Tuesday, September 24
Uncategorized

ப்பா.. என்னா ஷார்ப்பு..! – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – மேலாடையை திறந்து விட்டு காட்டும் பிரிகிடா சாகா..!

பிரபல நடிகை பிரிகிடா சாகா ( Brigida Saga ) வெள்ளை நிற ப்ரா அணிந்தபடி மேலாடையை கழட்டிவிட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய ரசிகர்களையும் அதிர வைத்து வருகின்றது. தமிழில் ஆகா கல்யாணம் என்று தலைப்பில் ஒளிபரப்பான யூ-ட்யூப் வெப் சீரிஸ் ஒன்றில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரிகிடா சாகா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். அதிலும் இந்த திரைப்படத்திலும் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த காட்சிகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின. தொடர்ந்து படங்களில் பிஸியா...
Uncategorized

வார்னிஷ் அடிச்ச கர்லா கட்ட.. தொடையை காட்டி.. இளசுகளை கிக் ஏற்றும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி பாடகி ஆக அறிமுகமான ஒரு தமிழ்நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் பாடல் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு தனது நடிப்பின் திறமை காரணமாக அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இன்று இவர் முன்னணி நடிகைகளின் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் தனது குரல் ஓசையின் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ந்த ஆண்ட்ரியாவிற்கு தமிழ் மக்கள் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்து வந்தார். 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்...
Uncategorized

“ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள ஆன்மீக வார்த்தைகள்..! – இவ்வளவு விஷயம் இருக்கா!!

ஆன்மீக வார்த்தைகள்: ஆன்மீகம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளிலும் மிக அரிதான விஷயங்கள் புதைந்துள்ளது. அந்த விஷயங்கள் பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியும் என்று நாம் கூற முடியாது. எனினும் இந்தக் கட்டுரையில் அதில் புதைந்துள்ள விஷயங்கள் என்னென்ன அது எந்தெந்த வார்த்தைகளில் புதைந்துள்ளது என்பதை  பற்றிய பதிவை பார்க்கலாம்.  ஆன்மீக வார்த்தையில் புதைந்திருக்கும் விஷயங்கள் எப்படிப்பட்ட உடலாக இருந்தாலும் அதில் பல கோடி ஜீவன்கள் இருக்கும். அந்த ஜீவன்களின் கூட்டுத் தொகுப்பான செல்களை தேவர்கள் என்று அழைக்கிறோம். இந்த செல்களை அழிக்கக்கூடிய பணிகளை செய்கின்ற நோய் கிருமியாக இருப்பவர்கள் அசுரர்கள். மேலும் மனித உடலானது முப்பத்து முக்கோடி தேவர்களின் கூட்டமைப்பே ஆகும். இறைவன், இறைவன் என்ற சொல் பஞ்சபூத சக்திகளை குறிப்பதாகும். இதற்கு தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. இதைத்தான் ஆதி...
Uncategorized

நார் நாராய் தொங்கும் டாப்ஸ்..! – பாவாடையை கிழிச்சு விட்டு தொடையை காட்டும் கிகி சாந்தனு..!

கீர்த்தி சாந்தனு (keerthi shanthanu) டிவி சேனல் பார்வையாளர்களுக்கு இவர் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. ஏனெனில், இவரது பெயர் கீர்த்தி சாந்தனு என்றாலும், பலருக்கும் கிகி என்றாலே, இவரை தெரிந்துவிடும். இவரை, கிகி விஜய் என்று அழைக்கின்றனர். காரணம் இவரது தந்தை பெயர் விஜய்குமார் என்பதுதான். ஆனால், கிகி விஜய் என்கிற கீர்த்தி சாந்தனுவின் உண்மையான பெயர் யோகா லட்சுமி தானாம். இவர், பிரபல டிவி சேனல் ஒன்றில் மானாட மயிலாட சீசன்களை தொகுத்து வழங்கியதால், பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சிக்கு டான்ஸ் மாஸ்டர் கலா, நமீதா, ராதா, குஷ்பு, சிநேகா, சங்கீதா போன்றவர்கள் நடுவர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக டான்ஸ் ஆடுபவர்களை டான்ஸ் மாஸ்டர் ‘கிழி கிழின்னு கிழிச்சுட்டே’ என பாராட்டுவார். அதுவே, பின்னாளில் டிரெண்ட் ஆகி விட்டது. பலரும், அதை பஞ்ச் டயலாக் ஆக ...
Uncategorized

டாப்ஸ் பிச்சுக்கிட்டு போயிடும் போல.. ஓவர் டைட்டான உடையில்.. வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ) இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இவர் தற்சமயம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் தற்போதைய சில்க் ஸ்மிதா என்றும் அழைக்கப்படுகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி பிறகு திரைப்படத்துறைக்கு வந்த இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி புதிதில்லியில் பிறந்தார்.ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் மட்டுமே பணியாற்றி வந்தார் பிறகு படிப்படியாக நிறைய விளம்பரங்களின் வடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த விளம்பரங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொண்டே போனார். இவர் முதல் முதலாக 'கவலை வேண்டாம்' எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்த...
Uncategorized

“அற்புதங்கள் புரியும் மணல் மாதா ஆலயம்..!” – ஓர் அலசல்..!

