க்க ம...
Uncategorized

கருப்பு நிற நீச்சல் உடையில் கடற் கண்ணிபோல் பூனம் பஜ்வா

பூனம் பஜ்வா இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் ஏப்ரல் 5 1989இல் பிறந்தார். பூனம் பஜ்வா பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூலம் ஆரம்பித்தார் பிறகு 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு சினிமா துறையில் அதிக துணை நடிகையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சேவல் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கென ரசிகர் பட்டாலும் தமிழிலும் பெருக தொடங்கியது. சேவல் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது. அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார் இவர் நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் திரைப்பட...
Uncategorized

ஜிப் வச்ச ப்ரா..! – குனிந்தபடி ஆப்பிள் தோட்டத்தை காட்டி.. கவர்ச்சி விருந்து வைக்கும் கேத்ரின் தெரேசா..!!

நடிகை கேத்ரின் தெரேசா கன்னட, மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். தமிழில் 'மெட்ராஸ்' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கார்த்திவுடன் ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய கேத்தரின் த்ரிஷாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் நடிகை கேத்ரின் த்ரிஷா 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார்.இவர் துபாயில் பிறந்த இந்திய மாடல் ஆவார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த கேத்தரின் த்ரிஷாவிற்கு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு திரைப்படத்துறையில் கிடைத்தது. பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேத்தரின் த்ரிஷா திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முத...
Uncategorized

இன்றைய ராசிபலன் 15 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 15 ஏப்ரல் 2023 சனிக்கிழமை. நல்லதை நினைத்து, நல்லதை செய்யும் போது மனிதர்களிடையே நேர்மறை ஆற்றல் அதிகரித்து நல்ல பலன்கள் அதிக அளவு கிடைக்கும். எனவே ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டமானது நேர்மறையாக அமைந்து விட்டால் இத்தகைய சிக்கல்களையும் சுலபமாக கையாண்டு அதிலிருந்து நீங்கள் வெளியே வர முடியும் . குறிப்பாக உங்களது ஜனன ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படக்கூடிய பலன்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதின் மூலம், உங்களுக்கு ஏற்படும் இடர்களையும் உங்கள் குடும்பத்தாருக்கு வரவிருக்கும் இடர்களையும் தவிர்க்க அதற்கு உரிய பரிகாரங்களை செய்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று நம்பிக்கை உணர்வு உங்களிடையே அதிகமாக...
Uncategorized

ஒரே ஒரு நூல் மட்டும் தான் பாக்கி.. ப்ரா-வை இரண்டு பக்கமும் கழட்டி விட்டு.. துடிக்க வைத்த யாஷிகா ஆனந்த்..!

யாஷிகா ஆனந்த்,(Yashika Aannand) என்றாலே சமூக வலைதள பக்கங்களில் அனல் மூச்சு விட்டு ரசிகர்கள் தவிக்கின்றனர். காரணம், அவரது ஹாட் புகைப்படங்கள். அடிக்கடி தினுசு தினுசாக அவர் படங்களை பதிவிடுகிறார். ரசிகர்கள் மனதில், ஏக்கத்தை அனல் மூட்டி வளர்க்கிறார். தமிழ் சினிமாவில் பரபரப்பான இளம் நடிகை யாஷிகா. பெரும்பாலும் இவர் கவர்ச்சி நாயகியாகவே வலம் வருகிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடலிங் துறையில் இருந்தவர். தமிழில், துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2 மூலம், மக்கள் மத்தியில் மிக பிரபலமடைந்தார். கவலை வேண்டாம், பாடம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து மணியார் குடும்பம், நோட்டா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மஹத் ராகவேந்திரா, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், இவன்தான் உத்தமன், ராஜ பீமா, சல்பர், த லெஜண்ட், பெஸ்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்க...
Uncategorized

ஆண் நண்பருடன் ரொமான்ஸ்..! – தீயாய் பரவும் நடிகை நஸ்ரியா-வின் போட்டோஸ்..!

நடிகை நஸ்ரியா நசீம் ( Nazriya Nazim ) மலையாளம் ,தமிழ் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். இவர் தமிழில் முதல் முதலாக நேரம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இருந்து தமிழ் ரசிகர்கள் இவருக்கு ஏராளமானோர் இவரை பின்தொடர்கிறார்கள். நடிகை நஸ்ரியா இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி கேரளாவில் திருவனந்தபுரம் எனும் ஊரில் பிறந்தார் இவரது ஆரம்ப காலங்களில் தொகுப்பால்ணியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நஸ்ரியா அவ்வப்போது சிறு சிறு நிகழ்ச்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் நடிகை நஸ்ரியா கேரள தொலைக்காட்சி ஒன்றிய சிறுவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தனது அற்புதமான குரல்வளையினால் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் அசத்தியுள்ளார்.அந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இந்த நிலையில் நடிகை நஸ்ரியா சிறுவயதி...
Uncategorized

“வீட்டுத் தோட்டத்தில் தக்காளி செடி வளர்க்க..!” – சில குறிப்புகள்..!