மணல் மாதா ஆலயம்: வேளாங்கண்ணி மாதாவை போலவே இந்த மணல் மாதா ஆலயமும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாக விளங்குகிறது. இந்த ஆலயமானது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் அமைந்துள்ளது. இத்திருத்தலமானது வரலாற்று சிறப்புமிக்க தளமாக கிறிஸ்துவர்களுக்கு விளங்குகிறது. மேலும் இது கிபி முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த போது தமிழகத்தின் தென் பகுதியில் கிறிஸ்துவ சபைகளை ஏற்படுத்தினார். அந்த வகையில் வீரநாடு என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இந்த பகுதியை ஆண்ட மன்னனின் மனைவி மகளை தீய ஆவிகளின் பிடியில் இருந்து விடுவித்த புனித தோமையார் கிறிஸ்துவ ஒளியை அங்கு பரப்பினார். மேலும் 1339இல் போப் ஆண்டவரின் தூதுவராக வந்தவர் இந்திய கிறிஸ்தவர்களை சந்தித்தபோது இந்த மாதாவின் சொரூபத்தை வடிவமைத்ததாக கூறுகிறார்கள்.இந்த மாதா...
Uncategorized

“ப்பா.. வெள்ளியில வடிச்ச உடம்பு..” – முன்னழகு முக்கால்வாசி தெரிய.. ஐஸ்வர்யா தத்தா ஹாட் போஸ்..!

ஐஸ்வர்யா தத்தா,(iswariya dutta) தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். நடிகை தேவயானியின் தம்பி நகுல், இந்த படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருந்தார். இந்த படத்தில், பிந்துமாதவிக்கு ஜோடியாக அட்டக்கத்தி தினேஷ் நடித்திருப்பார். இதில், வாடகை டாக்ஸி டிரைவர் சதீஸ்க்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருப்பார். இப்படி மூன்று விதமாக காதலை இந்த படம் மையமாக கொண்டு, முக்கோண கதையாக சென்று, கிளைமாக்சில் பரபரப்பாக முடியும். இந்த படத்தில் அப்பாவி கல்லூரி மாணவியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் தாடி பாலாஜி தலையில், குப்பையை கொட்டி, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய வைத்தார். கடந்த 2018 ம் ஆண்டில், விஜய் டிவி பிக்பாஸ் 2வது சீசனில், ஐஸ்வர்யா தத்தா பங்கேற்றார். இதில், ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அடாவடி செய்த ஐஸ்வர்யா தத்தா, ஒரு கட்டத்தில் பட்டத்...
Uncategorized

வரம்பு மீறி திமிரும் முன்னழகு.. அக்மார்க் அரபிக்குதிரை.. பாடாய் படுத்தும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha pethuraj ) தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 'ஒருநாள் கூத்து' எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமா மற்றும் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. நடிகர் நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் துபாயில் நிறைய மாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டே விருதுகளையும் வாங்கி உள்ளார்.ஒரு தமிழ் பெண் துபாயில் சென்று விருது வாங்குவது இதுவே முதல் முறை மேலும் இதன்மூலம் நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இவர் தற்சமயம் நிறைய படங்களில் நடித்து வருகி...
Uncategorized

முகத்திற்கு பவுண்டேஷன் வாங்க போறீங்களா? – அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

வளரும் தலைமுறை பெண்கள் அனைவருமே முக அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள் மேலும் இவர்களின் முக அழகை மெருகேற்ற பலவிதமான பவுண்டேஷன்-களை பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் பவுண்டேஷன்  பயன்படுத்தாத பெண்களை இல்லை என்று கூறும் அளவுக்கு இன்று முக அழகுக்காக அனைவரும் பல விதங்களில் பணத்தை செலவு செய்து வருகிறார்கள். எனவே தற்போது ஆன்லைனில் கிடைக்கக்கூடிய சில பவுண்டேஷன்  பற்றி நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்த்து அதனை வாங்கி பயன்படுத்தலாம். ஆன்லைனில் கிடைக்கும் சில பவுண்டேஷன் 💐ஐந்து விதமான சேடுகளில் 550 ரூபாய்க்கு விக்கக்கூடிய கலர் பார் அக்வா பீலிங் பவுண்டேஷன் கிரீம் இந்திய ஸ்கின் டோனுக்கு மிகவும் சிறப்பானது என்று கூறலாம். பார்ப்பதற்கே மிகவும் சூப்பரான தோற்றத்தை தரக்கூடிய இந்த பவுண்டேஷன்  பட்ஜெட் விலையில் தற்போது தள்ளுபடி கிடைக்கிறது. 💐மேலும் பட்ஜெட் விலையில் பவுண்டேஷன்  வாங்க வேண்...
Uncategorized

இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்-ஸா இது..? – அலற விடும் நடிகை ராதா..!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ராதா(radha) கடந்த 1980– 90களில் இவர்தான், தமிழ் சினிமாவின் ஆஸ்தான நாயகி. எந்த கேரக்டராக இருந்தாலும், ராதா கால்ஷீட் கிடைக்குமா? என்பதுதான் இயக்குநர், தயாரிப்பாளரின் பிரதான கேள்வியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நாயகிகளில் ராதா முக்கியமானவர்.. அந்த காலகட்டத்தில் திருமணத்துக்கு பெண் தேடிய பலரும், ‘ கல்யாணத்துக்கு பார்க்கற பொண்ணு ராதா மாதிரி இருந்தால் பாருங்க,’ என்று கூறுவது கூட சகஜமாக இருந்தது. ஏனெனில், அந்த அளவுக்கு ராதா, அழகாக அனைவருக்கும் தெரிந்தார். மேலும், அவரது கலகலப்பான பேச்சும், பார்வையும், நடிப்பும் அவரை விரும்பாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு, மனதளவில் நெருங்கியவராக இருந்தார். பலரும், தங்களது பெண் குழந்தைகளுக்கு ராதா என பெயரிட்டனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், அலைகள் ஓய்வதில்லை ராதாவின் முதல்படம். நவர...