இன்று பொதுவாகவே அனைவரும் தங்கள் வீட்டில் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அமைத்து அதில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்ப்பவர்கள் தக்காளி செடி- யை அவர்கள் வீட்டு தோட்டத்தில் கட்டாயம் வளர்ப்பார்கள். அந்த தக்காளி செடியில் அதிகளவு தக்காளி பழங்கள் கிடைக்க என்ன செய்யலாம்.மேலும் தக்காளி செடியை எப்படி பராமரிப்பது மூலம் நமக்கு பழங்கள் அதிக அளவு கிடைக்கும் என்பதை எந்த கட்டுரையில் பார்க்கலாம். தக்காளி உங்கள் வீட்டில் இருந்தால் அந்த தக்காளியை வெட்டி அதில் இருக்கக்கூடிய விதைகளை எடுத்து ஒரு மண் தொட்டியில் போட்டு சிறிதளவு நீரை தெளித்து விடுங்கள் . சில நாட்களில் இது  செடிகளாக வளரும். பிறகு அந்த செடிகள் எடுத்து தனியாக ஒவ்வொரு செடியாக ஒவ்வொரு தொட்டி அல்லது மண்ணிலோ குறிப்பிட்ட இடைவெளியை விட்டு நடவு செய்வதின் மூலம் தக்காளி செடி பெரிதாக வளரும். தக்காளி செடி உங்க...
Uncategorized

நைட்டு நேரம்.. நடு ரோட்டில்.. தெறிக்கவிடும் அழகு..! – சோனியா அகர்வால் அசத்தல் போட்டோஸ்..!

சோனியா அகர்வால்,(Sonia Aggarwal) சமீபத்தில்தான் தனது நண்பர்களுடன், பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அந்த படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது, லேட்டஸ்ட் அப்டேட் ஆக அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களும் மனதை சுண்டி இழுக்கின்றன. இதனால், சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என, ரசிகர்கள் பலரும் அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில், சிறந்த நடிகை என பெயர் பெற்றவர் சோனியா அகர்வால். இவரது முதல் படம், காதல் கொண்டேன், தனுஷ் ஜோடியாக சோனியா நடித்திருந்தார். இரண்டாவது படம் 7ஜி ரெயின்போ காலனி. வடநாட்டுப் பெண்ணாக, ரெயின்போ காலனியில் உள்ள அபார்ட்மெண்டில் குடியேறும் ரவிகிருஷ்ணா காதலிப்பார். இந்த படத்தில் டீன் ஏஜ் வயதினரின் குறும்பு, கவலைகளை அழகாக பதிவு செய்திருப்பார் படத்தின் இயக்குநர் செல்வராகவன். இந்த படத்தில், சோனியா அகர்வால் கேரக்டர் பேசப்படும் அளவுக்கு சிறப்பாக இ...
Uncategorized

உள்ள தள்ளு.. உள்ள தள்ளு..! – பிதுங்கும் தொப்பை அழுத்தி பிடித்து.. சூடேற்றும் நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நடிகை நந்திதா ஸ்வேதா இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக செயல்பட்டார். மேலும் இவர் பள்ளி நாடகங்களிலும் நிறைய பங்கு கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்திதாவிற்கு திரைப்படத் துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்திருந்த நந்திதா ஸ்வேதா அ...
Uncategorized

“விளக்கு”… இருக்கும் விசேஷ விஷயங்கள்..!” – விளக்கமாக தெரிந்து கொள்ள வாங்க..!

அனைத்து மதத்தவராலும் விளக்கு ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது அனைவருக்கும் தெரியும். இந்த விளக்கு பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு தன்மையில் இருப்பதோடு மட்டும் அல்லாமல் அதை ஏற்றுவதன் மூலம் நமக்கு நன்மையும் கிடைக்கிறது. குறிப்பாக விளக்கை ஏற்றக்கூடிய குடும்பத் தலைவிகளுக்கு ஒற்றை விளக்கை ஏற்றலாமா? அல்லது இரண்டு விளக்குகளை ஏற்றலாமா? என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுவதோடு எத்தனை முகத்தை நாம் திரியை போட்டு ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகங்களும் உள்ளது. எனவே அது பற்றிய விரிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். தினமும் நாம் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பானது.மேலும் வீட்டில் விளக்கு ஏற்றுவதால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து குடும்பம் சுபிட்சமாக இருக்கும். நீங்கள் விளக்கு ஏற்றும் போது எத்தனை முகத்தை ஏற்ற வேண்டும...
Exit mobile version